அன்பு 10

மனம் கவர்ந்தவர்கள் நமக்கு உரிமையானவர்கள் ஆகும் தருணம் எத்துணை அற்புதமானது தெரியுமா? ஒரு ஆணாக நான் அனுபவித்த அலாதியான தருணம் அது. இத்தனை நாட்கள் எனக்கு நானே ராஜா என்ற ரீதியில் யாருக்கும் நான் கட்டுப்படவேண்டிய அவசியம் இல்லை என்று நிமிர்வாகச் சுற்றினேன். இப்போது என்னைக் கேள்வி கேட்கும் அதிகாரத்தோடு ஒருத்தி என் வாழ்க்கைகுள் நுழையப்போகிறாள்! எனக்கான சந்தோசங்களையும் துக்கங்களையும் பகிர அன்னைமடியோடு சேர்த்து இன்னொரு தோளும் கிடைக்கப்போகிறது. எந்த நேரத்தில் நான் தடுமாறினாலும் என்னை விழாமல் […]

 

Share your Reaction

Loading spinner

அன்பு 9

இன்பமும் துன்பமும் கலந்தது வாழ்க்கை என பிறர் சொல்லும்போது அது நமக்கு வெறும் பூமர்த்தனமான தத்துவம் மட்டுமே. அதை நாமே அனுபவத்தில் உணரும்போது அந்தத் தத்துவம் எத்துணை உண்மையானது என்பது புரியும். அதிலும் “நீயெல்லாம் ஒரு ஆளே இல்ல” என்று அனைவராலும் உதாசீனப்படுத்தப்பட்ட பெண்ணொருத்தியின் வாழ்வில், தனது அன்பால் அரவணைத்து, நேசத்தால் நெக்குருகச் செய்து, காதலையும் கனிவையும் திகட்ட திகட்ட அள்ளித் தரும் நபர் ஒருவர் வரும்போது அவளுக்கு மேற்சொன்ன தத்துவத்தின் அர்த்தமும், வாழ்க்கையின் தாத்பரியமும் முழுமையாக […]

 

Share your Reaction

Loading spinner

அன்பு 6                     

பரிதவிப்போடு கலங்கித் தவிக்கும் மனதிற்கு உடனடி தேவை ‘உனக்கு நான் இருக்கிறேன் என நம்பிக்கையளிக்கும் இன்னொரு மனம். தடுமாறிச் சரியவிருக்கும் நேரத்தில் ஒருவருக்குத் தேவை தாங்கிப் பிடிக்கும் ஒரு கரம். ஏனோ இவையெல்லாம் சிலருக்கு வாய்ப்பதே இல்லை. யாரோ ஒருவர் என்னைப் புரிந்துகொண்டு ஆறுதல் அளிக்க மாட்டார்களா எங்கு ஏங்கும் நெஞ்சங்கள் அனேகம். அந்த யாரோ ஒருவர் உங்களின் வாழ்க்கைத்துணையாக இருக்கும் பட்சத்தில், குறித்து வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!                                                 –ஆரபியின் சிந்தனை சிதறல்கள் ஸ்டார் இன் […]

 

Share your Reaction

Loading spinner

அன்பு 5

அமைதியாய் ஓடும் நதி அணையின் கட்டுப்பாட்டின் இருக்கும் வரை அதனால் யாருக்கும் துன்பம் நேராது. எப்போது அது பெருவெள்ளமாக மாறி அணையை உடைத்து வெளியேறுகிறதோ அப்போது உண்டாகும் சேதங்கள் மிகவும் மோசமாக இருக்கும். அதை போல தான் கோபமும் நம் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வரை யாருக்கும் எந்த சேதமும் உண்டாகாது. எப்போது அது கட்டுப்பாட்டை உடைத்து கரை தாண்டுகிறதோ அப்போது நம்மோடு சேர்ந்து நமக்கு நெருங்கியவர்களும் பாதிக்கப்படுவார்கள்.                                               – அன்பனின் சிந்தனை சிதறல்கள் சி.சி.எஸ் […]

 

Share your Reaction

Loading spinner

அன்பு 4

விருப்பமற்ற உறவுகளிடமிருந்து விலகி நிற்பது அவர்களுக்கு நம் மீதும், நமக்கு அவர்கள் மீதும் இருக்கும் வெறுப்பெனும் கசப்பைக் குறைக்கும். ஒருவரின் அருகாமை உங்களுக்கு நல்ல ஞாபகங்களை, இனிய தருணங்களை நினைவூட்டவில்லை என்றால் அந்த இடத்தில் உங்களுக்கும் அந்நபருக்கும் இடையே விலகல் எனும் மெல்லியக் கோடு அத்தியாவசியம் ஆகிறது. ஆனால் இது உறவுகளிடையே இருக்கும் வெறுப்பைப் போக்குவதற்கான முழுமுதற் தீர்வாக அமையுமா என்றால் சந்தேகமே!                                                               -ஆரபியின் சிந்தனை சிதறல்கள்  ஆரபி தனது மடிக்கணினியின் தொடுதிரையில் பங்குவர்த்தக                          சார்ட்களை […]

 

Share your Reaction

Loading spinner

அன்பு 3

அமைதியாய் ஓடும் நதி அணையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அதனால் யாருக்கும் துன்பம் நேராது. எப்போது அது பெருவெள்ளமாக மாறி அணையை உடைத்து வெளியேறுகிறதோ அப்போது உண்டாகும் சேதங்கள் மிகவும் மோசமாக இருக்கும். அதை போல கோபமும்  நம்கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்வரை யாருக்கும் எந்த சேதமும் உண்டாகாது. எப்போது அது கட்டுப்பாட்டை உடைத்து கரை தாண்டுகிறதோ அப்போது நம்மோடு சேர்ந்து நமக்கு நெருங்கியவர்களும் பாதிக்கப்படுவார்கள்.                                               -அன்பனின் சிந்தனை சிதறல்கள் மனோ ஃப்ரெஷ் ஜூஸ் பார் அண்ட் […]

 

Share your Reaction

Loading spinner

அன்பு 2

கடவுள் எனும் கணக்காசிரியர் நமக்கு அளித்த வாழ்க்கை கணக்கின் விதிகள்: அன்பானவர்களைக் கூட்டிக் கொள்ளுங்கள். மதியாதவர்களைக் கழித்து விடுங்கள். நல்லோர் நட்பைப் பெருக்கிக் கொள்ளுங்கள். எந்த உறவும் உங்கள் சுயமரியாதையைச் சீண்டாதபடி விதிகளை வகுத்துக் கொள்ளுங்கள்.                                                 –ஆரபியின் சிந்தனை சிதறல்கள் “குழந்தையோட பேரை இந்த விரலி மஞ்சளால அரிசில எழுதுங்கோ” ஐயர் சொன்னதைக் கேட்டுவிட்டுத் தாம்பளத்தில் பரப்பி வைத்திருந்த அரிசியில் விரலி மஞ்சளை எழுதுகோலைப் போலப் பிடித்து ‘ஆரண்யா’ என்று எழுதினான் அன்பரசன். அவனருகே குழந்தையை […]

 

Share your Reaction

Loading spinner

 அன்பு 1

காற்றில் ஆடி உதிர்ந்த இலைகளைப் பற்றி மரங்கள் கவலை கொள்வதில்லை. பலநேரங்களில் ஆத்மார்த்தமான உறவுகளில் நேரும் பிரிவும் கூடக் கவனிக்கப்படாத உதிர்ந்த இலையாக மாறி விடுகின்றது.   -அன்பனின் சிந்தனை சிதறல்கள் கிழக்கு வானத்தின் இருளைக் கிழித்துக்கொண்டு ஆதவனின் கதிர்கள் ஒளிபரப்பிய நேரத்தில் இரவு முழுவதும் உறங்காமல் அதிகாலையில் கண்ணயர்ந்ததால் எரிந்த விழிகளைக் கசக்கிக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தான் அவன். உள்ளங்கைகளை உரசி முகத்தில் தேய்த்தவனின் கைகளில் தாடியின் உரோமக்கூட்டங்கள் குத்தவும் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாகச் சவரம் செய்யவில்லை […]

 

Share your Reaction

Loading spinner