பூங்காற்று 4

மறுநாள் விடியலின் பூபாள ராகத்தைப் பறவைகள் பாட விழித்துக் கொண்டாள் கிருஷ்ணஜாட்சி. அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் நீரஜாட்சிக்குப் போர்வையை நன்றாக மூடிவிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்தாள். அவுட் ஹவுஸின் கதவைத் திறந்தவளின் பார்வை, துளசிமாடத்தில் விளக்கேற்றி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்த பாட்டியின் மீது பட, காலை நேரத்தின் இனிமை அவரது தரிசனத்தால் இன்னும் அதிகரித்ததுப் போலத் தோன்ற, புன்னகையோடு பாட்டியை நோக்கிச் சென்றாள். “பாட்டி!” என்ற அழைப்புடன் வந்த பெரிய பேத்தியைக் கண்ட சீதாலெட்சுமி, “கிருஷ்ணா, முதல்ல … Continue reading “பூங்காற்று 4”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 3

பட்டாபிராமன் இரு பேத்திகளையும் அவுட் ஹவுஸில் கொண்டு சென்று விட்டவர், அவர்களிடம் “ரெண்டு பேரும் இருங்கடா. நான் போய் மைத்தியை உங்களுக்கு உதவிக்கு அனுப்பிவிடுறேன்” என்றுச் சொல்லிவிட்டு வீட்டை நோக்கிச் செல்ல, சீதாலெட்சுமி பேத்திகளுடன் இருந்து அவர்களது உடைமைகளை எடுத்துவைக்க உதவிக் கொண்டிருந்தார். அவர்கள் வீட்டின் அவுட் ஹவுஸ் முறைப்படி பராமரிக்கப்பட்டுச் சுத்தம் செய்யப்பட்டிருந்ததால், அவர்களுக்கு ஒதுங்க வைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. தோட்டத்துக்கு நடுவே கலைநயத்தோடு கட்டப்பட்டிருந்த அந்த அவுட் ஹவுஸ் இரண்டு படுக்கையறை, சமையலறை, … Continue reading “பூங்காற்று 3”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 20

“இப்ப ‘டிக்டாக்’னு ஒரு ஆப் வந்திருக்கு. இலக்கியா அதுல டான்ஸ் ஆடி வீடியோ போடுறா. கண்டிப்பா அந்த வீடியோவ நீ பாத்திருப்ப. உனக்கு ஷேர் பண்ணிருப்பானு தெரியும். நீ மட்டும் இங்க இருந்தா அவளை வச்சு செஞ்சிருப்ப! நீ அவளை ரோஸ்ட் பண்ணுன மொமண்ட்சை எல்லாம் நாங்க ரொம்ப மிஸ் பண்ணுறோம் அருள்.” -வானதியின் கடிதம்…. தங்களது திருமணத்தில் நடந்த குழப்பத்தில் ‘இன்ஸ்டண்ட் கல்யாணத்தில்’ இணைந்த வேதவதி – அட்சரனைக் காண அட்சரனின் நுங்கம்பாக்கம் வீட்டுக்குச் சென்றிருந்தாள் … Continue reading “யுத்தம் 20”

 

Share your Reaction

Loading spinner