மலர் 9

“இந்தப் பக்கம் ஓரமா கொத்தி விடுய்யா. தண்ணி நிக்க மாட்டேங்குது” ரத்தினவேலு மண்வெட்டியோடு நின்ற சரவணனிடம் மாமரத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையைக் காட்டி மண்ணைச் சரி செய்யுமாறு கூறிக்கொண்டிருந்தார். அவன் வேர்க்க விறுவிறுக்க தோட்டத்தில் வேலை செய்வதைப் பார்த்தபடியே சமையல்கட்டின் தோட்டத்தை நோக்கி இருக்கும் வாயிற்படியில் அமர்ந்து பொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்து கொண்டிருந்தாள் தேவயானி. சுற்றிலும் இருந்த எலுமிச்சை மரங்களில் பூத்திருந்த மலர்களிலிருந்து மிதந்து வந்த சிட்ரஸ் மணம் அவளது நாசிக்குள் நுழைந்து புத்துணர்ச்சியைக் கொடுத்துக்கொண்டிருந்தது. ஆழ்ந்து … Continue reading “மலர் 9”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 17

“லைப்ரரில நீ உக்காந்து படிக்குற அதே இடத்துல தான் இப்ப நான் உட்கார்ந்து படிக்கிறேன். அங்க உன்னோட பார்க்கர் பேனா கறை இன்னும் அப்படியே இருக்கு. அதைப் பாக்குறபப் நீ பக்கத்துல இருக்குற மாதிரியே ஒரு ஃபீல் அருள். You are the lover of that library. நீ இல்லாத தனிமைய போக்க இப்ப லைப்ரரிக்கு நான் கம்பெனி குடுக்குறேன்.” -வானதியின் கடிதம்… அருள்மொழி காலையில் உறக்கம் கலைந்து விழித்தபோது, அவனருகே நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் … Continue reading “யுத்தம் 17”

 

Share your Reaction

Loading spinner