மலர் 6

“இன்னும் கொஞ்சம் தொவரன் வச்சுக்கோங்க மாப்பிள்ளை. உங்களுக்குச் சீனியவரைக்கா தொவரன்னா ரொம்ப இஷ்டம்னு மதினி சொன்னாங்க” காமாட்சி அள்ளி வைத்த தொவரனைச் சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டான் சரவணன். “நல்லா இருக்கு அத்தை” மருமகனின் பாராட்டில் மனம் குளிர்ந்து போனது காமாட்சிக்கு. மகளுக்கும் மருமகனுக்கும் தடபுடலாக மறுவீட்டு விருந்து சமைத்திருந்தார். மகள் மருமகனோடு பெருமாளைத் தரிசனம் செய்ய ஆவலாக இருந்ததால் அசைவம் சமைக்கவில்லை. மகள் மணமானப் பிறகு முதல் முறை வீட்டுக்கு வருகிறாள் என்பதால் கைலாசநாதன் அன்றைய தினம் … Continue reading “மலர் 6”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 15.2

அவனது அறையில்தான் சஞ்சயும் அட்சரனும் இருப்பார்கள் என்பதால் கதவைத் தட்டினாள். “யாரு? வாங்க வாங்க. நாங்க ரெடியாயாச்சு” சஞ்சயின் குரல் கேட்டது. “எங்கடா அவன்?” அறைக்குள் பிரவேசித்த வானதி நண்பர்களிடம் கேட்க, “எவன்?” என்றபடி வந்தான் அட்சரன். “உங்க ஃப்ரெண்ட். என் புருஷன்” என அவள் அழுத்தமாயச் சொல்லவும், “நல்ல மரியாதை புருஷனுக்கு” என்று சிரித்தான் சஞ்சய். “என்னை ஞாபகமில்லனு சொன்னவனுக்கு இதுவே அதிகபட்ச மரியாதைதான்” என அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, வரவேற்பிற்கான ஆடையின் காலரை இழுத்துவிட்டபடி வந்தான் … Continue reading “யுத்தம் 15.2”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 15.1

“லண்டன்ல ஸ்னாப்சாட் ஆப் இருக்குதா அருள்? இங்க நான் புதுசா ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிருக்கேன். உன்னைத் தேடிப் பாத்தேன். உஃப், கண்டுபிடிக்க முடியல. நீ இன்னும் அந்தப் பழைய ‘ஈமெயில்‘ காலத்துலேயே இருக்க. அப்டேட் ஆகு அருள்!” –வானதியின் கடிதம்…. அன்றைய தினம் காலையில் தேன்மலையை நனைத்துக்கொண்டிருந்தது ஜெயவிலாசத்திலிருந்து வந்த மங்கலநாதத்தின் இசை. அருள்மொழி – வானதியின் திருமண முகூர்த்தத்திற்கு இன்னும் சில மணி நேரங்களே பாக்கி இருந்தன. ஜரிகை வைத்த பட்டு வேஷ்டி, பட்டுச் … Continue reading “யுத்தம் 15.1”

 

Share your Reaction

Loading spinner