மலர் 5

கனகவல்லி காலையில் கண் விழிக்கும்போதே துணி ஏதோ தீயில் கறுகும் வாடை அவரது நாசியைத் தீண்டியது. நதியூர் கிராமம் என்பதால் வீடுகளில் சேரும் குப்பையை அவ்வபோது மக்கள் வீட்டின் பின்வாயிலில் போட்டு எரிப்பது வாடிக்கை. அப்படி எரிக்கும்போது சில நேரங்களில் அருகிலிருக்கும் கருவேல மரங்களில் தீப்பற்றிவிடும். இதெல்லாம் அரிதினும் அரிதாய் நடந்தாலும் அதிகாலையில் தீ எரியும் நெடி வந்ததும் பக்கத்துவீட்டில் யாரும் குப்பையைக் கொளுத்தி அது தங்கள் வீட்டுக்கு மரங்களுக்குப் பரவிவிட்டால் என்னாகுமோ என்ற பயத்தில் அடித்துப் … Continue reading “மலர் 5”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 14.2

வேதவதி திரும்பாததால் அட்சரனிடம் அதே வேலையைச் சொல்லியனுப்பிய கயல்விழி மகளருகே வந்து அமர்ந்தார். “கையைக் காட்டு” என ஆசையாக வாங்கிப் பார்த்தார். “நீ மெஹந்தி வச்சுக்கலையாம்மா?” “எனக்கும் ரமா மதினிக்கும் நிறைய வேலை இருக்கு வானும்மா. இதெல்லாம் சின்னப் பசங்க நீங்க என்ஜாய் பண்ணனும். எனக்கு எதுக்கு?” “அப்பிடி என்ன வேலை? அண்ணா தான் எல்லா வேலையையும் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி கிட்ட குடுத்துட்டானே?” “அதுக்குனு அப்பிடியே விட்டுடமுடியுமா? ராஜா குடும்பத்துக் கல்யாணமா இருந்தாலும் சொந்தபந்தம் ஆயிரம் … Continue reading “யுத்தம் 14.2”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 14.1

நீ லண்டன் கிளம்புனதும் எனக்கு நிஜமாவே ‘Major FOMO’ (Fear of Missing Out) வந்துடுச்சு. நீ இல்லாம ஸ்கூல் கிரவுண்ட் அப்படியே வெறிச்சோடிப் போச்சு. சஞ்சய் இப்ப அந்த ‘டிராகூன்‘ பேப்லேட் மேட்ச்ல தோத்துட்டே இருக்கான். உன்னை ரொம்ப மிஸ் பண்றோம்! நீதான் நம்ம கேங்கோட தி ஓஜி லீடர்” -வானதியின் கடிதம்… சற்று முன்னர் அட்சரனுக்கும் ஜெயசந்திரனுக்கும் நடந்த வாக்குவாதத்தை அவன் விளக்க, அதைக் கேட்டபடி கீழ்த்தளத்திற்கு அவனோடு வந்தான் அருள்மொழி. தேர்தலுக்கு முன்னர் … Continue reading “யுத்தம் 14.1”

 

Share your Reaction

Loading spinner