மனம் கவர்ந்தவர்கள் நமக்கு உரிமையானவர்கள் ஆகும் தருணம் எத்துணை அற்புதமானது தெரியுமா? ஒரு ஆணாக நான் அனுபவித்த அலாதியான தருணம் அது. இத்தனை நாட்கள் எனக்கு நானே ராஜா என்ற ரீதியில் யாருக்கும் நான் கட்டுப்படவேண்டிய அவசியம் இல்லை என்று நிமிர்வாகச் சுற்றினேன். இப்போது என்னைக் கேள்வி கேட்கும் அதிகாரத்தோடு ஒருத்தி என் வாழ்க்கைகுள் நுழையப்போகிறாள்! எனக்கான சந்தோசங்களையும் துக்கங்களையும் பகிர அன்னைமடியோடு சேர்த்து இன்னொரு தோளும் கிடைக்கப்போகிறது. எந்த நேரத்தில் நான் தடுமாறினாலும் என்னை விழாமல் […]
Share your Reaction

