அன்பு 6                     

பரிதவிப்போடு கலங்கித் தவிக்கும் மனதிற்கு உடனடி தேவை ‘உனக்கு நான் இருக்கிறேன் என நம்பிக்கையளிக்கும் இன்னொரு மனம். தடுமாறிச் சரியவிருக்கும் நேரத்தில் ஒருவருக்குத் தேவை தாங்கிப் பிடிக்கும் ஒரு கரம். ஏனோ இவையெல்லாம் சிலருக்கு வாய்ப்பதே இல்லை. யாரோ ஒருவர் என்னைப் புரிந்துகொண்டு ஆறுதல் அளிக்க மாட்டார்களா எங்கு ஏங்கும் நெஞ்சங்கள் அனேகம். அந்த யாரோ ஒருவர் உங்களின் வாழ்க்கைத்துணையாக இருக்கும் பட்சத்தில், குறித்து வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!                                                 –ஆரபியின் சிந்தனை சிதறல்கள் ஸ்டார் இன் […]

 

Share your Reaction

Loading spinner

அன்பு 5

அமைதியாய் ஓடும் நதி அணையின் கட்டுப்பாட்டின் இருக்கும் வரை அதனால் யாருக்கும் துன்பம் நேராது. எப்போது அது பெருவெள்ளமாக மாறி அணையை உடைத்து வெளியேறுகிறதோ அப்போது உண்டாகும் சேதங்கள் மிகவும் மோசமாக இருக்கும். அதை போல தான் கோபமும் நம் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வரை யாருக்கும் எந்த சேதமும் உண்டாகாது. எப்போது அது கட்டுப்பாட்டை உடைத்து கரை தாண்டுகிறதோ அப்போது நம்மோடு சேர்ந்து நமக்கு நெருங்கியவர்களும் பாதிக்கப்படுவார்கள்.                                               – அன்பனின் சிந்தனை சிதறல்கள் சி.சி.எஸ் […]

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 10

பழி சுமந்த மேகம் பதறியழுதது! விழிச்சினம்தனில் விறகாய் எறிந்தது! செய்யாப்பிழைக்குச் செந்நெருப்பானவனே! உரிமையில்லா உன் கோபம் தீயானது! -அட்சரனின் வேதா “முகூர்த்தம் முடிஞ்சதும் கிளம்பிடுவீங்களா? என்ன இது பழக்கம்? ஏன்டிமா வேதா நீயாச்சும் இருக்கச் சொல்லு உன் பேரண்ட்ஸை.” அருள்மொழி – வானதியின் திருமண முகூர்த்தம் முடிந்ததும் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்திய கையோடு கிளம்ப எத்தனித்த கனகவல்லியையும் கஜேந்திரனையும் தடுத்த கயல்விழி, வேதவதியிடம் முறையிட்டார். “அதில்லம்மா கயலு! பெரிய இடத்து ஆளுங்க வர்றாங்க. பொண்ணு மாப்பிள்ளைய […]

 

Share your Reaction

Loading spinner