கடவுள் எனும் கணக்காசிரியர் நமக்கு அளித்த வாழ்க்கை கணக்கின் விதிகள்: அன்பானவர்களைக் கூட்டிக் கொள்ளுங்கள். மதியாதவர்களைக் கழித்து விடுங்கள். நல்லோர் நட்பைப் பெருக்கிக் கொள்ளுங்கள். எந்த உறவும் உங்கள் சுயமரியாதையைச் சீண்டாதபடி விதிகளை வகுத்துக் கொள்ளுங்கள். –ஆரபியின் சிந்தனை சிதறல்கள் “குழந்தையோட பேரை இந்த விரலி மஞ்சளால அரிசில எழுதுங்கோ” ஐயர் சொன்னதைக் கேட்டுவிட்டுத் தாம்பளத்தில் பரப்பி வைத்திருந்த அரிசியில் விரலி மஞ்சளை எழுதுகோலைப் போலப் பிடித்து ‘ஆரண்யா’ என்று எழுதினான் அன்பரசன். அவனருகே குழந்தையை […]
Share your Reaction

