அத்தியாயம் 62

மனப்பிறழ்வு குறைபாட்டுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் முக்கியமானவை ‘ஆன்டி-டிப்ரசண்டுகள்’ எனப்படும் மருந்துவகைகள். இவை மன அழுத்தத்தைச் சரி செய்வதற்காக கொடுக்கப்படுகின்றன. சில நேரங்களில் மனநல நிபுணர்கள், ஆன்சைட்டி, வலி மற்றும் தூக்கமின்மையைக் குணப்படுத்தவும் இந்த ‘ஆன்டி-டிப்ரசண்டுகளை’ நோயாளிகளுக்குக் கொடுப்பதுண்டு. SSRI, SNRI, NDRI இந்த மருந்துகள் பொதுவாக மன அழுத்தம் மற்றும் ஆன்சைட்டி போன்ற குறைபாடுகளுக்குப் பெருவாரியான மனநல மருத்துவர்களால் தற்காலத்தில் கொடுக்கப்படுகின்றன. முன்பு கொடுக்கப்பட்ட மருந்துகளை விட இவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைவு. முந்தைய ஆன்டி-டிப்ரசண்டுகளான ட்ரைசைக்ளிக்ஸ் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 61

மனரீதியான பிரச்சனைகளைக் குணமாக்குவதில் மருந்துகளின் பங்கு முக்கியமானது. சைக்கோதெரபி மற்றும் மூளைத்தூண்டுதல் தெரபியோடு சேர்த்து மருந்துகளும் சைக்கோபதிக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள் நோயாளிகளிடம் சில பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதோடு எந்த மருந்து அவர்களுக்கு ஏற்றது என உடலில் செலுத்தி அதன் விளைவைப் பரிசோதித்த பின்னர் தான் அந்த மருந்து அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும். எனவே மனரீதியான பிரச்சனைகளுக்குத் தன்னிச்சையாக மருந்து எடுத்துக்கொள்வது தவறு. அதற்கென உள்ள மருத்துவ நிபுணர் அல்லது மனவியல் நிபுணரிடம் சென்று பரிசோதித்து, சம்பந்தப்பட்ட […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 15

“முன்னாடி எல்லாம் காலையில மொபைல்ல அடிக்குற அலாரம் சவுண்ட் ஏதோ ராட்சசியோட குரல் மாதிரி தோனும். இப்ப அப்பிடி இல்ல. காலையில சீக்கிரமா முழிச்சு புவனோட குட்மானிங் மெசேஜ் வர்ற வரைக்கும் கன்னத்துல கை வச்சு மொபைல் ஸ்க்ரீனையே பாத்துட்டிருக்குறது எனக்கு வழக்கமாகிடுச்சு. அது மட்டும் சரியான நேரத்துக்கு வந்துட்டா அன்னைக்கு முழுக்க ஆதிரா ஹேப்பி. அம்மாவோட சட்னில உப்பு தூக்கலா இருந்தாலும், மில் வேலைல சிக்கல் வந்தாலும், வேலை சுமைல தலை வலிச்சாலும் அந்த மெசேஜோட […]

 

Share your Reaction

Loading spinner