சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்களின் ஆக்ரோசத்தையும் முரட்டுத்தனத்தையும் கையாளுவதற்கு தேவையான ‘ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபி’ அளிக்கப்படுகிறது,. என்ன தான் மருந்துகள் அளிக்கப்பட்டாலும் சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரைக்கும் ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபியே முதன்மையானது. சைக்கோபதி என்பது குழைந்தைகளின் மென்மையையும் பச்சாதாபத்தையும் இல்லாமல் செய்துவிடும். இதனால் அவர்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. இது அவர்களைச் சுற்றியுள்ள மற்ற குழந்தைகளுக்குப் பாதிப்பை உண்டாக்கும். -From the therapyroute.com காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதன்யாவோடு […]
Share your Reaction

