பவனி 8.2

அந்நேரத்தில் மண்டபத்துக்கு வெளியே அவளைத் தேடப்போன பவிதரனிடமிருந்து அழைப்பு வந்தது ஷண்மதிக்கு. “சொல்லு பவி! கிடைச்சாளா அவ? ஏதாச்சும் தகவல் தெரிஞ்சுதா?” மறுமுனையில் அவன் சொன்ன செய்தியில் ஷண்மதியின் பேச்சு நின்று போனது. வழிந்த கண்ணீருடன் நெஞ்சிலடித்து அழுதுகொண்டிருந்த அன்னையைத் தவிப்போடு நோக்கினாள் அவள். “அண்ணா என்ன சொல்லுறாங்க?” மலர்விழி கேட்க “மது… மது நேத்து நைட் நம்ம எல்லாரும் தூங்குனதும் இங்க இருந்து ஓடிருக்காடி. மண்டபத்தோட பேக் கேட் சி.சி.டி.வில ரெக்கார்ட் ஆகிருக்குனு பவி சொல்லுறான்” […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 8.1

இன்னிக்கு நடந்ததை என்னால நம்பவே முடியல! இப்போதான் நான் படிச்சிட்டு இருந்த “மாயக்கண்ணாடி” நாவலை முடிச்சேன். நாவல் முழுக்க, நாயகி ஆதிரா ஒரு மர்மமான கண்ணாடியைத் தேடி அலைவா. அந்தக் கண்ணாடியால அவங்க குடும்பத்தோட சாபத்தை நீங்கும்னு கதை நகரும். நானும் ரொம்ப ஆர்வமா படிச்சிட்டு இருந்தேன். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு திருப்பம், அடுத்து என்னன்னு தெரிஞ்சுக்க மனசு துடிச்சுக்கிட்டே இருந்துச்சு. கடைசி அத்தியாயத்துலதான் அந்த ட்விஸ்ட்! ஆதிரா தேடின மாயக்கண்ணாடி எங்கேயோ வெளியில இல்லையாம், அவளுக்குள்ளேயேதான் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 25

மூவரும் டாக்சியிலிருந்து இறங்கி பப்பை நோக்கி நடைபோட்டனர். மேனகா ஜீன்ஸின் பாக்கெட்டில் கைகளை வைத்து கொண்டு சுற்றி முற்றி வேடிக்கை பார்த்தபடி நடக்க நான்ஸி உற்சாகமாக முன்னேறினாள். ஸ்ராவணி யாருக்கு வந்த வாழ்வோ என்று இருவரையும் பின் தொடர்ந்தாள். வழக்கம் போல பப்பின் பவுண்சர்கள் வழிமறிக்க நான்ஸி கெஸ்ட் லிஸ்டில் தன்னுடைய பெயர் இருப்பதாக கூற அவர்கள் அனுமதித்ததும் மூவரும் உள்ளே சென்றனர். மேனகாவுக்கு ஏற்கெனவே வந்த இடம் என்பதால் சென்ற முறை போலவே ஒரு இருக்கையை […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 24

“சரியானது அல்லது முக்கியமானது என நீங்கள் கருதும் ஒன்றை அடைய உங்களைத் தகுதிபடுத்திக்கொள்வது என்பது கடினமான காரியம் தான். ஆனால் அந்தத் தயார்படுத்திக் கொள்ளும் யுக்தியே சுயமரியாதை, சுயதிருப்தி மற்றும் பெருமையை உங்களுக்குப் பெற்றுத் தரும்”                                                             -மார்கரேட் தாட்சர் ரீஜென்ஸி ஹோட்டல், மதுரை.. அங்கிருந்து மேலூருக்குச் சென்று கொண்டிருந்தது ஒரு டாக்ஸி. அதனுள் அமர்ந்திருந்தவர்கள் நிதர்சனாவும் வானதியும் தான். மதுரை மண் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊர். நிறைய சந்தோசமான தருணங்களோடு மறக்க முடியாத சோகங்களையும் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 23

“நீங்கள் அனைவராலும் விரும்பப்படவேண்டுமென நினைத்தால், எந்நேரத்திலும் எதையும் சமரசம் (compromise) செய்ய நீங்கள் தயாராக இருப்பீர்கள், அப்போது உங்களால் எதையும் சாதிக்க முடியாது”                                                        -மார்கரேட் தாட்சர் ராமமூர்த்தி தனக்காக கூட்டிய மதுரை மாநாடு அவருக்குப் பதிலாக அருள்மொழிக்கே கட்சித்தொண்டர்களிடையே நற்பெயரையும் செல்வாக்கையும் உருவாக்கிக் கொடுத்தது. அந்த மாநாட்டில் எவ்வித அலட்டலுமின்றி தொண்டர்கள் மத்தியில் அவனாற்றிய உரைக்குப் பிறகு அவன் எள் என்றால் எண்ணெய்யாக நிற்குமளவுக்கு கட்சியின் இளைஞரணியினர் தயாராக இருந்தனர். கூடவே புதிய கட்சி உறுப்பினர்களுக்கு […]

 

Share your Reaction

Loading spinner

துளி 24

அன்று ஞாயிறு என்பதால் பொறுமையாக எழலாம் என்று தூக்கத்தை தொடர்ந்த ஸ்ராவணியை உறக்கத்திலிருந்து எழுப்பியது அவளது போன் ரிங்டோன். அவள் காதை கைகளால் மூடியவள் அதை மீறியும் சத்தம் கேட்க வெறுப்புடன் போனை எடுத்து “ஹலோ உனக்குலாம் தூக்கமே வராதாடா அண்ணா? வினி கிட்ட சொல்லி உனக்கு ரெண்டு மிதி குடுக்க சொல்லுறேன்” என்றாள் தூக்கம் கலைந்த கடுப்பில். மறுமுனையில் சத்தமாக நகைத்த ஸ்ரவன் “ஓ! சாரிடா வனி. பட் என்ன பண்ணுறது? கொஞ்சம் முக்கியமான விஷயம். […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 7

தினசரி கொஞ்ச நேரம் புத்தகம் படிக்க ஒதுக்கிடுவேன். அந்த நேரம் எனக்கு மட்டுமே ஆனது. அந்தச் சத்தம் இல்லாத உலகத்துல, நான் மட்டும்தான் இருப்பேன். அது ஒருவிதமான தியானம் மாதிரி. மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும்.புத்தகங்கள் நமக்குக் கத்துக்கொடுக்குற விஷயங்கள் ஏராளம். புது உலகங்களை அறிமுகப்படுத்துது, புது யோசனைகளைக் கொடுக்குது, வேற வேற கலாச்சாரங்களைப் பத்தி தெரிஞ்சுக்க உதவுது. ஒரு புத்தகத்தை முடிக்கும்போது, நம்மளோட அறிவு இன்னும் கொஞ்சம் பெருசா ஆன மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும்.இப்போ […]

 

Share your Reaction

Loading spinner

துளி 23

பார்த்திபனும், சகாதேவனும் மருத்துவமனையில் சேர்ந்து ஒரு வாரமாகிவிட்டது. இருவரும் அபாயம் எதுவுமின்றி சில பல காயங்களுடன் உயிர் தப்பித்ததே பெரிய விஷயம் என்று விபத்து நடந்த விதம் பற்றி அறிந்துகொள்ள அபிமன்யூ சென்ற போது அந்த விபத்தை கண் முன் பார்த்த ஒரு நபர் அபிமன்யூவிடம் கூற அவனுக்கு இது கண்டிப்பாக விபத்து அல்ல, கொலைமுயற்சி தான் என்பது தெளிவானது. ஆனால் கொலை செய்யுமளவுக்கு தந்தைக்கு அரசியலில் யார் விரோதியாக இருக்க முடியும் என்று யோசித்தவனுக்கு அவன் […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 6

பொன்னியின் செல்வன் – இந்தப் புக் படிக்கும் போது, என் மனசுல பல கேள்விகள் ஓடிச்சு. ஆதித்த கரிகாலனுக்கு என்ன ஆகும்? நந்தினியோட திட்டம் என்ன? இதெல்லாம் நினைக்கும் போது, தூக்கம் கூட வரல. சாயங்காலம் வரைக்கும் படிச்சேன். இப்பதான் புக் முடிச்சேன். என்ன ஒரு முடிவு! என் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. ஒரு நல்ல படம் பார்த்த ஃபீல். புக் முடிஞ்சதும், கொஞ்ச நேரம் என் இடத்துல இருந்து நகர முடியல. அந்த கதை எனக்குள்ளேயே ஓடிட்டு […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 21

“பொதுவாக சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கும் வேடதாரிகள் தங்களை அமைதிப்புறாக்களாகக் காட்டிக்கொள்வர். அதே சமயம் அரசியல் மற்றும் இலக்கியவுலகத்தினரோ தங்களை கழுகுகளைப் போல காட்டிக் கொள்வது வழக்கம். ஆனால் அவர்கள் யாவரும் கழுகு வேடம் தரித்த எலிகளும் நாய்களுமே!”     -ஆண்டன் செக்காவ் (ரஷ்ய நாடகம் மற்றும் சிறுகதையாசிரியர்) கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த அந்த பங்களாவிற்கு அன்றைய தினம் உயிர்ப்பு வந்திருந்தது. காரணம் அதன் உரிமையாளரான ராமமூர்த்தி அவரது சகாக்களுடன் கட்சித்தலைமைக்குத் தெரியாமல் இரகசிய […]

 

Share your Reaction

Loading spinner