மழை சென்னைக்கு நல்லது செய்ததோ இல்லையோ அபிமன்யூவின் காதலுக்கு ஒரு பெரிய நல்லதைச் செய்துவிட்டுப் போனது. அன்றைய நிகழ்வுக்குப் பிறகு சிறிது நேரத்தில் மின்சாரம் வந்துவிட கிச்சனில் நின்று கொண்டிருந்த ஸ்ராவணி அவனை விலக்கிவிட்டு முதல் காரியமாக போனை சார்ஜில் போட்டுவிட்டு வந்தாள். ஏனெனில் மழையை நினைத்து வேதாவும், வினிதாவும் ஏற்கெனவே பதறிப்போய் இருப்பர் என்பதால் சீக்கிரம் சார்ஜ் ஏறினால் அவர்களுக்கு போன் செய்து விவரத்தைக் கூறிவிடலாம் என்பது அவளின் எண்ணம். போனை சார்ஜில் போட்டவள் மேனகாவிடம் […]
Share your Reaction


 Written by
Written by