யுத்தம் 20

“அரசியல்வாதிகளுக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஏனென்றால் அவர்கள் எப்போதும் அரசியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றை குறிக்கோளாகக் கொண்டிருப்பர்”                                                                 -அரிஸ்டாட்டில் காவல்துறை விசாரணையில் இறந்த தாணுமாலயன் மற்றும் விஜயனின் மரணமும் அதைத் தொடர்ந்து முதலமைச்சரின் பொறுப்பற்ற பதிலும் தமிழகமெங்கும் ஆளுங்கட்சிக்கெதிரான அலைய வீசச் செய்தது. என்ன தான் அதன் பின்னர் தனது பதிலை மாற்றிக் கொண்டு வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தாலும் முதலமைச்சர் வீரபாண்டியன் மீது சாமானிய மக்களுக்கு ஒரு அதிருப்தி ஏற்பட்டுவிட்டதென்னவோ உண்மை! இது குறித்து […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 19

“அரசன் ஆற்றலுடையவனாக இருப்பின் அவனது குடிமக்களும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பர். ஒருவேளை அரசன் பொறுப்பற்றவனாக இருப்பாயினாயின் அவனது குடிமக்கள் அவனைப் போலவே பொறுப்பற்றவர்களாக இருப்பதோடு உழைப்பையே மறந்துவிடுவர். அத்துடன் பொறுப்பற்ற அரசன் எதிரிகளின் கரங்களில் எளிதில் வீழ்ந்துவிடுவான். எனவே அரசன் என்பவன் எப்போதும் விழிப்புடன் இருக்க கடமைப்பட்டவன்”                                                                    -சாணக்கியர் கிஷோரிடமிருந்து பெற்ற வீடியோவை அருள்மொழி சமயோஜிதமாகப் பயன்படுத்திக் கொண்டான். இறந்தவர்களின் தாயும் மனைவியும் கதறும் வீடியோவுடன் ‘காவல்துறை அராஜகத்தால் பறி போன இரு உயிர்கள்’ என […]

 

Share your Reaction

Loading spinner

துளி 19

அபிமன்யூ காரை வேகமாக ஓட்டிக் கொண்டு செல்வதை கண்ட அஸ்வின் பதற்றத்துடன் அவனை பின் தொடர அவனது கார் ஸ்ராவணியின் அண்ணா நகர் வீட்டின் முன் சென்று நின்றது. அஸ்வினும் அவனை தொடர்ந்து அங்கேயே காரை நிறுத்தியவன் அவன் ஏதேனும் விபரீதமாக செய்வதற்கு முன் ஓடிச் சென்று அபிமன்யூவை தடுத்து நிறுத்தினான். “அபி! இப்போ நீ கோவமா இருக்க. இப்போ எது பண்ணுனாலும் அது தப்பா தான்டா போய் முடியும்” என்றவனை விரக்தியுடன் பார்த்த அபிமன்யூ “செய்யாத […]

 

Share your Reaction

Loading spinner

துளி 18

வெறிச்சோடி காணப்பட்டது அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் மேரேஜ் ஹால். இவ்வளவு நேரம் இருந்த குதூகலம், உற்சாகம் அனைத்தும் விருந்தினர்களோடு சேர்ந்து வெளியேறிவிட  அங்கே மிஞ்சியிருந்தவர்களின் முகத்தில் வேதனையும் வருத்தமும் மட்டுமே குடிகொண்டிருக்க இருவரது முகங்களில் மட்டும் குழப்பரேகை. அஸ்வின் அரை மணி நேரத்துக்கு முன் நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தான்… மேனகா பெண்வீட்டார் மற்றும் பார்த்திபன் முன்னிலையில் அபிமன்யூவுக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே ஸ்ராவணியுடன் மணமாகிவிட்டது என்றும் சொல்ல அங்கே கலவரம் மூள ஆரம்பித்தது. […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 17

“அரசியலில் ஆர்வமில்லை என்பவர்களுக்கும் அரசியலில் பங்கேற்க விரும்பாதவர்களுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய தண்டனையே தங்களை விட தகுதியில் குறைந்தவர்களால் ஆளப்படுவதே!                                                                     -ப்ளேட்டோ தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம்… மூவரணியாய் அருள்மொழி கொடுத்த பணியை நிறைவேற்ற தயாராக இருப்பதாக சந்திரகுமாருடன் தெய்வநாயகமும் மந்திரமூர்த்தியும் கிட்டத்தட்ட உறுதிமொழியளித்து கொண்டிருந்தனர். அருள்மொழியுடன் அமர்ந்திருந்த யாழினிக்கும் இளைய சகோதரனின் இந்த நகர்வில் சம்மதமே! தங்களை குறைத்து மதிப்பிடும் சித்தப்பாவுக்குத் தகுந்த பாடத்தைக் கற்பிக்க இளைய சகோதரன் என்ன செய்தாலும் ஆதரவளிக்கத் தயாராக […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 16

“அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள். அவர்கள் நதியே இல்லாத இடத்தில் பாலம் கட்டுவதாக உறுதியளிப்பார்கள்” -முன்னாள் சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் செகரட்டரி நிகிடா க்ரூச்சேவ் மவுண்ட் கல்லூரி மாணவர் சந்திப்பிற்கு பிறகு அருள்மொழி தனது கவனத்தை அரசியலில் செலுத்த வானதியோ அடுத்து நெசவாளர்களை அவன் சந்திப்பதற்கான வேலைகளில் மூழ்கிப் போனாள். நிதர்சனாவில் ஆரம்பித்து மொத்த ஐ.பி.சி சென்னை அலுவலகமும் அவரவர் டெஸ்கும் பீன் பேக்கும் மடிக்கணினியுமே கதியென வேலையில் ஆழ்ந்துவிட்டனர். இதற்கிடையே ஆகாஷ் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 15

“மனிதர்கள் அழுவதற்கு காரணம் அவர்களின் பலவீனம் அல்ல! அவர்களது மனவுறுதி நீண்டகாலம் அத்தகைய சோகங்களை தாங்கிவிட்டது என்பதால் தான்!”                                                                -ஜானி டெப் மவுண்ட் கல்லூரியின் கலையரங்கு… மாணவர்களுக்கும் அருள்மொழிக்குமான கலந்துரையாடலில் நேரம் போனதே தெரியவில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் கேள்வி கேட்டே வளர்ந்தவர்கள்! அவர்களை எந்தவொரு விசயத்திற்கும் சம்மதிக்க வைப்பது கடினம்! அதை அன்றைய கலந்துரையாடலில் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டான் அருள்மொழி. அவனை நோக்கி வைக்கப்பட்ட கேள்விகள் அப்படிப்பட்டவை! அவனது கல்லூரிப்பருவம், அரசியல்வாதியின் மகனாக இருந்தும் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 15

அபிமன்யூவும் அஸ்வினும் வீட்டை விட்டு கிளம்பிய சில மணி நேரங்களில் வாசுதேவனின் கார் பார்த்திபன் வீட்டிற்குள் நுழைந்தது. நீண்டநாட்கள் கழித்து அந்த வீட்டுக்கு வந்த வாசுதேவன் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டிருந்த தங்கையை கண்டதும் “சுபிம்மா!” என்று அன்பொழுக அழைக்க அவர் வெளிநாடு சென்று திரும்பிய அண்ணனை வீட்டுக்கு சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அவரே வீடு தேடி வந்ததை அறிந்ததும் மகிழ்ந்தார். “அண்ணா” என்றபடி எழுந்து நின்ற தங்கையை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டார் வாசுதேவன். […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 14

பசியினால் திருடுகிற ஏழைகளைக் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அரசிடமிருந்து கோடிக்கணக்காகத் திருடுபவர்கள் ஒரு நாள் கூட சிறைத் தண்டனை அனுபவித்ததில்லை.                                                                                                                           -பிடல் காஸ்ட்ரோ மவுண்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊட்டி… கல்லூரியின் கலையரங்கமானது மாணவர்களால் நிரம்ப ஆரம்பித்தது. அன்றைய தினம் அருள்மொழி அக்கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாட இருந்தான். அதற்கான பரபரப்பு அங்கே இருக்கும் ஒவ்வொருவரிடமும் நிரம்பி வழிய பேராசிரியர்கள் மாணவர்களை கலையரங்கத்திற்கு செல்லும்படி கட்டளையிட்டுக் கொண்டிருந்தனர். இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 14

ஸ்ராவணி பக்கத்து ஃப்ளாட்டில் இருப்பவர்களை எச்சரித்துவிட்டு வந்ததும் பிரச்சனை முடிந்து விட்டதாக அனைவரும் நினைக்க ஆனால் அவர்களோ தங்களின் அடுத்தத் தாக்குதலை ஆரம்பித்தனர். அன்று இரவு நன்றாக உறங்கி கொண்டிருந்த போது கதவு தட்டப்பட ஸ்ராவணி விழித்துவிட்டாள். கண்ணை கசக்கியபடி “இந்த நேரத்துல யாரு?” என்று சொல்லிக்கொண்டே ஹாலின் விளக்கை போட்டவள் தூக்க கலக்கத்துடன் கதவை திறக்க பக்கத்து ஃப்ளாட்டிலிருந்த வினோத ஜீவன் தான் கதவை தட்டிவிட்டு நின்றுகொண்டிருந்தான். ஸ்ராவணி கடுப்புடன் “பைத்தியமா உனக்கு? எதுக்கு கதவை […]

 

Share your Reaction

Loading spinner