அத்தியாயம் 74

இருள் இணையம் அல்லது டார்க் வெப் என்பது சட்டப்பூர்வமான மற்றும் சட்டத்திற்கு புறம்பான உள்ளடக்கங்களைக் கொண்ட இணையமாகும். இதை சாதாரணமான ப்ரவுசர்கள் மூலம் பயன்படுத்த முடியாது. இதற்கென பிரத்தியேகமாக ப்ரவுசர்கள் உள்ளன. அவை என்க்ரிப்டட் வழிகள், மற்றும் பாயிண்டுகள் மூலம் பயனர்களின் அடையாளம் வெளிப்படாமல் டார்க் வெப்பில் தேடவோ செயல்படவோ வைக்கின்றன. இங்கே சட்டத்திற்கு புறம்பான ஆயுத விற்பனை, போதைமருந்து விற்பனை, கிரெடிட் கார்ட் எண்கள் பரிமாற்றம், கள்ளப்பணம், கணக்குகளை ஹேக் செய்வது போன்றவை நடந்தேறும். அதே … Continue reading “அத்தியாயம் 74”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 73

65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் மனநல பாதிப்புக்கான மருந்தை எடுத்துக்கொள்ளும்போது அவர்களைக் கூடுதல் கவனமெடுத்து கண்காணிப்பார்கள் மனநல மருத்துவர்கள். குறிப்பாக அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனநல பாதிப்புக்கான மருந்தை எடுத்துக்கொள்ளும்போது இந்தக் கூடுதல் கவனம் அவசியமாகிறது. மருந்துகள் அவர்களின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளைத் தாங்கிக்கொள்ளும் பலம் சில வயதானவர்களுக்கு இருக்காது. என்ன தான் ஆரோக்கியமானவர்களாக இருந்தாலும் மனநல பாதிப்புக்கான மருந்தை உட்கொள்ளும்போது அவர்கள் உடல்ரீதியான மாற்றத்துக்கு ஆட்கொள்ளப்படுவார்கள். அதோடு அவர்கள் குணமாகும் வேகமும் குறையும். வயதான நோயாளிகளுக்கு … Continue reading “அத்தியாயம் 73”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 72

மனப்பிறழ்வைக் குணப்படுத்தும் மருந்துகளைப் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவதால் எந்தப் பிரச்சனையும் உண்டாவதில்லை. ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகிறது. பாதுகாப்பான, பக்கவிளைவுகள் குறைவாக கொண்ட மனநலனைப் பேணும் மருந்துகள் அனேகம் உள்ளன. ஆனால் பெரியவர்களுக்கு நேரும் பக்கவிளைவுகளும் குழந்தைகளுக்கு நேரும் பக்கவிளைவுகளும் ஒன்று போலிருப்பதில்லை. FDA எச்சரிக்கை செய்த சில மருந்துகள் குழந்தைகளில் வீரியமான பக்கவிளைவுகளை உண்டாக்கும். சில சமயம் FDA அங்கீகரித்த மருந்துகளைக் குழந்தைகளுக்கு உண்டாகும் மனநல குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்கிறார்கள் மனநல மருத்துவர்கள். ஆஃப் லேபிள் எனப்படும் … Continue reading “அத்தியாயம் 72”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 71

முந்தைய தலைமுறை ஆன்டி சைக்காடிக்ஸ் மருந்துகள் நியூரோலெப்டிக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை நீண்டகாலத்துக்கு உட்கொண்டால் டார்ட்ரைவ் டிஸ்கின்சியா என்ற தசைகளைக் கட்டுப்படுத்த முடியாத குறைபாடு உண்டாகும். இது சில சமயங்களில் தீவிரமடையவும் வாய்ப்புண்டு. டார்ட்ரைவ் டிஸ்கின்சியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மனநல மருத்துவர்களிடம் சோதிப்பது அவசியம். இரண்டாம் தலைமுறை சைக்காட்டிக்ஸ் மருந்துகள் பழைய தலைமுறை மருந்துகளை விட எல்லா விதத்திலும் சிறந்தவை. இவை பக்கவிளைவுகளை உருவாக்கும் விகிதாச்சாரமும் குறைவு. பைபோலார் குறைபாடு அல்லது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஆன்டி … Continue reading “அத்தியாயம் 71”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 70

ஆன்டி சைக்காடிக்ஸ் மருந்துகள் சைக்கோஸிஸ் நோய்க்கு கொடுக்கப்படுகின்றன. சைக்கோஸிஸ் என்பது உண்மையான நிகழ்வுகளுடன் இருக்கும் தொடர்பை இழந்து ஒரு மனிதனை மாயையில் ஆழ்த்தும் வியாதி ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அடிக்கடி மாயை மற்றும் பிரமையால் ஆட்கொள்ளப்படுவார்கள். அளவுக்கதிகமான போதைமருந்து உபயோகத்தாலும், ஸ்கிசோஃப்ரீனியா, பைபோலார் குறைபாடு மற்றும் அதீதமான மன அழுத்தத்தால் இந்த சைக்கோஸிஸ் நோய்க்கு ஆளாகிறார்கள். மனநல மருத்துவர்கள் இந்நோயாளிகளுக்கு ஆன்டி சைக்காடிக்ஸ்களோடு சேர்த்து இன்னும் சில மருந்துகளையும் கொடுத்து மயக்கம் மற்றும் மனச்சோர்வுக்கு இவர்கள் … Continue reading “அத்தியாயம் 70”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 69

மூட் ஸ்டெபிளைசர்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆன்டி-டிப்ரசண்டுகளோடு சேர்த்து சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுவதுண்டு. பைபோலார் குறைபாடு உள்ள நோயாளிகளுக்கு மூட் ஸ்டெபிளைசர்கள் மற்றும் ஆன்டி டிப்ரசண்டுகளை இணைத்து கொடுப்பார்கள் மனநல மருத்துவர்கள். அவர்களது பைபோலார் குறைபாடு மேனியாவாக மாறாமல் இவை தடுக்கும். லித்தியத்தை விட சிறந்த மூட் ஸ்டெபிளைசர்கள் மருந்துகளும் உள்ளன. ஆனால் அவற்றை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளை மருத்துவர்கள் தங்களது நேரடி கண்காணிப்பில் வைத்து அவர்களது மருந்து அளவையும், பக்கவிளைவுகளின் தீவிரத்தையும் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். -From the website … Continue reading “அத்தியாயம் 69”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 67

மனநல மருத்துவர்கள் ஸ்டிமுலண்ட் வகை மருந்துகளை மனப்பிறழ்வுக்குறைபாடு சிகிச்சையில் பயன்படுத்துகிறார்கள். இந்த ஸ்டிமுலண்ட் வகை மருந்துகள் எச்சரிக்கையுணர்வு, கவனம் மற்றும் ஆற்றலைக் கொடுப்பதோடு இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தைச் சீராக்குகிறது. இது நோயாளிகளின் தினசரி செயல்பாடுகளை ஒழுங்குக்குள் கொண்டு வர உதவும். இது ஹைபர் ஆக்டிவிட்டி உள்ள குழந்தைகளின் ADHD குறைபாட்டைச் சரிசெய்வதற்காக இந்த மருந்துகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகின்றன. -From the website of National Institute of Mental Health மார்த்தாண்டன் முன்னே பவ்வியமாக … Continue reading “அத்தியாயம் 67”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 66

பென்சோடயாஸ்பைன்ஸ் மற்றும் பீட்டா ப்ளாகர்கள் கடுமையான ஆன்சைட்டியைக் குறுகிய காலத்திற்கு கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நோயாளிகள் நீண்டகாலத்திற்கு பென்சோடயாஸ்பைன்ஸ் எடுத்துக்கொண்டால் அதற்கு அடிமையாகிவிடும் வாய்ப்பும் அதிகம். இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கவே மனநல மருத்துவர்கள் குறுகிய காலத்துக்கு மட்டுமே பென்சோடயாஸ்பைன்களைப் பரிந்துரை செய்கிறார்கள். கூடவே டோசேஜ் அளவையும் ஆன்சைட்டி பிரச்சனை குறையும்போது படிப்படியாகக் குறைத்துவிடுவார்கள். பீட்டா ப்ளாக்கர்களை ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் கொடுப்பதில்லை. ஏனென்றால் அவை அந்நோய்களை இன்னும் தீவிரப்படுத்திவிடும். பஸ்பிரோன் என்பது மற்றொரு … Continue reading “அத்தியாயம் 66”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 65

மனநல மருத்துவர்கள் பீட்டா – ப்ளாக்கர்களை குறுகிய கால ஆன்சைட்டி அறிகுறிகளைக் குணப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். இத்தனைக்கும் பீட்டா – ப்ளாக்கர்கள் அதற்கான மருந்துகளே இல்லை என்றாலும் அவை குறைந்த பக்க விளைவை உண்டாக்குவதாலும், ஆன்சைட்டியின் தீவிரம் குறைவு என்பதாலும், சில சூழல்களில் ஆன்சைட்டியால் உண்டாகும் அடிப்படை உடலியல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த அவற்றை பயன்படுத்துகின்றனர். உதாரணமாக சிலருக்கு சில போபியாக்கள் உண்டு. அந்த போபியா அவர்களைத் தாக்கும்போது காரணமின்றி ஏற்படும் அளவுக்கதிகமான பயத்தால் உண்டாகும் அதிவேக இதயத்துடிப்பு, ட்ராமா … Continue reading “அத்தியாயம் 65”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 62

மனப்பிறழ்வு குறைபாட்டுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் முக்கியமானவை ‘ஆன்டி-டிப்ரசண்டுகள்’ எனப்படும் மருந்துவகைகள். இவை மன அழுத்தத்தைச் சரி செய்வதற்காக கொடுக்கப்படுகின்றன. சில நேரங்களில் மனநல நிபுணர்கள், ஆன்சைட்டி, வலி மற்றும் தூக்கமின்மையைக் குணப்படுத்தவும் இந்த ‘ஆன்டி-டிப்ரசண்டுகளை’ நோயாளிகளுக்குக் கொடுப்பதுண்டு. SSRI, SNRI, NDRI இந்த மருந்துகள் பொதுவாக மன அழுத்தம் மற்றும் ஆன்சைட்டி போன்ற குறைபாடுகளுக்குப் பெருவாரியான மனநல மருத்துவர்களால் தற்காலத்தில் கொடுக்கப்படுகின்றன. முன்பு கொடுக்கப்பட்ட மருந்துகளை விட இவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைவு. முந்தைய ஆன்டி-டிப்ரசண்டுகளான ட்ரைசைக்ளிக்ஸ் … Continue reading “அத்தியாயம் 62”

 

Share your Reaction

Loading spinner