யுத்தம் 14

பசியினால் திருடுகிற ஏழைகளைக் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அரசிடமிருந்து கோடிக்கணக்காகத் திருடுபவர்கள் ஒரு நாள் கூட சிறைத் தண்டனை அனுபவித்ததில்லை.                                                                                                                           -பிடல் காஸ்ட்ரோ மவுண்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊட்டி… கல்லூரியின் கலையரங்கமானது மாணவர்களால் நிரம்ப ஆரம்பித்தது. அன்றைய தினம் அருள்மொழி அக்கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாட இருந்தான். அதற்கான பரபரப்பு அங்கே இருக்கும் ஒவ்வொருவரிடமும் நிரம்பி வழிய பேராசிரியர்கள் மாணவர்களை கலையரங்கத்திற்கு செல்லும்படி கட்டளையிட்டுக் கொண்டிருந்தனர். இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 14

ஸ்ராவணி பக்கத்து ஃப்ளாட்டில் இருப்பவர்களை எச்சரித்துவிட்டு வந்ததும் பிரச்சனை முடிந்து விட்டதாக அனைவரும் நினைக்க ஆனால் அவர்களோ தங்களின் அடுத்தத் தாக்குதலை ஆரம்பித்தனர். அன்று இரவு நன்றாக உறங்கி கொண்டிருந்த போது கதவு தட்டப்பட ஸ்ராவணி விழித்துவிட்டாள். கண்ணை கசக்கியபடி “இந்த நேரத்துல யாரு?” என்று சொல்லிக்கொண்டே ஹாலின் விளக்கை போட்டவள் தூக்க கலக்கத்துடன் கதவை திறக்க பக்கத்து ஃப்ளாட்டிலிருந்த வினோத ஜீவன் தான் கதவை தட்டிவிட்டு நின்றுகொண்டிருந்தான். ஸ்ராவணி கடுப்புடன் “பைத்தியமா உனக்கு? எதுக்கு கதவை […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 13

“அரசியலானது எப்போதுமே வெற்றிடத்தை விரும்புவதில்லை. அங்கே உண்டாகும் வெற்றிடமானது நிரம்பியே ஆகவேண்டும். அதை நம்பிக்கையால் நிரப்புவதற்கு எவரும் இல்லையெனில், அவ்விடமானது பயத்தைக் கொண்டு நிரப்பப்படும்”                          -எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் நவோமி க்ளெய்ன் ராமமூர்த்தி அவரது வீட்டில் அவருக்கென அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக அலுவலக அறையில் யோசனையுடன் அமர்ந்திருந்தார். அவர் முன்னே சிதறி கிடந்த செய்தித்தாள்கள் அனைத்திலும் தலைப்புச்செய்தியாகவோ, ஒரு பக்க செய்தியாகவோ அல்லது மாவட்டச்செய்தியாகவோ அருள்மொழி சிரித்துக் கொண்டிருந்தான். தமிழக அரசியலில் இத்தகைய அணுகுமுறைகள் கூட […]

 

Share your Reaction

Loading spinner

துளி 12

ஸ்ராவணி மண்டபத்திலிருந்து வீட்டுக்கு வந்தவள் சோகவடிவாக அமர்ந்திருந்த பெற்றோரை பார்த்துவிட்டு இவர்களை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் அருகில் சென்று அமர சுப்பிரமணியம் மகளின் கையைப் பிடித்து “வனிம்மா! இன்னைக்கு நடந்ததை நினைச்சு ரொம்ப கவலை படாதே. ஆண்டவன் பிறக்குறப்போவே இன்னாருக்கு இன்னார்னு எழுதி வச்சிடுவான். இன்னைக்கு நடந்ததை வச்சு பாத்தா விக்ரமும் நீயும் ஒன்னு சேரக் கூடாதுங்கிறது அந்த கடவுளே முடிவு பண்ணனுனதுனு எனக்கு தோணுது. உனக்கு ஏதும் வருத்தம் இல்லையேடா?” […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 12

“அரசியலைப் பொறுத்த வரை எந்த ஒரு நிகழ்வும் தற்செயலாக நடப்பதில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடக்குமாயின் அது கட்டாயமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்றாக மட்டுமே இருக்குமென நீங்கள் அறுதியிட்டுக் கூறலாம்”                                            -ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் வானதி அருள்மொழியிடம் அளித்திருந்த கட்சிப்பிரமுகர்கள் பற்றிய அறிக்கையானது அவனுக்குள் பெரும் குழப்பத்தை உண்டாக்கி இருந்தது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து வேட்பாளர் தேர்வு நடைபெறுமாயின் கட்டாயம் அது கட்சிக்குள் அதிருப்தி அலையை உண்டாக்கும் என்று யூகித்தவன் அவள் இரண்டாம் கட்ட […]

 

Share your Reaction

Loading spinner

துளி 11

“நான் வர்றதுக்குள்ள யாருப்பா நிச்சயதார்த்தத்தை ஆரம்பிச்சது?” என்றபடி உள்ளே வந்த அபிமன்யூவை ஸ்ராவணியின் விழிகள் கூறு போட அவன் அதை கண்டுகொள்ளாதவனாய் முன் வரிசையில் ஒரு நாற்காலியை இழுத்துபோட்டு விட்டு அமர்ந்துவிட்டு அஸ்வினையும் உட்காருமாறு கண்காட்ட அவன் சங்கடத்துடன் அமர்ந்தான். “என்ன பாத்துட்டே இருக்கிங்க ஐயரே? நல்ல நேரம் முடியறதுக்கு முன்னாடி பத்திரிக்கையை வாசிங்க” என்று கட்டளையிட விக்ரமின் குடும்பத்தார் ஸ்ராவணியின் கேள்வியாய் நோக்க நிச்சயப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. அதற்கு பின் ஸ்ராவணியிடம் பட்டுச்சேலையை கொடுத்து மாற்றி வருமாறு […]

 

Share your Reaction

Loading spinner

துளி 10

மேனகா காலையிலேயே ஏர்ப்போர்ட்டில் சென்று ஸ்ராவணியின் பெற்றோரை அழைத்து வர சென்று அங்கே  காத்திருந்தாள். வேதாவும், சுப்பிரமணியமும் மேனகாவை கண்டதும் “குட்டிம்மா” என்று புன்னகையுடன் அழைக்க அவள் வேகமாக சென்று அவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் அணைத்து கொண்டாள். “எப்பிடி இருக்கிங்க அத்தை? நீங்க மெலிஞ்சு போயிட்டிங்க. நமக்கு அமெரிக்காலாம் செட் ஆகாதுனு நான் தான் சொன்னேன்ல மாமா. நம்ம சொல்லுறதை கேக்காம போனாங்கல்ல அதுக்கு இது தேவை தான்” என்று வேதாவை கிண்டலடிக்க சுப்பிரமணியம் அவளுக்கு […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 10

“அதிகாரம் மனிதர்களைக் கெடுப்பதில்லை. மாறாக அதிகாரமளிக்கக் கூடிய உயர்பதவிகளில் அமரும் முட்டாள்களே அந்த அதிகாரத்தைக் கெடுத்து துஷ்பிரயோகம் செய்கின்றனர்”                                                      -ஜார்ஜ் பெர்னாட்ஷா அருள்மொழி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த செய்தி அவனது கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியலையை உண்டாக்கியது. அவன் வெளியே வந்த தினத்தை மாவட்டம் தோறும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுத்து கொண்டாடிய வீடியோவெல்லாம் செய்தி தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகி ஆளுங்கட்சியினரின் வயிற்றெரிச்சலைச் சம்பாதித்தன. ராமமூர்த்தி இனி கட்சித்தலைமை தனக்குத் தான் என்று நம்பிக் கொண்டிருந்த […]

 

Share your Reaction

Loading spinner

துளி 9

ஸ்ராவணி அபிமன்யூவின் மிரட்டலை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது எப்போதும் நடப்பது தானே என்ற அலட்சியத்தில் அவள் அபிமன்யூ என்ற ஒருவனை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டாள் அந்த இரண்டு நாட்களில். அவளும் மேனகாவும் விஷ்ணு அவர்களுக்கு கொடுத்த வேலையில் கவனத்தை செலுத்தியதால் தேவையற்ற சிந்தனைகளுக்கு அவர்களுக்கு நேரமில்லை. இந்த சூழ்நிலையில் தான் விக்ரம் அமெரிக்காவிலிருந்து திரும்பினான். வந்ததுமே ஸ்ராவணியின் ஃப்ளாட்டுக்கு வந்தவன் வைத்த முதல் குற்றச்சாட்டு தன்னை ஏர்ப்போர்ட்டில் பிக்கப் செய்ய ஸ்ராவணி வரவில்லை என்பது தான். ஆனால் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 9

“தவறுகளைச் செய்யத் தூண்டுவது அதிகாரமல்ல, பயம் மட்டுமே! அதிகாரத்திலிருப்பவர்களை அந்த அதிகாரத்தை இழந்துவிடுவோமோ என்ற பயம் தான் தவறுகளைச் செய்யத் தூண்டுகிறது. அதிகாரத்தின் மீதான பயமோ அதற்குட்பட்டவர்களைச் சிதைத்துவிடுகிறது”                                                             -ஆங் சான் ஷ்யூகி அருள்மொழியின் பதினான்கு நாட்கள் சிறைவாசம் அவனுக்கு ஏகப்பட்ட படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்தது. சிறைவாசத்தின் இடையே கட்சிப்பிரமுகர்களுக்கு அவனைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது கூட முக்கியச் செய்தியாக சில நாட்களுக்குப் பேசப்பட்டது. அவனது வழக்கறிஞரும் யாழினியும் அகத்தியனுடன் அருள்மொழியைச் சந்திக்க இரு முறை […]

 

Share your Reaction

Loading spinner