இதயம் 18

“ஆனந்திக்கும் எனக்கும் இடையில புதுசா உருவாகியிருக்குற கணவன் மனைவி உறவை நாங்க ரெண்டு பேரும் எந்த தயக்கமும் இல்லாம ஏத்துக்கிட்டோம்… அதுக்குனு எங்க பேரண்ட்ஸ் கேக்குற மாதிரி சட்டுபுட்டுனு பிள்ளைய பெத்துக்குறதுலாம் ரொம்ப கஷ்டம்… என்னமோ ஹோட்டலுக்கு வந்து ரெண்டு இட்லி ஒரு வடை வித் சாம்பார் அண்ட் கெட்டி சட்னி வேணும்னு ஆர்டர் பண்ணுற மாதிரி அவங்க சொல்லுறாங்க… குழந்தைங்கிறது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில இருக்குற காதலுக்கான அடையாளமா தான் உருவாகணுமே தவிர நம்மளோட வெட்டி […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 17

“இந்தச் சமுதாயம் பொண்ணுங்களை மட்டும் ரொம்ப ஈசியா குத்தம் சொல்லும்… அமைதியான பொண்ணை அகராதி பிடிச்சவனு சொல்லும், பதிலுக்குப் பதில் பேசுனா வாயாடினு சொல்லும்… எல்லார் கிட்டவும் சிரிச்சுப் பேசுற பொண்ணுக்குத் தப்பான பொண்ணுனு முத்திரை குத்தும்… யார் கிட்டவும் பேசாம இருந்தா ஊமைக்கோட்டான்னு குத்தம் சொல்லும்… என்ன தப்பு நடந்தாலும் அதுக்கான பழிய பொண்ணுங்க மேலே அலேக்கா தூக்கிப் போட்டுடும்… இந்தச் சமுதாயத்துக்காக பொண்ணுங்க அவங்களை எப்பிடி மாத்திக்கிட்டாலும் கடைசியில ஏதோ ஒரு பழிச்சொல்லை வாங்கிக்கத் […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 16

“இந்தக் காலத்து பசங்க அழகான பொண்ணுங்க தான் லைஃப் பார்ட்னரா வரணும்னு எதிர்பாக்காங்க – இது பரவலா என்னை மாதிரி பசங்களை பத்தி பரவலா இருக்குற ஒபீனியன்… அதை அப்பிடியே மறுக்கவும் முடியாது… ஆனா யாரும் வெறும் அழகை மட்டுமே வச்சு லைஃப் பார்ட்னரை செலக்ட் பண்ணுறதில்ல… டீனேஜ்ல அழகான பொண்ணுங்க பின்னாடி மனசு சுத்தும்… அது வயசுக்கோளாறுங்க… அதையே இருபத்தெட்டு வயசுலயும் ஒருத்தன் பண்ணுனானா அவனுக்கு மூளைக்கோளாறு… கஷ்டத்துல நமக்குத் துணையா நிக்காத அழகை வச்சு […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 15

“அம்மா அப்பா தவிர வேற ஒருத்தர் நம்ம மேல உயிரா இருக்குறது அக்கறை காட்டுறதுலாம் ரொம்ப நெகிழ்ச்சியான விசயம்ல… என் அண்ணனோட கல்யாண வாழ்க்கையை பார்த்துட்டு அந்த வாழ்க்கையே வேணாம்னு இருந்தவளுக்குக் கடவுள் அகில் மாதிரி ஒருத்தனை துணையா கொண்டு வந்து நிறுத்திருக்குறார்… உண்மையான காதலுக்குப் பக்கம் பக்கமா வசனம் பேசவேண்டியதே இல்ல… கண்ணெடுக்காம என்னை ரசிச்சுப் பாக்குறதும், அதை வெளிப்படையா சொல்லி வெக்கப்பட வச்சு வேடிக்கை பாத்து விளையாடுறதுமே என் மேல அவன் வச்சிருக்குற பிரியம் […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 14

“அழகான பொய்யை விட கொடூரமான உண்மை எவ்ளோவோ மேல்… சூழ்நிலைய சமாளிக்க வேற வழியில்லாம பொய் சொல்லிட்டு அப்புறம் உண்மைய விளக்குனா கூட யாரும் நம்ப மாட்டாங்க… பொய் சொல்லுறதால உறவுகளுக்கிடையே நம்பகத்தன்மை குறைஞ்சிடும்… பிரச்சனைக்குப் பயந்து இன்னைக்கு நீங்க பொய் சொன்னிங்கனா நாளைக்கு அந்தப் பொய்யே ஒரு பெரிய பிரச்சனையா மாறி நிக்கும்… அதை சமாளிக்குறதுக்குள்ள இன்னொரு பிரச்சனை வரிசை கட்டி நிக்கும்”                                                                        -அகிலன் அகிலன் மோர்ஸ் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டடின் தொழிற்சாலையில் […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 13

“நான் ஸ்கூல் படிக்கிறப்ப எனக்கு முகம் முழுக்க பிம்பிள்ஸ் இருக்கும்… அப்ப என் க்ளாஸ் பசங்க எல்லாரும் என்னை பருமூஞ்சினு கிண்டல் பண்ணுவாங்க… ஸ்கூல் விட்டு வெளிய வர்றப்ப மத்த பசங்களும் என்னைக் கேலி செய்வாங்க… அப்ப அகில் மட்டும் தான் என்னைக் கிண்டல் பண்ண மாட்டான்… என்னை மத்தவங்க கிண்டல் பண்ணுனா அவங்க கூட சண்டைக்குப் போவான்… அவனுக்கும் எனக்கும் சண்டை வரும், அதுல்லாம் வேற டிப்பார்ட்மெண்ட்… அவன் என்னை என்ன வேணும்னாலும் திட்டுவான், ஆனா […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 12

“உங்க மேல யாருக்கு உண்மையான அக்கறை இருக்குங்கிறதை நீங்க ஒரு பிரச்சனையில சிக்கித் தவிக்கிறப்ப கண்டுபிடிச்சிடலாம்… கஷ்டம்னு வர்றப்ப நம்ம கூட கழுத்தைக் கட்டிக்கிட்டு திரிஞ்ச சந்தர்ப்பவாதிகள் நம்மளை விட்டுட்டு ஓடிருவாங்க… நீ தான் என் உலகம்னு வசனம் பேசுனவங்க இந்த உலகத்துல நம்ம இருக்கோமா இல்லையானு கூட கவலைப்படாம விலகிடுவாங்க… நீங்க கொஞ்சம் கூட எதிர்பாக்காத ஒருத்தர் தான் அந்த நேரத்துல உங்களைப் புரிஞ்சிக்கிட்டு துணையா நிப்பாங்க… அப்பிடி ஒருத்தரைச் சம்பாதிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?” […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 9

“இருபத்து நாலு வயசுக்கு அப்புறம் ஏன் அப்பா அம்மா எல்லாரும் பொண்ணுங்க சம்பாத்தியத்தை வாங்கிக்க தயங்குறாங்க? ஒரு பையனை எப்பிடி பெத்து கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வச்சு நல்ல நிலமைக்குக் கொண்டு வர்றாங்களோ அதே கஷ்டத்தைத் தானே பெண் குழந்தைங்களை வளர்க்கறப்பவும் அவங்க அனுபவிக்கிறாங்க… பையன் சம்பாத்தியத்துல வாழுறதை உரிமையா நினைக்குறவங்க பொண்ணோட சம்பாத்தியத்துல வாழுறதை ஏன் கௌரவக்குறைச்சலா நினைக்குறாங்க?”                                                                        -ஆனந்தி மறுவீட்டு விருந்தை முடித்துக்கொண்டு ஆனந்தியும் அகிலனும் வீட்டுக்கு வந்துவிட்டனர். சாந்தி அனைவருக்கும் இஞ்சி […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 7

“எனக்குப் படிப்பு எப்பவுமே மண்டையில ஏறுனதில்ல… ஏதோ பார்டர்ல பாஸ் பண்ணுவேன், அவ்ளோ தான்… அதுக்காக நான் புத்திசாலி இல்லனு நினைச்சுக்காதிங்க… படிச்சு ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துப்பட்டம் வாங்குனவங்க தான் புத்திசாலியா? யார் ஒருத்தரால எந்த மாதிரியான கஷ்டமான சூழ்நிலையையும் அடுத்தவங்க உதவி இல்லாம சாமர்த்தியமா கடந்து வர முடியுதோ அவங்களும் புத்திசாலி தான்… ஏட்டுப்படிப்புல வாங்குற மார்க் என்னைக்குமே நம்ம ஞாபகசக்திக்கான அடையாளம் தானே தவிர அதை புத்திசாலித்தனம்னு ஒத்துக்கமாட்டேன் நான்… யார் ஒருத்தர் படிப்போட […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 5

“கோபம் இருக்குற இடத்துல குணம் இருக்கும்னு சொல்லுவாங்க… குணம் இருக்குதோ இல்லையோ அவங்களுக்குள்ள மறைக்கப்பட்ட ஆதங்கம், வேதனை இதுல்லாம் மூட்டை மூட்டையா கொட்டிக் கிடக்கும்… சூழ்நிலைய காரணம் காட்டி அதை வெளிப்படுத்தாம உள்ளுக்குள்ள பூட்டி வச்சு வச்சு ஒரு கட்டத்துல வெடிச்சுச் சிதறுறதை தான் கோபம்னு பொதுப்படையா சொல்லி வச்சிருக்குறோம்… அதே நேரம் எல்லா கோவமும் நியாயமானது கிடையாது… ஆதங்கத்தோட வெளிப்பாடா வர்ற கோவத்துக்கும், வன்மத்தோட வெளிப்பாடா வர்ற கோவத்துக்கும் வித்தியாசம் இருக்கு”                                                                        -ஆனந்தி காலையில் […]

 

Share your Reaction

Loading spinner