அத்தியாயம் 6

“கண்டதும் காதல் வருமா? விடை தெரியா கேள்விகளில் இதுவும் ஒன்று. ஆனால் அவளைக் கேட்டாலோ முதல் பார்வையில் சேயால் தன்னை ஈன்றவளை அன்னையென அடையாளம் காண முடிவது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மையானது முதல் பார்வையில் வரும் காதல் என்பாள். விசித்திரம் வினோதமும் கொண்ட விந்தையான பெண்ணவள் நம் கதாநாயகி”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… “ஹலோ மக்களே! நம்ம மித்ரன் சாரோட அப்கமிங் மூவியான ‘ஆருயிர் தோழியே’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னைக்கு […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 2

மலர் விரிந்த வைகறையில் மனமெங்கும் உன் வாசம் மழைச்சாரலாய் காதலெனும் மழையில் நனைத்து, உன் ஸ்பரிசத்தை என் உயிரெங்கும் விதைத்துப் போனாயே! என் மாயப்பூவே! உன் வாசம் எங்கே?    -பார்த்திபனின் கவிதை ட்ரீம் கேட்சர் புரொடக்சன்ஸ், தேனாம்பேட்டை… பாரம்பரிமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் அது. அதன் உரிமையாளரான அமர்நாத்தின் தந்தை இராஜேந்திரனால் தொடங்கப்பட்டது. தமிழ் திரையுலகில் கருப்பு வெள்ளை திரைப்படக் காலத்திலிருந்தே அவர்களின் தயாரிப்பு நிறுவனம் கோலோச்சி வருகிறது. இப்போது ஓ.டி.டி வரை அவர்களின் சிறகு […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 2

“ஹீரோவோட நரேசன் நல்லா இருக்கானு சொல்லுங்க… ‘கண்ணுக்கும் காட்சிக்கும் மட்டும் அழகன் இல்லை அவன்… போலியாய் முகமூடி அணிந்து உலாவும் ஆண்களுக்கு இடையே அவன் உண்மைக்கு உதாரணமாக வாழ்பவன்… கன்னியரை களிப்புக்குக் கவரும் கயவர்களிடையே மாதரை மதிக்கும் மாணிக்கம் அவன்’… ஹவ் இஸ் இட்? செமல்ல”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… சில மணி நேரங்களுக்கு முன்பு… நொய்டாவின் செக்டார் 18 பகுதியில் க்ரீன் லீவ்ஸ் ரெசிடென்சியல் கம்யூனிட்டியின் பார்ட்டி ஹாலானது அன்று சங்கீத் மற்றும் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 1

“ஆண்கள் மட்டும் இருக்கும் உலகத்தில் பூக்கள் பூக்காது, நதிகள் நிச்சலனமாக ஓடும். வீசும் காற்றுக்குக் கூட மௌனமே மொழியாக இருக்கும். ஏனெனில் பெண்கள் மென்மையின் வாழும் உதாரணங்கள்; மகிழ்ச்சியின் ஊற்றுகள்; சந்தோசத்தின் அடிநாதங்கள்! வெயிட் வெயிட்… இவ்ளோ கவித்துவமா பேசுறானேனு ஒரேயடியா உச்சி குளிர்ந்துடாதிங்க… ஏன்னா இதுல எதுவுமே உண்மை இல்ல”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… ஹோட்டல் ஹட்சன் ப்ளூ, நொய்டா… ஹோட்டலின் எக்சிக்யூட்டிவ் சூட் 141ல் இன்னும் சிறிது நேரத்தில் […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 1

மந்தகாசப் புன்னகையும் மயக்கும் உன் பார்வையும் மஞ்சம் சேரும் தென்றலாய் மனதோடு நுழைந்ததே! வந்தது ஒரு தென்றலாய் வஞ்சித்து சென்றது சூறையாய் ஆத்மாவின் துடிப்புடன் கலந்த என் மாயப்பூவே உன் வாசம் எங்கே?    -பார்த்திபனின் கவிதை தேசிய நெடுஞ்சாலையில் கடும் வேகத்துடன் ஒரு புரவியை மிஞ்சிய வேகத்துடன் பறந்துகொண்டிருந்தது அந்த மெர்சிடிஸ் மேபேக். காரின் கட்டுப்பாட்டைத் தன்னிடம் வைத்திருந்தவனின் மனம் போல அந்தக் காரும் தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது. இத்தனை மணிநேர கார்ப்பயணம் அலுப்பையும், சோர்வையும் தந்திருக்க […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 23

“நம்ம வாழ்க்கை கோடு போட்டு திட்டமிட்ட மாதிரி நகருறது ஒரு வகையில சந்தோசம்னா நம்ம போட்டு வச்ச திட்டங்களுக்குச் சம்பந்தமே இல்லாம சிக்கலாகி வேற ஒரு திசையில பயணிக்கிறது வித்தியாசமான விதத்துல சந்தோசத்தைக் குடுக்கும்… நம்ம செய்ய வேண்டியது எல்லாமே ஒன்னே ஒன்னு தான், நம்ம நினைச்ச மாதிரி வாழ்க்கை நகர்ந்துச்சுனா அதை எவ்ளோ சந்தோசமா ஏத்துக்குறோமோ அதே மாதிரி நம்ம எதிர்பார்ப்புக்கு சம்பந்தமில்லாத வாழ்க்கை கிடைச்சாலும் ஏத்துக்குற பக்குவத்தை வளத்துக்கணும்… யாருக்குத் தெரியும்? உங்களுக்கு அந்த […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 22

“நமக்கு வர்ற பிரச்சனைகள் தான் நம்மளை தைரியமானவங்களா மாத்தும்… எந்தப் பிரச்சனையும் இல்லாம வாழுறவங்களுக்கு உலகனுபவம் கிடைக்காது… அவங்களை சுத்தி இருக்குறவங்க எப்பிடிப்பட்டவங்கனு கூட கண்டுபிடிக்க தெரியாது… நலம்விரும்பி முகமூடி போட்டுட்டு எத்தனை வன்மகுடோன் அவங்க தடுக்கி விழுறதுக்காக காத்திருக்காங்கனு கூட அவங்களுக்குத் தெரியாது… இதை எல்லாம் தெரிஞ்சக்கணும்னா கட்டாயம் அவங்க ஏதாவது பிரச்சனைய ஃபேஸ் பண்ணிருக்கணும்”                                                                        -அகிலன் ஆனந்தியும் அகிலனும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்கு வந்திருந்தார்கள். ஒரு வாரகாலமாக விடாது பெய்யும் மழை […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 21

“நம்ம எல்லாருமே மனரீதியாவோ உடல்ரீதியாவோ ஏதோ ஒரு விசயத்துல பலவீனமா இருப்போம்… வாழ்க்கையில ஜெயிக்கணும்னு நினைக்குற மனுசன் தன்னோட பலவீனம் என்னனு தெரிஞ்சு அதை சரி செய்யணும்… இல்லனா அந்தப் பலவீனம் நமக்கு எஜமானா மாறி நம்ம எடுக்க வேண்டிய நல்ல முடிவுகளை எடுக்க விடாம தடையா நிக்கும்… நம்ம அதோட அடிமையா மாறி வாழ்க்கையில தோத்துப் போய் நிப்போம்”                                                                        -ஆனந்தி ஆனந்திக்கும் அகிலனுக்கும் இடையே நடந்த கருத்துவேறுபாடு ஆவுடையப்பனுக்கு மட்டுமே தெரியும். மகனிடம் அதை […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 20

“நம்ம நல்லப்பேர் வாங்குனா அதால வர்ற பிரபல்யத்தை பகிர்ந்துக்க ஏகப்பட்ட பேர் நம்ம கிட்ட நெருங்க முயற்சி பண்ணுவாங்க… நமக்கும் அவங்களுக்கும் இடையில இருக்குற பழக்கத்தை விளம்பரம் மாதிரி சொல்லிக் காட்டி பெருமைப்பட்டுப்பாங்க… ஒரு தடவை ஒரே ஒரு தடவை நம்ம மேல பழிச்சொல் வந்துச்சுனா அவங்க எல்லாரும் நம்மளை விட்டு ஓடி ஒளிஞ்சுப்பாங்க… பொதுவுல நம்மளை பாத்தாலும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டாங்க”                                                                        -அகிலன் ஆனந்தி தந்தையிடம் நடந்த அனைத்தையும் கூறிவிட்டதை கேட்டு அலைக்கழிப்போடு […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 19

“ஒருத்தரோட அன்பை ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டமான காரியமில்ல… அவங்களோட சுகத்துலயும் துக்கத்துலயும் அவங்களுக்கு ஆதரவா நின்னு தவறான பாதைக்குப் போறப்ப அதை சுட்டிக்காட்டினா போதும்… ஒருத்தர் நல்ல நிலையில இருக்குறப்ப அவங்க மேல காட்டுற அன்பு இயல்பானது… அவங்களோட கஷ்ட காலத்துலயும் உங்களால அவங்க மேல அன்பு காட்ட முடிஞ்சுதுனா அது தான் எந்தக் காலத்துலயும் நிலைக்கிற உண்மையான அன்பு”                                                                        -ஆனந்தி அகிலனுக்கு அன்று இரவு ஷிப்ட். முந்தைய நாள் இரவு கண் விழித்து வேலை […]

 

Share your Reaction

Loading spinner