மழை 34

அரசு எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை வள்ளுவர் “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு”என்ற குறளின் மூலம் உரைக்கிறார். அதாவது அரசுக்குப் பொருள் சேரும் வழிகளை மேலும் உருவாக்குதலும், அப்படிச் சேர்த்த பொருளை முறையாகத் தொகுத்தலும், அவற்றை தகுந்த முறையில் காத்தலும், காத்தவற்றை தக்க செலவீனங்களுக்குச் செய்தலுமே வல்லமையான அரசு என்கிறார். -ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை ரகு இந்திரஜித்தின் ஹேக்கிங் அறைக்குள் வந்தவன் அங்கிருந்த டெர்மினல்களையும் 42U கேபினட்களையும் பார்த்துவிட்டுப் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 33

போட்டோகிராபியில் மாடிஃபையர்களின் பங்கு முக்கியமானது. படைப்புத்திறனை அதிகரிக்கவும், வெளிச்சத்தைப் பரவ செய்யவும், அந்த இடத்தின் சூழலைச் சரிகட்டவும் மாடிஃபையர்கள் இன்றியமையாதவை. குடைவடிவ மாடிஃபையர்கள் அடிப்படையில் போட்டோகிராபி பயில்பவர்களுக்கு உதவியாக இருக்கும். அவை வெளிச்சத்தை மென்மையாகவும் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே சீராக பரப்பவும் உதவும். அடிப்படை பயிற்சி முடிவடைந்ததும் சாஃப்ட் பாக்ஸ், ஆக்டாபாக்ஸ், ஜெல் போன்றவற்றை மாடிஃபையர்களைப் பயன்படுத்தி நமது படைப்பாற்றலுக்கு உயிர் கொடுக்க முடியும்.                                       – Sergey Kostikov in picturecorrect.com முக்தி ஃபவுண்டேசன், மேகமலை… கோயில் கட்டுமான […]

 

Share your Reaction

Loading spinner

மழை 30

வான்வழி புகைப்படம் எடுத்தல் என்பது ஒரு விமானம் அல்லது பிற பறக்கும் பொருளிலிருந்து புகைப்படங்களை எடுப்பது. வான்வழி புகைப்படம் எடுப்பதற்காக நிலையான சிறகுகள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யு.ஏ.வி அல்லது ட்ரோன்கள்), பலூன்கள், பிளிம்ப்ஸ் மற்றும் டிரிகிபிள்ஸ், ராக்கெட்டுகள், புறாக்கள், காத்தாடிகள், பாராசூட்டுகள், தனியாக தொலைநோக்கி மற்றும் வாகனம் பொருத்தப்பட்ட துருவங்கள் போன்றவை பயன்படுத்தப்படும். ஏற்றப்பட்ட கேமராக்கள் தானாக படமெடுக்கும் அல்லது அந்த கேமராவை தரையிலிருந்து புகைப்படக்கலைஞர் இயக்கலாம்.                                   -mimirbook.com வலைதளத்திலிருந்து பின் வந்த நாட்களில் […]

 

Share your Reaction

Loading spinner

 மழை 29

“படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசருள் ஏறு” வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடைய அரசை ஆளும் அரசன் அரசர்களுள் சிங்கத்திற்கு ஒப்பானவன்.             -சாலமன் பாப்பையாவின் விளக்கம் (இறைமாட்சி அதிகாரம்) சவி வில்லா… தலைகுனிந்து அமர்ந்திருந்தான் சித்தார்த். குனிந்திருந்த சிகைக்குள் கைவிரல்களை விட்டு கோதியவனைப் பரிதாபமாக ஏறிட்டான் இந்திரஜித். நாராயணமூர்த்தியும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 26

நாட்டையாளும் ஆட்சியாளனாகிய மன்னவன் கற்றறிந்து, செங்கோலாட்சி புரிந்து, பகிர்ந்துண்டு, தக்கநெறியில் பொருள் சேர்த்து, சீரிய திட்டங்கள் வகுத்து, நல்லியல்புடைய அமைச்சரவையோடு கூடியிருந்து தம் ஆட்சித்திறத்தால் பொருள் வழங்கி நல்லாட்சி தருபவனாக இருத்தலே நலமுடையதாகும். இத்தகைய நெறிமுறைகளை உணர்ந்து ஆட்சி செய்பவரை மக்கள், நல்லாட்சியாளர் எனக் கருதுவதோடு மட்டுமல்லாமல் ஒருபடி மேலே சென்று இறைவனுக்கு இணையாக வைத்துப் போற்றுவர் என்கிறது திருக்குறளின் அரசியல் நெறி.  “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு             இறையென்று வைக்கப் படும்” -ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், […]

 

Share your Reaction

Loading spinner

மழை 25

கார்பரேட் சாமியார்களின் பணபலம் சமூக செல்வாக்கில் முக்கியப் பங்கு வகிக்கிறது. காணிக்கைகளால் மட்டும் இந்தச் செல்வம் சேர்வதில்லை. இவர்கள் கல்லூரிகளையும் வர்த்த நிறுவங்களையும் நடத்துகிறார்கள். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கிறார்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்துக்கள் வாங்கிக்குவிக்கிறார்கள். நில ஆக்கிரமிப்புகள் மூலம் பெரும் கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள். இது போன்ற கார்ப்பரேட் ஆன்மீக அமைப்புகள் வருமானவரி கணக்குகளுக்கு ஆட்படுத்தப்படுவதில்லை. செல்வாக்கு மிக்க மனிதர்களின் தொடர்பினால் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கண்டுகொள்ளப்படுவதுமில்லை. சில கார்ப்பரேட் சாமியார்களுக்கு லட்சகணக்கான ‘பின் தொடர்பவர்கள்’ இருப்பதால் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 24

“பூச்சிகள் உருவத்தில் மிகச்சிறியவை. ஆகவே அவற்றைப் படம்பிடிக்க சிறிது சிரமப்பட வேண்டும். அந்நாட்களில் இப்போது இருப்பது போல ‘மேக்ரோ லென்ஸ்கள்’ கிடையாது. ஆகவே பூச்சிகளைப் படம் பிடிக்க கேமராவின் லென்ஸ் பூச்சியில் இருந்து ஒன்றிரண்டு அங்குல தூரத்தில் இருந்தால் தான் பூச்சியின் நுண்ணிய பரிமாணங்கள் தெரியும். ஆனால் கேமராவின் லென்சோ ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் இருந்து எடுத்தால் தான் படம் சரியாகத் தெரியும்.  அப்படி எடுத்தாலோ பூச்சி ஒரு புள்ளியாகத் தெரியும்.  ஆகவே நிலமையைச் சமாளித்திட […]

 

Share your Reaction

Loading spinner

மழை 23

நாட்டை ஆள்வோர் தன்னலத்தைப் பெரிதாகக் கொண்டு நாட்டு வளங்களைச் செழிக்கச் செய்யாமல், கிடைத்த பொருளை வீணாய்ச் செலவிட்டு பொருளனைத்தும் தீர்ந்தபின்பு, அரசை நடத்த மீண்டும் மக்களிடமே பொருள்வேண்டி நிற்கும் நிலையை மிகக் கடுமையாக வள்ளுவர் சாடுகிறார்.  செங்கோல் ஏந்திய மன்னன் மக்களிடத்தில் பொருள்வேண்டுதல் என்பது வழிப்போக்காகச் செல்பரிடம் வழிப்பறி செய்பவன் வேல்எனும் ஆயுதம் கொண்டு பொருள் பறிப்பது போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.                    “வேலோடு நின்றான் இடுஎன்றது போலும் கோலோடு நின்றான் இரவு” -ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், […]

 

Share your Reaction

Loading spinner

மழை 22

 மரபான நம்பிக்கைகளில் ஏற்படும் தளர்ச்சியும் பெரு நகர கலாச்சாரம் உருவாக்கும் வேர்களற்ற தன்மையும் இதுபோன்ற கார்ப்பரேட் தனிநபர் பக்திக் கலாச்சாரத்தை பெரிதும் ஊக்குவிக்கின்றன. இவர்களைப் பின்பற்றுகிறவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள். நல்ல வசதி படைத்தவர்கள். உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள். அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகள், ஐ.டி பணிகளில் இருப்பவர்கள், டாக்டர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டவர் என எல்லாதரப்பினரையும் இந்தக் கூட்டத்தில் பார்க்கலாம். ஆன்மிக வெறுமையும் எதிர்காலம் குறித்த அச்சமும் பண்பாட்டு அடையாளச் சிக்கல்கள் காரணமாக புதிய குழுக்களில் அடையாளம் தேடும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 21

ஒரு நல்ல படம் அலமாரி நிறைய உள்ள புத்தகங்களை காட்டிலும் சிறந்த விளக்கம் அளித்திடும் ஒரு பறவை அல்லது விலங்கை பற்றி என்பார் புகைப்பட நிபுணர் டி.என்.ஏ பெருமாள். அவரது கூற்றுப்படி பறவைகளைப் படம் பிடிக்க இரு வழிகள் உள்ளன. ஒன்று கூடுவழி (Nest Technique), மற்றொன்று டெலிபோட்டோ லென்ஸ் பொருத்திய கேமராவால் எடுப்பது.                 -புகைப்பட நிபுணரும் தனது குருவுமான டி.என்.ஏ பெருமாள் பற்றி புகைப்பட அனுபவங்கள் புத்தகத்தில் கல்பட்டு நடராஜன் “சிஸ்டம் செக்யூரிட்டி பக்காவா […]

 

Share your Reaction

Loading spinner