பூங்கொடி 30

“அப்பா அடிக்கடி ஒன்னு சொல்லுவார், மனுசங்க மேல நம்பிக்கை வைக்கிறப்ப அது கல்லுல பொறிச்ச எழுத்து மாதிரி காலத்துக்கும் நிலைச்சிருக்கணுமாம்…  அவர் சித்தி மேல வச்ச நம்பிக்கை அப்பிடிப்பட்டது தான்… அவங்க ரெண்டு பேரையும் பாத்து வளந்ததால நானும் ஒருத்தரை நம்புனா ஆழமா நம்புறதுக்குப் பழகுனேன்… சாகர் மேல நான் வச்ச நம்பிக்கையும் அப்பிடிப்பட்டது தான்… அதே நம்பிக்கைய அவரும் என் மேல வைக்கணும்னு ஆசைப்பட்டேன்… அவர் என்னை நம்புனதா நானே கற்பனையும் பண்ணிக்கிட்டேன்… எல்லா கற்பனையும் … Continue reading “பூங்கொடி 30”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 35.2 (Final)

அன்றைய தினத்துக்குப் பிறகு வேதவதியும் அட்சரனும் கவனமாகவே இருந்தார்கள். இனி இணைந்திருந்தால் தங்களுக்குள் தகிக்கும் காதலுக்கு முத்தமும் அணைப்பும் மட்டும் போதாதெனப் புரிந்துவிட்டது. அதற்கேற்றாற்போல பெரியவர்களும் திருமணத்துக்கு நாள் குறித்தார்கள். எளிமையாய் வடபழனி முருகன் கோவிலில் திருமணத்தை முடித்துக்கொண்டு வரவேற்பை மட்டும் கொஞ்சம் பெரிதாய் நடத்தலாமென்று ஏற்பாடு. திருமணத்திற்கான புடவை, மேக்கப் ஆர்ட்டிஸ்ட், வரவேற்பு உடை என அனைத்திலும் வேதவதிக்கும் அட்சரனுக்கும் அவர்களது தோழமைகள் உதவியாய் நின்றார்கள். யாழினியும் அவளது ஆச்சியும் கஜேந்திரன் – கனகவல்லியோடு வந்து … Continue reading “அட்சரம் 35.2 (Final)”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 35.1 (Final)

மாலை சூடிய மாசற்றக் காதல்! மாங்கல்ய பந்தத்தில் இணைய பூக்கள் சொரியும் புதுமணக் கோலம்! நதியும் கடலும் நயமாய்ச் சேர சந்தம் பாடும் யட்சனின் நேசம்! ஓருயிர்ப்புள்ளியில் ஒன்றாய்  பிணைய இல்லறம் இனிக்குதே வனமோகினிக்கு! -அட்சரனின் வேதா நுங்கம்பாக்கத்திலிருந்த அந்த டியூப்ளக்ஸ் வீட்டுக்கு அன்றைய தினம் காலையில் புத்துயிர் கிடைத்திருந்தது எனலாம். கோபத்தோடும் மனத்தாங்கலோடும் வீட்டை விட்டுக் கிளம்பிய மருமகளின் வருகையே அதற்கு காரணம். காலை பதினோரு மணிக்குச் சதானந்தனோடு வீடு வந்து சேர்ந்தவளை ராஜேஸ்வரி கண்ணீரோடு … Continue reading “அட்சரம் 35.1 (Final)”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 34.2

அட்சரன் தனது அன்னைக்கு வீடியோ கால் செய்தான். “ம்மா! இங்க பாருங்க. இதுதான் திருமலைக்கோவில்.” மலையையும் உச்சியில் இருக்கும் கோவிலையும் படிகளையும் காட்டினான் அவரிடம். “சம்பந்தி கிட்ட குடு அச்சு” ராஜேஸ்வரி சொல்லவும், மொபைல் கஜேந்திரன் கனகவல்லியிடம் தாவியது. நலம் விசாரிப்பு, இலகுவான பேச்சில் சம்பந்திகள் கலந்துகொள்ள, இறுதியாக மொபைல் வந்தது வேதவதியின் கரங்களுக்கு. “வேதா! இந்தப் புடவை ரொம்ப நல்லா இருக்குடா உனக்கு.” “தேங்க்ஸ் அத்தை.” “எதுவும் பிரச்சனை இல்லையே?” வேதவதி அட்சரனைப் பார்க்க, அவன் … Continue reading “அட்சரம் 34.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 34.1

மௌனமொழியாய் சம்மதம் தர மகிழ்ச்சித் தீவினில் வசந்தம் வர மண்ணைத் தொட்ட மழையின் துளியாய்! மனதைத் தொட்டது ஏகாந்த அலையாய்! உதிராப்பூவின் உள்ளுறை வாசம் உயிரில் கலந்தவளின் உன்னத நேசம் விடியலை ஏற்கும் விரிந்த வானாய்! தலைவனை ஏற்றாள் நெஞ்சத்தில் தானாய்! -அட்சரனின் வேதா மறுநாள் காலையில் வேதவதி செங்கோட்டை நூலகத்துக்குக் கிளம்பினாள். அவளது புத்தகத்தை அங்கே கொடுக்கவேண்டும் என்பது முன்னரே யோசித்ததுதான். அட்சரன் காரில் அழைத்துப்போவதாகச் சொன்னதும் மறுக்க வாயெடுத்தவள், தந்தையும் தாயும் வற்புறுத்தவும் கிளம்பினாள் … Continue reading “அட்சரம் 34.1”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 25

“ஒரு மனுசனுக்கு நம்ம குடுக்குற அதிகபட்ச மரியாதை அவங்களை முழுசா நம்புறது… எனக்கு ஒருத்தர் மேல நம்பிக்கை அவ்ளோ ஈசியா வராது… நம்பாத ஆளுங்களை நான் என்னோட க்ளோஸ்ட் சர்க்கிள்ல சேர்த்துக்கவும் மாட்டேன்… எனக்குனு நான் போட்டு வச்ச வட்டத்துக்குள்ள என் ஃபேமிலி அண்ட் ஃப்ரெண்டுக்கு மட்டும் தான் இடம்… மத்தவங்க அந்த வட்டத்துக்குள்ள இதுவரை நுழைஞ்சது இல்ல… அப்பிடி நுழைஞ்சவங்க ரெண்டே ரெண்டு பேர் மட்டும் தான்… நித்திலா அண்ட் இப்ராஹிம்… இப்ராஹிம் மேல நான் … Continue reading “பூங்கொடி 25”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 23

“என்னோட எம்.பி.ஏ கம்ப்ளீட் ஆனதும் டாட் என்னை சாகர் பெட்ரோ கெமிக்கல்ஸோட மேனேஜிங் டைரக்டரா பொறுப்பேத்துக்கச் சொன்னார்… சாகர் குரூப் ஆல்ரெடி எஸ்டாப்ளிஷ் ஆன ஒரு ப்ராண்ட்… அதோட எம்.டியா போய் உக்காந்து டாட் சொல்லுற மாதிரி சேஃப்ஜோன்ல பிசினஸ் பண்ணுறதுல எனக்குப் பெருசா உடன்பாடு இல்ல… ஐ வாண்ட் டு டேக் ரிஸ்க்ஸ்… ஐ லைக் டு டேஸ்ட் தி சக்சஸஸ் அண்ட் ஃபெயிலியர்ஸ்… ஐ விஷ் டு க்ரியேட் மை ஓன் பிசினஸ் கிங்டம்… … Continue reading “பூங்கொடி 23”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 31

தலைக்கனம் வீழ்ந்தது தரைதனில் இன்று! தவறை உணர்ந்தான் தன்னிலை வென்று! ஆணவப்பாறை அன்பினில் உருக ஆயிரம் பிழைகள் கரைந்து மறைய வார்த்தை முட்களைத் தூக்கி எறிய கௌரவம் கொன்று காதலை மீட்க கண்ணீர்த்துளியில் வேதனை தீர்க்க மன்னிப்பெனும் மாபெரும் வரம் கிடைக்குமா இனி அவனது வாழ்வில்? -அட்சரனின் வேதா  அட்சரன் அலுவலக அறைக்குள் அமைதியிழந்து குட்டி போட்ட பூனையைப் போல நடந்துகொண்டிருப்பதைக் கவனித்த இலக்கியா சஞ்சயிடம் கூறிவிட்டாள். “வேதா இன்னைக்கு ஊருக்குப் போயிட்டானு நதி கால் பண்ணுனப்ப … Continue reading “அட்சரம் 31”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 19

“சாகர் குரூப்போட பேர் பிசினஸ் வேர்ல்ட்ல ரொம்ப ஃபெமிலியர் ஆனது… அதை என்னோட அடையாளமா வச்சிக்க எனக்கு பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல… எனக்குனு ஒரு அடையாளத்தை ஜீரோல இருந்து ஆரம்பிக்கணும்னு நினைச்சேன்… பிசினஸ் பண்ணுற ஐடியா இருந்துச்சு… பட் எந்த ஃபீல்டை செலக்ட் பண்ணலாம், எதுல ப்ராஃபிடபிளிட்டி அதிகம்னு மார்க்கெட்டை கொஞ்சம் ஸ்டடி பண்ண வேண்டியது இருந்துச்சு… அப்ப தான் காஸ்மெட்டிக்ஸ் இண்டர்ஸ்ட்ரியோட அசுர வளர்ச்சி என் கவனத்துக்கு வந்துச்சு… காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரில ஸ்கின்கேர் ப்ராடக்டுக்கு நல்ல … Continue reading “பூங்கொடி 19”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 29.2

“நைட் ரொம்ப நேரம் முழிச்சது தலைவலிக்குது அத்தை” பொய் சொல்லிச் சமாளித்தவள் ஹெல்வட்டாஸுக்குக் கிளம்ப ஆயத்தமாகிச் சாப்பிட வந்த அட்சரன் அக்கறையாய் நெற்றி கழுத்தில் கை வைத்து உடல்நலனைச் சோதித்தபோது இறுகிப்போனாள். “உடம்பு சூடு இல்லையே! எனக்காக முழிச்சிருந்தல்ல? அதான் தலை வலிக்குது. சாரி” “இட்ஸ் ஓகே” அவனது கரத்தை விலக்கிவிட்டவள் ஏறிட்டுப் பார்க்காமல் சாப்பிட்டு முடித்தாள். கிளம்பும்போது சதானந்தனிடம் “இன்னைக்கு என்னால சூப்பர் மார்க்கெட் போக முடியுமானு தெரியல மாமா” என்க “நீ எக்ஸாம் எழுதிட்டு … Continue reading “அட்சரம் 29.2”

 

Share your Reaction

Loading spinner