அத்தியாயம் 58

பிஹேவியர் தெரபி என்பது ஒரு சைக்கோபாத்தின் சாதாரண மற்றும் அசாதாரண நடத்தைகளைப் பற்றி அறிந்துகொண்டு அவற்றை சரிசெய்யும் தெரபியாகும். இந்த தெரபி முறையில் இவான் பவ்லோவ் என்பவரின் பங்கு அதிகம். நோயாளி விரும்பத்தக்க சூழல்களை உருவாக்கிக்கொடுத்து அதன் மூலம் அவர்களை சரிபடுத்த முயற்சிப்பார்கள். அடுத்த முறை அவர்களுக்குப் பிடிக்காத அல்லது விரும்பத்தகாத சூழலை உருவாக்கி, அதன் மூலம் அவர்கள் எந்தளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை மதிப்பிடுவார்கள். அடுத்த முறையை ‘Operant conditioning’ என்பார்கள். அந்த முறை … Continue reading “அத்தியாயம் 58”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 57

சைக்கோ அனாலிசிஸ் மற்றும் சைக்கோடைனமைட் தெரபி – இவை இரண்டும் சைக்கோதெரபி முறைகளாகும். இவை இரண்டுமே பிரச்சனைக்குரிய குணாதிசயங்கள், உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை மாற்றியமைக்கக்கூடிய சிகிச்சை முறைகளாகும். அதிலும் சைக்கோ-அனாலிட்டிக்கல் சம்பந்தப்பட்ட தெரபிகள் தெரபிஷ்டுக்கும் நோயாளிக்குமிடையே நல்லதொரு நட்பை உருவாக்கும். அதன் மூலம் நோயாளியின் பாதிப்பு எவ்வளவு தீவிரம் என்பதை தெரபிஷ்ட் தெரிந்துகொள்ள முடியும். அதோடு நோயாளிகள் தெரபிஷ்டுடன் எப்படி பழகுகிறார்கள் என்பதை வைத்து தங்களது குணநலன்களைப் புரிந்து கொள்வார்கள். சைக்கோ அனாலிசிஸ் சிக்மண்ட் ஃப்ராடுடன் சேர்த்து … Continue reading “அத்தியாயம் 57”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 56

சைக்கோபதிக்கான சிகிச்சை சிக்கலானது மற்றும் பன்முகத்தன்மை கொண்டதும் கூட. அதில் சைக்கோதெரபி, நடத்தை பற்றிய பயிற்சிகள், மருந்துகள் போன்றவை அடங்கும். குழந்தைகள் மற்றும் பதின்வயதினருக்கு ‘ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபி’ எனப்படும் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய தெரபி கொடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினர் அக்குழந்தையின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட இந்த தெரபி உதவியாக இருக்கும். சில நேரங்களில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கே தெரபிஸ்ட் நேரடியாகப் போய் சில தெரபிகளை அளிப்பார். ஆனால் அதன் பலன் மற்ற சிகிச்சைகளோடு ஒப்பிடும்போது … Continue reading “அத்தியாயம் 56”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 55

Dissocial Psychopaths என்பவர்கள் அளவுக்கடந்த போதைமருந்து உபயோகத்தால் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் வகையறாக்கள். சொல்லப் போனால் சமுதாயம் காட்டும் ஒதுக்கத்தையும், உதாசீனத்தையும் தவிர்க்கவே இவர்கள் போதைமருந்து பழக்கத்தை ஆரம்பிப்பார்கள். பின்னர் அதற்கு அடிமையாகிக் குற்ற காரியங்களில் ஈடுபடுவார்கள். Pseudopsychopaths வகையினரோ போதைமருந்து பழக்கம் மற்றும் விபத்தின் காரணமாக உண்டான காயத்தால் ப்ரீ-ஃப்ரென்டல் கார்டக்ஸ் பகுதி சேதமுற்றதால் மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கு ஆளாகியிருப்பார்கள். அவர்கள் ஒழுக்க விழுமியங்கள், நன்னடத்தை, நல்லுணர்வுகளை முற்றிலுமாக இழந்திருப்பார்கள். -By Dan Baxter, ESTP Primary … Continue reading “அத்தியாயம் 55”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 52

சைக்கோபாத்களை Primary psychopaths, Secondary Psychopaths (Sociopaths), Dissocial Psychopaths, Pseudopsychopaths என நான்கு வகைப்படுத்தலாம். Primary Psychopaths என்பவர்கள் பிறக்கும்போதே குறைவான ஆர்ப்பிட்டோஃப்ரண்டல் கார்டக்ஸ் மற்றும் உணர்வு செயலிகள், சிறிய அமிக்டலா, அமிக்டலாவுக்கும் ப்ரீ ஃப்ரண்டல் கார்டக்சுமிடையே உள்ள இணைப்புகளில் வேறுபாடுகள், நீளமான மற்றும் பெரிய கார்பஸ் கலோசம் கொண்ட மூளை அமைப்போடு பிறப்பார்கள். சாதாரண மனிதர்களுடைய மூளையோடு ஒப்பிடும்போது இந்த ப்ரைமரி சைக்கோபத்களின் மூளை அதிக தீட்டா மூளை அலைகளை விழித்திருக்கும்போது கொண்டிருக்கிறது. அவர்களுக்கு … Continue reading “அத்தியாயம் 52”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 51

டெட் பண்ட்டி என்ற அமெரிக்க சீரியல் கில்லருக்கு 1970களில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களைக் கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்குக்காக மரண தண்டனை கொடுக்கப்பட்டது. அவனது குழந்தைப்பருவத்தில் தாத்தாவிடம் அனுபவித்த கொடுமைகளால் மனப்பிறழ்வுக்கு ஆளானவன். அவனது அன்னை திருமணத்துக்கு முன்னரே அவனைப் பெற்றதால் சமுதாயத்தின் முன்னே அவரது தம்பியாகக் காட்டப்பட்டே வளர்க்கப்பட்டான். கூடவே அவனது அன்னையின் கணவரான ஜான் பண்ட்டியோடு அவனுக்குச் சுமூக உறவில்லாமல் போய்க் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளான். எனவே இளமைப்பருவத்திலேயே சமுதாயத்திலிருந்தும் … Continue reading “அத்தியாயம் 51”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 50

சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்களின் ஆக்ரோசத்தையும் முரட்டுத்தனத்தையும் கையாளுவதற்கு தேவையான ‘ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபி’ அளிக்கப்படுகிறது,. என்ன தான் மருந்துகள் அளிக்கப்பட்டாலும் சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரைக்கும் ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபியே முதன்மையானது. சைக்கோபதி என்பது குழைந்தைகளின் மென்மையையும் பச்சாதாபத்தையும் இல்லாமல் செய்துவிடும். இதனால் அவர்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. இது அவர்களைச் சுற்றியுள்ள மற்ற குழந்தைகளுக்குப் பாதிப்பை உண்டாக்கும். -From the therapyroute.com காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதன்யாவோடு … Continue reading “அத்தியாயம் 50”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 49

சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கான அத்தியாவசியத்தை உணர்வதில்லை. தங்களது குறைபாட்டை அவர்கள் உணராத பட்சத்தில் சிகிச்சைக்கு உடன்படவே மாட்டார்கள். கூடவே சிகிச்சைக்கு உடன்படக்கூடிய மனவலுவும் அவர்களிடம் இருக்காது. அப்படியே சிகிச்சைக்கு உடன்பட்டாலும் தங்களிடம் அச்சிகிச்சையால் உண்டாகும் நேர்மறையான மாற்றங்களை ஏற்றுக்கொள்ள சைக்கோபாத்கள் தயங்குவார்கள். சிலர் கடந்தகாலத்தில் இத்தகைய சிகிச்சைக்கு உடன்பட்டு அது தோல்வியில் முடிந்ததால் இன்னும் அதீத பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள். அதனால் மீண்டும் ஒரு முறை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள அஞ்சுவார்கள். கூடவே இத்தகைய சிகிச்சைக்கான செலவும் அதிகம். … Continue reading “அத்தியாயம் 49”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 46

சைக்கோபதியைப் பூரண குணமடையச் செய்வது என்பது இயலாத காரியம். ஆனால் சில சிகிச்சை முறைகளை வைத்து அதை அபாயகரமான நிலையிலிருந்து கட்டுக்குள் கொண்டு வரலாம். அதன் மூலம் சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட நபரால் யாருக்கும் ஆபத்து வராத வண்ணம் தடுக்க முடியும். அதில் முதல் வகை சிகிச்சை Cognitive Behaviourial Therapy. இது பாதிக்கப்பட்ட நபரின் சிந்தனைகள், உணர்வுகள், நடவடிக்கைகள் போன்றவற்றைச் சீர்செய்ய உதவும் சிகிச்சை ஆகும். சைக்கோபதி அல்லது நடத்தை சார்ந்த குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு … Continue reading “அத்தியாயம் 46”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 45

பெண் சைக்கோபாத்கள் நெருங்கிய உறவுகளிடம் நிலையான அன்பைக் காட்டுவதில்லை. குடும்பத்துடன் இருந்தாலும் அவர்கள் மற்றவர்களிடம் விலகலைக் கடைபிடிப்பார்கள். அக்கறையற்ற, அஜாக்கிரதையான, வன்முறையைக் கையாளும் நபராக தன் குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத்துணைவரிடம் நடந்துகொள்ள கூட அவர்கள் தயங்குவதில்லை. சைக்கோபதி கொண்ட நபர்கள் யாராயினும் அவர்களுக்கு சக மனிதர்கள் மீது அக்கறையோ இரக்கமோ இருக்காது. எந்த ஆழமான அன்பையும் உறவையும் மதிக்கும் தன்மை அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களுக்கு அமைதியற்ற சூழலை உருவாக்கப் பிடிக்கும். சைக்கோபாத் பெண்கள் தங்களது நடவடிக்கையால் சமுதாய … Continue reading “அத்தியாயம் 45”

 

Share your Reaction

Loading spinner