அத்தியாயம் 68

மூட் ஸ்டெபிளைசர்கள் என்பவை பைபோலார் குறிபாட்டையும் மனநிலை மாறுபாட்டோடு சம்பந்தப்பட்ட பிற மனநல பிரச்சனைகளைச் சரிசெய்வதற்காகவும் கொடுக்கப்படும் மருந்தாகும். சில நேரங்களில் மனநல மருத்துவர்கள் மனநல குறைபாடுகளுக்குக் கொடுக்கும் பிற மருந்துகளின் வீரியத்தைக் குறைப்பதற்காக மூட் ஸ்டெபிளைசர்களைப் பயன்படுத்துவார்கள். மூட் ஸ்டெபிளைசர்களில் ஒன்றான லித்தியம் சில வகை மேனியாக்கள் மற்றும் பைபோலார் டிஸ்சார்டருக்குப் பரிந்துரைக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மருந்தாகும். நீண்டநாட்களுக்கு லித்தியம் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்குத் தற்கொலை எண்ணம் குறைகிறதென சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. லித்தியம் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளை … Continue reading “அத்தியாயம் 68”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 67

மனநல மருத்துவர்கள் ஸ்டிமுலண்ட் வகை மருந்துகளை மனப்பிறழ்வுக்குறைபாடு சிகிச்சையில் பயன்படுத்துகிறார்கள். இந்த ஸ்டிமுலண்ட் வகை மருந்துகள் எச்சரிக்கையுணர்வு, கவனம் மற்றும் ஆற்றலைக் கொடுப்பதோடு இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தைச் சீராக்குகிறது. இது நோயாளிகளின் தினசரி செயல்பாடுகளை ஒழுங்குக்குள் கொண்டு வர உதவும். இது ஹைபர் ஆக்டிவிட்டி உள்ள குழந்தைகளின் ADHD குறைபாட்டைச் சரிசெய்வதற்காக இந்த மருந்துகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகின்றன. -From the website of National Institute of Mental Health மார்த்தாண்டன் முன்னே பவ்வியமாக … Continue reading “அத்தியாயம் 67”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 66

பென்சோடயாஸ்பைன்ஸ் மற்றும் பீட்டா ப்ளாகர்கள் கடுமையான ஆன்சைட்டியைக் குறுகிய காலத்திற்கு கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நோயாளிகள் நீண்டகாலத்திற்கு பென்சோடயாஸ்பைன்ஸ் எடுத்துக்கொண்டால் அதற்கு அடிமையாகிவிடும் வாய்ப்பும் அதிகம். இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கவே மனநல மருத்துவர்கள் குறுகிய காலத்துக்கு மட்டுமே பென்சோடயாஸ்பைன்களைப் பரிந்துரை செய்கிறார்கள். கூடவே டோசேஜ் அளவையும் ஆன்சைட்டி பிரச்சனை குறையும்போது படிப்படியாகக் குறைத்துவிடுவார்கள். பீட்டா ப்ளாக்கர்களை ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் கொடுப்பதில்லை. ஏனென்றால் அவை அந்நோய்களை இன்னும் தீவிரப்படுத்திவிடும். பஸ்பிரோன் என்பது மற்றொரு … Continue reading “அத்தியாயம் 66”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 65

மனநல மருத்துவர்கள் பீட்டா – ப்ளாக்கர்களை குறுகிய கால ஆன்சைட்டி அறிகுறிகளைக் குணப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். இத்தனைக்கும் பீட்டா – ப்ளாக்கர்கள் அதற்கான மருந்துகளே இல்லை என்றாலும் அவை குறைந்த பக்க விளைவை உண்டாக்குவதாலும், ஆன்சைட்டியின் தீவிரம் குறைவு என்பதாலும், சில சூழல்களில் ஆன்சைட்டியால் உண்டாகும் அடிப்படை உடலியல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த அவற்றை பயன்படுத்துகின்றனர். உதாரணமாக சிலருக்கு சில போபியாக்கள் உண்டு. அந்த போபியா அவர்களைத் தாக்கும்போது காரணமின்றி ஏற்படும் அளவுக்கதிகமான பயத்தால் உண்டாகும் அதிவேக இதயத்துடிப்பு, ட்ராமா … Continue reading “அத்தியாயம் 65”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 64

ஆன்டி – ஆன்சைட்டிக்கான மருந்துகள் ஆன்சைட்டியின் அறிகுறிகளான பேனிக் அட்டாக், அதீத பயம் மற்றும் கவலையைப் போக்க உதவும். மன அழுத்தத்தைக் குணமாக்க நிறைய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில ஆன்சைட்டியையும் குணப்படுத்தும். பேனிக் டிஸ்சார்டர் மற்றும் சோசியல் ஆன்சைட்டி டிஸ்சார்டருக்குச் சிகிச்சையளிக்கையில் மருத்துவர்கள் SSRI மற்றும் இதர ஆன்டி டிப்ரசண்டுகளை வைத்தே சிகிச்சையை ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் மற்ற மருந்துகளோடு ஒப்பிடுகையில் அவற்றிற்கு பக்கவிளைவு குறைவு. பென்ஸோடயாப்சைன்கள் ஆன்டி ஆன்சைட்டிக்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகளாகும். குறுகிய கால ஆன்ஸைட்டி … Continue reading “அத்தியாயம் 64”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 63

ஆன்டி-டிப்ரசண்டுகள் உடலில் செயல்பட ஆரம்பிக்க நான்கு முதல் எட்டு வாரங்கள் வரை எடுத்துக்கொள்ளும். அந்த நான்கு முதல் எட்டு வாரங்களில் தூக்கம், பசியுணர்வு, உற்சாகம் மற்றும் கவனம் போன்றவை இயல்புக்கு வர ஆரம்பிக்கும். ஒரு மருந்துக்கு செயல்படுவதற்கான கால அவகாசத்தைக் கொடுப்பது என்பது அது நமக்குச் சரியான மருந்தா என்று தீர்மானிப்பதை விட முக்கியமானது. இந்த ஆன்டி-டிப்ரசண்டுகள் பொதுவான பக்க விளைவுகளான வயிற்று உபாதை, தலைவலி மற்றும் பாலியல் உணர்வுகள் மரத்துப் போதல் போன்றவற்றை உருவாக்கும். இந்த … Continue reading “அத்தியாயம் 63”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 62

மனப்பிறழ்வு குறைபாட்டுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் முக்கியமானவை ‘ஆன்டி-டிப்ரசண்டுகள்’ எனப்படும் மருந்துவகைகள். இவை மன அழுத்தத்தைச் சரி செய்வதற்காக கொடுக்கப்படுகின்றன. சில நேரங்களில் மனநல நிபுணர்கள், ஆன்சைட்டி, வலி மற்றும் தூக்கமின்மையைக் குணப்படுத்தவும் இந்த ‘ஆன்டி-டிப்ரசண்டுகளை’ நோயாளிகளுக்குக் கொடுப்பதுண்டு. SSRI, SNRI, NDRI இந்த மருந்துகள் பொதுவாக மன அழுத்தம் மற்றும் ஆன்சைட்டி போன்ற குறைபாடுகளுக்குப் பெருவாரியான மனநல மருத்துவர்களால் தற்காலத்தில் கொடுக்கப்படுகின்றன. முன்பு கொடுக்கப்பட்ட மருந்துகளை விட இவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைவு. முந்தைய ஆன்டி-டிப்ரசண்டுகளான ட்ரைசைக்ளிக்ஸ் … Continue reading “அத்தியாயம் 62”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 61

மனரீதியான பிரச்சனைகளைக் குணமாக்குவதில் மருந்துகளின் பங்கு முக்கியமானது. சைக்கோதெரபி மற்றும் மூளைத்தூண்டுதல் தெரபியோடு சேர்த்து மருந்துகளும் சைக்கோபதிக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள் நோயாளிகளிடம் சில பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதோடு எந்த மருந்து அவர்களுக்கு ஏற்றது என உடலில் செலுத்தி அதன் விளைவைப் பரிசோதித்த பின்னர் தான் அந்த மருந்து அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும். எனவே மனரீதியான பிரச்சனைகளுக்குத் தன்னிச்சையாக மருந்து எடுத்துக்கொள்வது தவறு. அதற்கென உள்ள மருத்துவ நிபுணர் அல்லது மனவியல் நிபுணரிடம் சென்று பரிசோதித்து, சம்பந்தப்பட்ட … Continue reading “அத்தியாயம் 61”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 60

Humanistic therapy என்பது மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் எந்தளவுக்கு சூழலை நல்லவிதமாகக் கையாள முடிகிறதென்பதை அறிந்துகொள்ள உதவுகிறது. இதில் அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பது, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்றவை குறித்து நோயாளிகளுக்குக் கவுன்சலிங் அளிக்கப்படும். மானுட தத்துவ அறிஞர்களான ஜேன் பால் சார்ட்டர், மார்ட்டர் பபர் மற்றும் சோரன் கியர்கெகார்ட் இந்த வகை தெரபியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்கள். ஹியூமானிஸ்டிக் தெரபி மூன்று வகைப்படும். Client Centered therapy, Gestalt therapy, Existential therapy ஆகியவையே … Continue reading “அத்தியாயம் 60”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 59

‘Cognitive therapy என்பது நோயாளிகள் என்ன செய்கிறார்கள் என்பதை விட அவர்கள் என்ன மாதிரி சிந்திக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தும் தெரபி ஆகும். தவறான சிந்தனைகள் தான் தவறான செயல்களுக்கு வழிவகுக்குமென இந்த தெரபிஷ்ட்கள் உறுதியாக நம்புகிறார்கள். எனவே அவர்களது சிந்தனையை நேர்வழிப்படுத்துவதன் மூலம் அவர்களது உணர்வுகளையும் செயல்களையும் நேர்வழிப்படுத்தமுடியும் என்பதே இந்த தெரபியின் சாராம்சம். இந்த தெரபியை உருவாக்கியதில் ஆல்பர்ட் எல்லிஸ் மற்றும் ஆரோன் பெக் என்ற இருவரின் பங்கு அளப்பரியது. -American Psychological assoiciation … Continue reading “அத்தியாயம் 59”

 

Share your Reaction

Loading spinner