யுத்தம் 4

“லைஃப் ரொம்ப ஃபாஸ்ட்டா மூவ் ஆகுது அருள். வீட்ல மேரேஜ் பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஆதர்ஷ் ஓகே தான், ஆனா மனசுல ஏதோ ஒரு லோடிங் எர்ரர். என் இம்பார்ட்டண்ட் டே-ல நீ இல்லாம நான் எதையும் ஸ்டார்ட் பண்ண மாட்டேன். Hope you get the hint. நீ பேசவேண்டாம். இந்த லெட்டருக்குப் பதில் கூட சொல்லவேண்டாம். ப்ளீஸ்! கல்யாணத்துக்கு வாயேன்.” –வானதியின் கடிதம்… பனிக்காலத்து மாலை நேரத்தில் ஐவி மேனர் ஃபேரிடேல் கதைகளில் வரும் … Continue reading “யுத்தம் 4”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 3

“அருள், அம்மா இப்பலாம் அடிக்கடி உன்னைப் பத்தி பேசிட்டிருக்காங்க. நீ அங்க ரொம்ப பிஸியா இருக்கிறதா தர்மா மாமா சொன்னார். எவ்ளோ பெரிய ஆளானாலும், இங்க நாங்க உனக்காகக் காத்திருக்குறோம்ங்கிறதை மறந்துடாத. Don’t behave like a stranger. நாம நல்ல நண்பர்களா இருந்தோம். இப்பவும் இருக்குறதா நானும் நம்புறேன். உனக்கு என்ன தோணுது அருள்?” –வானதியின் கடிதம்… க்ரீன்வேஸ் சாலையில் அந்தப் பகுதி மட்டும் இரவில் நிசப்தமாக இருந்தது. சிறிது நேரத்தில் சைரன் ஒலியோடு நீலநிற … Continue reading “யுத்தம் 3”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 2

“இன்னைக்கு கேங் மீட். சஞ்சய் அவனோட புது கார் பத்தி அறுத்துட்டு இருந்தான். இலக்கியா எப்போவும் போல அவளோட போன்ல பிஸி. அச்சு கேரளாக்குப் போறானாம். ஏதோ மலையாளி ரைட்டர் கூட டீல் போல. இத்தனை வருஷத்துல உன்னோட பிரசன்னம் இல்லாம குரூப் வைப் கம்ப்ளீட் ஆகுறதே இல்ல அருள். லண்டன்ல இது பனிக்காலம்ல. Take care.” –வானதியின் கடிதம்… ஜஸ்டிஸ் டுடே செய்தி தொலைக்காட்சி நெட்வொர்க், ராஜா அண்ணாமலைபுரம்… வழக்கமான எடிட்டோரியல் மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. … Continue reading “யுத்தம் 2”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 1

“ஹேய் அருள்! ஒரு அசைன்மெண்ட்டுக்காக ஊட்டிக்குப் போயிருந்தேன். அப்பிடியே நம்ம ஸ்கூலுக்கும் ஒரு விசிட் அடிச்சேன். நம்ம கேண்டீன் சமோசா டேஸ்ட் இன்னும் மாறலடா. நீ எப்பவும் என் சமோசாவத் திருடுவல்ல. ப்ச்! இந்த ஊட்டி பயணம் எனக்கு ஒரு நாஸ்டால்ஜியா ட்ரிப் அருள். Miss you, loser! சீக்கிரம் வா!” –வானதியின் கடிதம்… ஐவி மேனர், ஹாம்ப்ஸ்டெட், லண்டன்… லண்டனின் டிசம்பர் மாதத்துக் காலை நேரம். ஐவி மேனர் என்ற பிரிட்டிஷ் பாணி மாளிகை, கைதேர்ந்த … Continue reading “யுத்தம் 1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 35.2 (Final)

அன்றைய தினத்துக்குப் பிறகு வேதவதியும் அட்சரனும் கவனமாகவே இருந்தார்கள். இனி இணைந்திருந்தால் தங்களுக்குள் தகிக்கும் காதலுக்கு முத்தமும் அணைப்பும் மட்டும் போதாதெனப் புரிந்துவிட்டது. அதற்கேற்றாற்போல பெரியவர்களும் திருமணத்துக்கு நாள் குறித்தார்கள். எளிமையாய் வடபழனி முருகன் கோவிலில் திருமணத்தை முடித்துக்கொண்டு வரவேற்பை மட்டும் கொஞ்சம் பெரிதாய் நடத்தலாமென்று ஏற்பாடு. திருமணத்திற்கான புடவை, மேக்கப் ஆர்ட்டிஸ்ட், வரவேற்பு உடை என அனைத்திலும் வேதவதிக்கும் அட்சரனுக்கும் அவர்களது தோழமைகள் உதவியாய் நின்றார்கள். யாழினியும் அவளது ஆச்சியும் கஜேந்திரன் – கனகவல்லியோடு வந்து … Continue reading “அட்சரம் 35.2 (Final)”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 35.1 (Final)

மாலை சூடிய மாசற்றக் காதல்! மாங்கல்ய பந்தத்தில் இணைய பூக்கள் சொரியும் புதுமணக் கோலம்! நதியும் கடலும் நயமாய்ச் சேர சந்தம் பாடும் யட்சனின் நேசம்! ஓருயிர்ப்புள்ளியில் ஒன்றாய்  பிணைய இல்லறம் இனிக்குதே வனமோகினிக்கு! -அட்சரனின் வேதா நுங்கம்பாக்கத்திலிருந்த அந்த டியூப்ளக்ஸ் வீட்டுக்கு அன்றைய தினம் காலையில் புத்துயிர் கிடைத்திருந்தது எனலாம். கோபத்தோடும் மனத்தாங்கலோடும் வீட்டை விட்டுக் கிளம்பிய மருமகளின் வருகையே அதற்கு காரணம். காலை பதினோரு மணிக்குச் சதானந்தனோடு வீடு வந்து சேர்ந்தவளை ராஜேஸ்வரி கண்ணீரோடு … Continue reading “அட்சரம் 35.1 (Final)”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 34.2

அட்சரன் தனது அன்னைக்கு வீடியோ கால் செய்தான். “ம்மா! இங்க பாருங்க. இதுதான் திருமலைக்கோவில்.” மலையையும் உச்சியில் இருக்கும் கோவிலையும் படிகளையும் காட்டினான் அவரிடம். “சம்பந்தி கிட்ட குடு அச்சு” ராஜேஸ்வரி சொல்லவும், மொபைல் கஜேந்திரன் கனகவல்லியிடம் தாவியது. நலம் விசாரிப்பு, இலகுவான பேச்சில் சம்பந்திகள் கலந்துகொள்ள, இறுதியாக மொபைல் வந்தது வேதவதியின் கரங்களுக்கு. “வேதா! இந்தப் புடவை ரொம்ப நல்லா இருக்குடா உனக்கு.” “தேங்க்ஸ் அத்தை.” “எதுவும் பிரச்சனை இல்லையே?” வேதவதி அட்சரனைப் பார்க்க, அவன் … Continue reading “அட்சரம் 34.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 34.1

மௌனமொழியாய் சம்மதம் தர மகிழ்ச்சித் தீவினில் வசந்தம் வர மண்ணைத் தொட்ட மழையின் துளியாய்! மனதைத் தொட்டது ஏகாந்த அலையாய்! உதிராப்பூவின் உள்ளுறை வாசம் உயிரில் கலந்தவளின் உன்னத நேசம் விடியலை ஏற்கும் விரிந்த வானாய்! தலைவனை ஏற்றாள் நெஞ்சத்தில் தானாய்! -அட்சரனின் வேதா மறுநாள் காலையில் வேதவதி செங்கோட்டை நூலகத்துக்குக் கிளம்பினாள். அவளது புத்தகத்தை அங்கே கொடுக்கவேண்டும் என்பது முன்னரே யோசித்ததுதான். அட்சரன் காரில் அழைத்துப்போவதாகச் சொன்னதும் மறுக்க வாயெடுத்தவள், தந்தையும் தாயும் வற்புறுத்தவும் கிளம்பினாள் … Continue reading “அட்சரம் 34.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 33

காலைப்பனிக்குள் காயும் வெயிலாய்! காற்று அசைக்கும் கிளையின் இலையாய்! அரும்புக்குள் தேனாய் தத்தளிக்கும் மனம்! மொழிகளைத் தவிர்க்கும் மௌன வேட்கையாய்! உதடுகள் மறுக்க உணர்வுகள் பூவாய்! உள்ளும் ஒளியாய் பூத்தது காதலும்தானே! -அட்சரனின் வேதா காலையில் சோம்பல் முறித்தபடி எழுந்த அட்சரனின் பார்வையில் விழுந்தாள், அவனை முறைத்தபடி அருகில் அமர்ந்திருந்த வேதவதி. “குட்மானிங் வேதா!” எழுந்து அமர்ந்தவன் அவளை அணைக்க வரவும், நறுக்கென அவனது இடுப்பில் கிள்ளிவைத்தாள் கோபத்தோடு. “அம்மாஆஆ!” என அலறியபடி விலகியவனிடம், “எதுக்கு இங்க … Continue reading “அட்சரம் 33”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 31

தலைக்கனம் வீழ்ந்தது தரைதனில் இன்று! தவறை உணர்ந்தான் தன்னிலை வென்று! ஆணவப்பாறை அன்பினில் உருக ஆயிரம் பிழைகள் கரைந்து மறைய வார்த்தை முட்களைத் தூக்கி எறிய கௌரவம் கொன்று காதலை மீட்க கண்ணீர்த்துளியில் வேதனை தீர்க்க மன்னிப்பெனும் மாபெரும் வரம் கிடைக்குமா இனி அவனது வாழ்வில்? -அட்சரனின் வேதா  அட்சரன் அலுவலக அறைக்குள் அமைதியிழந்து குட்டி போட்ட பூனையைப் போல நடந்துகொண்டிருப்பதைக் கவனித்த இலக்கியா சஞ்சயிடம் கூறிவிட்டாள். “வேதா இன்னைக்கு ஊருக்குப் போயிட்டானு நதி கால் பண்ணுனப்ப … Continue reading “அட்சரம் 31”

 

Share your Reaction

Loading spinner