அட்சரம் 1.2

“ஹாய்டா அச்சு! சீக்கிரமே வந்துட்ட?” “ஏர்போர்ட்ல இருந்து நேரா இங்க வர்றேன்.” “காலைல ஏர்போர்ட்ல என்னடா வேலை உனக்கு?” என்றபடி அலுவலக அறைக்குள் இருந்து குரல் கொடுத்தாள் இலக்கியா. “அருள் வந்திருக்கான்.” அவன் பதில் சொன்னதும் இருவரும் அவனிடம் வந்துவிட்டார்கள். “என்னடா சொல்லுற? எப்ப வந்தான்? உன்கிட்ட மட்டும் சொன்னானா? அப்ப நாங்கல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் யாரோதானே?” இருவரும் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுக்கவும், அமைதியாயப் பார்த்துவிட்டு சோஃபாவில் சரிந்தான் அட்சரன். “அவன் ஏதோ பிளான் வச்சிருக்குறதா […]

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 1.1

மைவிழிப் பார்வையில் மையல்கள் பூக்க கைவளை ஓசையிடக் கதைகள் கோர்க்க சின்னஞ்சிறு புன்னகை சிந்தும் கதிரே! வண்ணத் தமிழால் வரிப்பேன் உன்னையே! –அட்சரனின் வேதா சென்னையின் இதயப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் காலை நான்கே முக்கால் மணிக்கே அந்த டியூப்ளக்ஸ் வீடு சுறுசுறுப்பாகியிருந்தது. வீட்டின் தலைவியான ராஜேஸ்வரி சமையலறையில் காபி போட்டுக்கொண்டிருக்க, அதன் நறுமணத்தில் கண் விழித்துவிட்டார் அவரது கணவரான சதானந்தன். சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் இயங்கி வரும் ‘ராஜி சூப்பர் மார்க்கெட்’டின் உரிமையாளரான அவர், ஏழு மணிக்கு […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 30 (இறுதி)

“ஒரு பொண்ணுக்கு அவளோட ஹஸ்பண்ட் குடுக்குற பெரிய கௌரவம் அவளை அவன் எவ்ளோ மதிக்கிறான்ங்கிறதை அவளுக்குப் புரியவைக்குறது மட்டும்தான். ஆயிரம் பிரச்சினை வந்தாலும் உன் கூட இருக்குறப்ப அது எனக்கு ஒரு பொருட்டா கூட தெரியாதுனு அவங்க சொல்லுற ஒரு வார்த்தை போதும் எனக்கு. ரெண்டு குட்டி ரோஜாக்களோட ஆரம்பிச்ச எங்க தோட்டம் இன்னைக்கு நிறைய பூச்செடிகளோட ஒரு குட்டி நந்தவனமா மாறுன மாதிரி, நானும் அவரும் மட்டுமா இருந்த எங்க வாழ்க்கைல இன்னொரு குட்டி உயிர் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 28.2

அவள் கிளம்ப எத்தனிக்கையில் ஒரு பாலிதீன் கவரில் பனம்பழங்களைப் போட்டுக் கொடுத்தார் சௌந்தரவல்லி. “இதை அதிகமா சாப்பிடக்கூடாதுல. பிள்ளை மந்தமாகிடும்னு சொல்லுவாவ. அளவா சாப்பிடு” என்று அன்போடு சொல்லி அவளை வழியனுப்பிவைத்தார். ஈஸ்வரி வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது பவிதரன் அவளுக்காகக் காத்திருந்தான். சந்தோஷமிகுதியில் வேகநடை வைத்து வந்து அவனருகே திண்ணையில் அமர்ந்தவளை அவன் பார்த்த பார்வையில் அத்துணை காட்டம்! “சொல்லாம கொள்ளாம எங்க போன நீ? எழுந்திரிச்சதும் உன்னைக் காணலனு நான் பதறிட்டேன்டி” ஈஸ்வரி அசடு வழிந்தபடி […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 28.1

“முதல் தடவையா தொழில்ல வர்ற அழுத்தங்களோட பாரத்தைத் தாங்க முடியாம அந்த மனுசன் தவிக்குறதை நான் என் கண்ணால பாத்தேன். ஏதோ ஒரு விதத்துல அவர் இந்தப் பாரத்தை என் கிட்ட பகிர்ந்துக்கோங்கனு சொன்னாலும் கேக்கமாட்டார். எனக்கு ப்ரஷர் ஏறிடுமாம். இங்க சாம்ராஜ்ஜியம் ஒன்னும் சரிஞ்சிடலையே. அப்பிடியே சரிஞ்சாலும்தான் என்ன? இவரால அதை மறுபடி கட்ட முடியாதா என்ன? கொந்தளிக்குற மனசை அமைதியாக்குற சின்ன பொறுப்பைக் கூட எனக்கு இந்த மனுசன் குடுக்குறதில்ல. எனக்கு ரொம்ப வருத்தம்பா” […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 25.2

“என்ன விசயம்?” ஈஸ்வரி வினவவும் தனது அடுத்த திட்டம் பற்றி அவளிடம் விவரித்தான் ஆர்வமாய். உம் கூட கொட்டாமல் அதைக் கேட்டு முடித்தவள் “இதெல்லாம் எதுக்கு என் கிட்ட சொல்லுறிங்க? எனக்கும் உங்க வேலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? நான் தான் சொன்னேனே, இனி எந்த விதத்துலயும் நான் உங்களுக்குத் துணையா நிக்கமாட்டேன்னு. மறந்து போச்சா?” என்று கேட்டு அவனைத் திகைக்க வைத்தாள். பவிதரனின் முகத்தில் கலக்கம். “உன் கிட்ட சொல்லாம வேற யாரு கிட்ட சொல்லுறதுடி?” […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 25.1

“உளி தன்னை அடிக்கடி அடிக்குறதால பாறைக்கு அது மேல செம கோவமாம். கோவம் ஒரு பக்கம் இருந்தாலும் உளி தன்னைச் சிலையா செதுக்குறதுக்கு வடிவம் குடுக்க இசையுமாம் அந்தப் பாறை. அதே மாதிரிதான் உனக்குத் துணையா நிக்கப் போறதில்லனு சொல்லிக்கிட்டே என்னோட புதுத் தொழிலுக்குச் சின்ன சின்ன உதவிய செஞ்சிட்டிருக்கா ஈஸ்வரி. அவளோட கோவத்துக்கும், அவ செயலுக்கும் சம்பந்தமேயில்ல. உதடு தான் கடுகடுனு வார்த்தைய விடுதே தவிர மனசு முழுக்க பாசம் நிறைஞ்சிருக்கு என் சண்டைக்காரிக்கு” –பவிதரன் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 24

“ஆம்பளைங்களுக்கு ‘The Sandwich Syndrome’னு ஒன்னு பிறவிலயே உண்டு. அது கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் தீவிரமாகிடும். நல்லா கவனிச்சிங்கனா, ‘எங்கம்மாக்கும் பொண்டாட்டிக்கும் இடையில நான் சிக்கித் தவிக்குறேன்’னு நிறைய ஆம்பளைங்க சொல்லுறதைக் கேட்டிருப்பிங்க. அது பொய் இல்ல. ஜோக்கும் இல்ல. இது அவங்களோட இயல்பான மனநிலை. மகன், கணவன்ங்கிற ரெண்டு நிலைப்பாட்டுக்கும் நடுவுல என்ன முடிவு எடுக்குறதுனு தெரியாம அவங்க தவிப்பாங்க. அதனால ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோங்க லேடீஸ், அவங்க குடும்பத்துக்குள்ள ஒரு தகராறு வருதுனா கண்டும் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 23

“சைக்காலஜிக்கல் ஓனர்ஷிப் அப்பிடினா என்னனு தெரியுமா? ‘நீ என்னுடையவள்’னு சொல்லுறதில்ல அது. ‘நீதான் நான்’னு சொல்லுறோமே அதுதான் சைக்காலஜிக்கல் ஓனர்ஷிப். ஒருத்தரைப் பத்தி யாருக்குமே தெரியாத நுணுக்கமான விசயங்கள் கூட நமக்குத் தெரிஞ்சிருக்கும். அவரைப் பத்தி நமக்கு எல்லாம் தெரியும்ங்கிற எண்ணமே அவங்க மேல எனக்கு எல்லாவித அதிகாரமும் இருக்குங்கிற விசயத்தை உலகத்துக்கு இன்டைரக்டா சொல்லும். அப்ப அந்த நபர் மேல நமக்குச் சைக்காலஜிக்கல் ஓனர்ஷிப் இருக்குனு அர்த்தம். உதாரணமா நீங்களும் உங்க லைஃப் பார்ட்னரும் ஒரு […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 21.2

அவர்களை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் குழலி எதிர்பார்த்தார். திருமணத்தேதி, நேரம் எல்லாம் தெரிந்தும் நிலவழகியால் வராமல் இருக்கமுடியாதென நினைத்தவரின் எண்ணம் பொய்யாகவில்லை. அவர்கள் இருவரையும் கண்டதும் பவிதரனின் முகம் மாறுவதைக் கவனித்த ஈஸ்வரி அவனது கரத்தைப் பற்றி அழுத்தினாள். “உங்கம்மாவும் தங்கச்சியும்தானே? இது நம்மளோட சந்தோசமான தருணம். அவங்களும் நம்ம கூட இருந்தா தப்பில்லயே.” அவன் பதில் சொல்லாமல் இருக்கவும், “எந்தக் கருத்துவேறுபாடும் உங்களுக்கும் அவங்களுக்குமான உறவை முறிச்சிடாதுங்க. ப்ளீஸ்! சிரிங்க,” என்றாள் கெஞ்சும் தொனியில். ஷண்மதி […]

 

Share your Reaction

Loading spinner