பூவின் இதழ் 15

மாலைப் பொழுது மயங்குவதாய், மல்லிகை மலர் மலர்வதாய், சுகமான தென்றல் தொடுப்பதாய் சுழன்றாடுகிறாய், என் கனவிலே! தயங்காத என் நிலவே! அஞ்சாதே என் உயிரே! சிரிப்பால் சிறகு விரித்து சம்மதத்தால் காதல் நிறைப்பாயா? என் மாயப்பூவே, உன் வாசம் எங்கே? -பார்த்திபன் கனவு செயிண்ட் பீட்டர்சில் சுபத்ராவின் நாட்கள் நன்றாகப் போய்க்கொண்டிருந்தன. முதல் மாதச் சம்பளம் வாங்கிய கையோடு தமக்கையும் தமையனும் தன்னைச் சந்திக்க வரும் நாளை எதிர்நோக்கி இருந்தவளை வந்து சேர்ந்தது ஒரு அதிர்ச்சியானச் செய்தி. […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 13

குழம்பிய சந்திரபிம்பமாய் நீயும் கார்முகிலாய் நானும்… உன் இதழ் பேச என் நெஞ்சம் ஏங்க உன் கோபப் பார்வை என் காதலுக்குச் சாபமாய்! உன் மெளனம் என்னை தண்டிக்கும் ஆயுதமாய்! உன் வார்த்தைகள் கூரான வண்ணப் பூக்களாய்! என் மாயப்பூவே உன் வாசம் எங்கே? -பார்த்திபன் கவிதை தன்னோடு கலந்துரையாட வந்த குழந்தைகளுக்கு அன்று விருந்தினர் மாளிகையில் பிரத்தியேக விருந்துக்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தான் பார்த்திபன். சுபத்ராவைப் பார்ப்பதும், அவளோடு பேசவேண்டுமென்ற ஆசையும் அவர்களை அழைத்ததற்கு […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 28

“பொதுமைப்படுத்துதல் என்பது மிகவும் மோசமான குணம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் என்பதெல்லாம் சுத்த ஹம்பக். ஒரு பானையில் வெந்து கொண்டிருக்கும் சோற்றில் அடிச்சோறு குழைந்தும், மேல் சோறு வேகாமலும் இருக்கலாம் அல்லவா? இதை ஏன் மக்கள் புரிந்துகொள்வதே இல்லை என்று மேகாவிற்கு வருத்தம்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… இதுநாள் வரை இஷானின் இரகசிய திருமணத்தைப் பற்றி பேசித் தீர்த்தவர்களுக்கு அது வெறும் வெப்சீரிஸின் படப்பிடிப்பு வீடியோ என்பது ஊர்ஜிதமானதும் சப்பென்று போனது. […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 27

“ஆட்டிட்டியூட்ங்கிறது ஒருத்தரை பார்த்து காப்பி அடிச்சு அவங்களைப் போலவே நீங்களும் நடந்துக்கிறது இல்ல… ஆட்டிட்டியூட், ஸ்வாக் (SWAG) இதுல்லாம் பிறவியிலயே வரணும்… இன்னொருத்தரோட ஆட்டிட்டியூடை பாத்துட்டு அதே போல நீங்க நடந்துக்கிட்டிங்கனா யூ ஆர் அ காப்பி கேட்… கிட்டத்தட்ட புலிய பாத்து பூனை கோடு போட்ட கதையா மாறிடும் உங்க நிலமை”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… புசிபேலஸ் ஸ்டூடியோ… பத்திரிக்கையாளர்கள் குழுமியிருந்தனர். சாத்வியும் இஷானும் அடுத்தடுத்த இருக்கைகளை ஆக்கிரமித்திருக்க மித்ரனும் […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 11

நிழல்களைச் சுமப்பவன் நான்! நிழற்படத்தில் சிரிக்கும் மலர் நீ! ஏன் இந்தக் குழப்பம், இந்த மயக்கம் எனக்குள்! என் நெஞ்சில் ஆழமாக வேரூன்றும் புது உறவோ நீ? நீண்ட இப்பயணத்தில் உன் கருங்கூந்தலில் சிறைப்பட விரும்பும் சிறுபறவை நான்! என் மாயப்பூவே உன் வாசம் எங்கே? -பார்த்திபன் கவிதை       மாயாவின் உடலைத் தூக்கிச் சென்றார்கள். அப்படி செல்லும்போது முகத்தை மூடி வைத்திருந்த துணி விலக, அவளது முகத்தில் உறைந்திருந்த அமானுஷ்ய சிரிப்பு அங்கிருந்தவர்களின் முதுகுத்தண்டைச் சில்லிட வைத்தது. […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 10

மனதை உலுக்கும் மலையின் காற்று மரங்களிடையே மோதுகிற கணத்தில் மீண்டும் பிறக்கிறேன் நான்!  எழுத்தில்லா என் வாழ்க்கைப்புத்தகத்தில் புதிய பக்கத்தை எழுத நினைக்கிறாய்!  ஒவ்வொரு பார்வையும்  மௌனமெனும் புது மொழியாய்!  ஒவ்வொரு சிரிப்பும்  மறக்க முடியாத தீப்பொறியாய்!  என் மாயப்பூவே  உன் வாசம் எங்கே?                            -பார்த்திபன் கவிதை சுபத்ரா ஆங்கில இலக்கண வகுப்பில் மூழ்கியிருந்தாள். அந்நேரத்தில் பியூன் வரவும் என்னவென விசாரித்தவளிடம் ஒரு என்வலப் திணிக்கப்பட்டது. ‘Save the Date for the wedding […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 9

மலைமீது இருள் திரை விழ,  மந்தாரக் கிளை காற்றோடு பேச,  உன் கண்ணோடு கண் பேச,  எனக்குள் ஆயிரம் ஆசைகள்!  இமைப்பொழுதும் உனை விடாது தேடுதே! இதழ் மொழியும் இனிமைக்கு ஏங்குதே!  என் பொல்லாத நெஞ்சம் இரகசியமாய்க் கேட்குதே!  என் மாயப்பூவே உன் வாசம் எங்கே? -பார்த்திபன் கவிதை யோசனையோடு அமர்ந்திருந்த பார்த்திபனைக் கவனித்தபடி மாதேஷிடம் படப்பிடிப்பு  பற்றி பேசிக்கொண்டிருந்தார் அமர்நாத். “நாளைக்கு ஒரு நாள் போதும் சார். மாயா மேம் சீன்ஸ் முடிஞ்சிடும். அப்புறம் ரெண்டு […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 8

அதிர்ந்தக் கணங்கள் அலைமோதும் வேளை,  அச்சந் ததும்பி ஓரிடமாய் நிற்க,  அவள் சாய்வதெனக் கரம் நீட்டினேன்!  அவள் விழியினில் குழப்பம் மிளிர,  என் உதடினில் உரையாடல் தடுமாற,  தவிக்கின்ற இரு உயிர் தூரம் குறைய,  தடங்கிய தருணம் தழுவிடத் துடித்தது.  மறையாத காற்றில் மலரொலி வீச,  மனமெல்லாம் மயங்கும் இசை போல நீந்தி,  காணவும் கேட்கவும் காதலாய் மாறி,  கவிதைத் துளிரில் கரைந்த நெஞ்சம் கேட்டது, என் மாயப்பூவே உன் வாசம் எங்கே? –பார்த்திபன் கவிதை அன்றைய […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 7

கதிரவன் தீட்டிய பொன் ஓவியமொன்று  பனியாடை அணிந்த மலர்போல மின்னும் இதழ்களில் முறுவலேந்தி வெளிச்சம் சிதறி வீச எனைநோக்கி வர அவள் பார்வை பதிந்த கணத்தில் எனக்குள் வசந்தகால மலர்களின் வாசம்! என் மாயப்பூவே, உன் வாசம் எங்கே?       -பார்த்திபன் கவிதை சுபத்ரா தான் தங்கியிருக்கும் அறை முழுவதும் சல்லடை போட்டுத் தேடிச் சலித்துவிட்டாள். ஸ்னோபெல்லைக் காணவில்லை. ‘எங்கே போயிருக்கும்?’ தலையில் கைவைத்து அமர்ந்தவள் பின்னர் மழை தூறுவதைக் கவனித்துவிட்டு வெளியே போய்த் தேட முடிவு […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 5

வகுப்பறை நிசப்தத்தில் மெல்லிய இசையாய் அவள் குரல்! அவள் கற்பிக்கும் பாடத்தைப் படிக்காமல் குறிப்பெடுக்கும் மனம்! வார்த்தைகள் தடுமாறும் மிரட்சிகூட இங்கு இதம்! கரும்பலகையில் உறவாடும் கவிமலரே! என் மாயப்பூவே! உன் வாசம் எங்கே?       -பார்த்திபன் கவிதை சுபத்ராவுக்குச் செயிண்ட் பீட்டர்ஸ் வாழ்க்கை பழகிப்போனது. லில்லி டாமெட்ரியின் மாணவிகளுக்கு அவள் ஆதர்ச ஆசிரியை ஆகிப்போனாள். அவளுக்கும் அவளது பூனைக்குட்டியான ஸ்னோபெல்லுக்கும் அங்குள்ள மாணவிகளின் அன்பும் அரவணைப்பும் அளவின்றி கிடைத்தது எனலாம். அந்தப் பூனைக்குட்டிக்கு ஸ்னோபெல் என்று […]

 

Share your Reaction

Loading spinner