அட்சரம் 22.1

அந்நியப் பார்வையில் அழகியல் தெரியுதே! குளத்தில் விழுந்ததொரு குட்டிப் பெருங்கல்லாய், குலைந்தவன் நெஞ்சமிதில் குளிர்ச்சியின் சொல்லாய்! காற்றுப் புகாததொரு கானக நடுவினில், காணக் கிடைத்ததொரு காலை நிலவினில்… தடைகள் தகர்ந்தபின் தன்னையவள் காட்டவே, தலைசாய்த்தே அவனது தனிமையைத் தீட்டவே! -அட்சரனின் வேதா அட்சரனின் அறிவுறுத்தலுக்குப் பிறகு தினமும் நூறு வரிகளாவது எழுத முயன்றாள் வேதவதி. பதின்வயது குழந்தைகள் பெற்றோருக்குக் கட்டுப்படாமல் திமிறுவது போல எழுத்துமே அவளுக்கு அடங்க மறுத்தது. சில நேரங்களில் ஒரு வாக்கியம் மட்டுமே முழுமையடையும். … Continue reading “அட்சரம் 22.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 21

இனி இழப்பதற்கு ஏதுமில்லை இனியவை பகிர நிறைய இருக்கிறது! பயங்கள் துறந்த பாஷையிது கடலில் கலக்கும் இரு நதிகள் கரையைத் தழுவும் கடைசி நொடிகள்! அர்த்தங்கள் ததும்பும் எளிய பேச்சில் அழகியல் ஆயிரம் வசிக்கிறது மூச்சில்! -அட்சரனின் வேதா “இப்பதான் சாப்பிட்டு முடிச்சோம் ஆன்ட்டி. வேதாவோட அவியல் ருசி இன்னும் நாக்குலயே நிக்குது” வேதவதியின் அறையில் அமர்ந்து அவளது மொபைலில் கனகவல்லியிடம் வீடியோ காலில் உரையாடிக்கொண்டிருந்தாள் வானதி. அவளும் அருள்மொழியும் விருந்துக்காக வருவதை அறிந்து வானதியின் நலன் … Continue reading “அட்சரம் 21”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 20

உதிரப்போகும் நேரத்தில் நறுமணத்தோடு கிளையிடம் மலர் விடைபெற தனது வாசனையை நினைவாக விட்டுச் செல்ல பிரிவின் தருணத்தில் வாசனை அடர்த்தியாக இதுவொரு விசித்திரமான வசந்தகாலம்! -அட்சரனின் வேதா “என்ன அச்சு? நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேனே? உண்மையா?” காலையில் வந்ததும் வராததுமாக இலக்கியா விசாரித்தாள். “அப்பிடி என்ன கேள்விப்பட்ட நீ?” என்றபடி சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ஹெல்வட்டாஸின் சார்பில் சமர்ப்பிக்கப்படக் கூடிய கேட்டலாக் ஒன்றைத் தயார் செய்துகொண்டிருந்தான் அட்சரன். “நீயும் வேதாவும் பேட்ச் அப் ஆகிட்டீங்களாமே?” ராகமாக … Continue reading “அட்சரம் 20”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 19

வார்த்தைகளால் காயங்களை நெய்தவர்கள் உறவுக்கயிற்றின் இறுக்கம் தளர்ந்ததும் இயல்பாகினர் மௌனத்தின் மெல்லிய இழைகளால்! தனித்தீவுகளாக மாறப்போகும் உற்சாகத்தில்! -அட்சரனின் வேதா வானதி வந்த தினத்தில் அட்சரன் வேதவதியோடு பேசி ஒரு முடிவை எடுத்திருந்தான். அதில் அவளுக்கும் சம்மதம் என்றதும் கொஞ்சமாய் மனக்கிலேசம் அடங்கியது அவனுக்கு. உறவுச்சிக்கல்களை மில்லினியல்கள் கையாண்ட விதத்துக்கும், ஜென் ஜி தலைமுறையினர் கையாளும் விதத்துக்கும் வித்தியாசமுள்ளது. காதலிலோ உறவிலோ பிரிவு வந்தாலோ மனக்கசப்பு வந்தாலோ விரோதம் பாவிப்பதும், வெறுப்போடு பிரிவதும் மில்லினியல்கள் காலத்தோடு முடிந்து … Continue reading “அட்சரம் 19”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 18

பழிகள் உரைக்காப் பக்குவமும் பிரிவின் வழிகளுக்கு வரையறையும் கசப்புகள் அகற்றும் கால அவகாசமும் நிதானமாய் அறிந்தனர் தமது நிசப்தம்தனில்! -அட்சரனின் வேதா இலக்கியாவுக்கு அத்துணை கோபம்! சஞ்சய் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் வீட்டுக்குக் கிளம்பினாள் அவள். “அவன் கோவத்துல கத்துறது புதுசாடி? அதுக்குப் போய் மூஞ்சைத் தூக்கிட்டுக் கிளம்புற” என்று அவளைத் தடுக்கப் பார்த்தான். “வழி விடு சஞ்சய்! இருக்குற கடுப்புல உன்னைக் கடிச்சிடுவேன் பாத்துக்க” மிரட்டியவளைக் கண்டு அவன் அஞ்சுவானா என்ன? “அது புருசன் பொண்டாட்டி … Continue reading “அட்சரம் 18”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 17.2

சதானந்தன் எப்படி கேப் புக் செய்யவேண்டுமெனச் சொல்லிக் கொடுத்தார் அவளுக்கு. “பைக் டாக்சியும் இருக்கு இதுல. உனக்குக் கார், ஆட்டோ, பைக் எது வசதியோ அதுல போகலாம். இப்ப நீயே புக் பண்ணு பாப்போம்” வேதவதியின் மனம் படபடவென அடித்துக்கொண்டது. எப்படியோ திருமூர்த்தி நகரிலிருந்து ஆழ்வார்ப்பேட்டைக்கு ரைட் ஒன்றை புக் செய்தாள். “பணம் எப்பவுமே லொகேசனுக்குப் போய் இறங்குனதுக்கு அப்புறமா பே பண்ணும்மா.” சிறிது நேரத்தில் ஆட்டோ வரவும் ஓ.டி.பி-யைச் சொல்லிவிட்டு ஏறினாள். “பத்திரமா போயிட்டு வாம்மா” … Continue reading “அட்சரம் 17.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 17.1

பிணைந்தவர் காதலில் பிழையெனத் தன்னை, இணைந்தவர் நடுவே இடியென உணர்ந்தாள்! உருகிய நேசத்தில் உதித்ததோர் தடையாய், கருகிய நெஞ்சோடு கலங்கினாள் பாவை! -அட்சரனின் வேதா “பரிட்சை எழுதக் கூட இங்க வர விருப்பமில்லனா அந்தளவுக்கு என் மக மனசு விட்டுப் போயிருச்சாங்க?” கனகவல்லி கலக்கத்தோடு கஜேந்திரனிடம் கேட்டார். முகத்தில் வாட்டம். “ஏன் அத்தை அப்பிடி யோசிக்குறீங்க? நான்தான் அவளை மெட்ராஸ்ல படிக்கச் சொன்னேன். அதுக்குக் காரணமும் இருக்கு அத்தை” யாழினி அப்போதுதான் மீனாட்சியிடம் சொல்லிவிட்டுக் கனகவல்லியின் வீட்டுக்கு … Continue reading “அட்சரம் 17.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 16

மையுலக மாயத்தில் மயங்கியவள் மெய்யுலக வீதியில் மெல்லடி பதித்தாள்! காகிதப் படகைக் கரையில் விடுத்து நிஜத்தின் நதியில் நீந்தப் பழகினாள்! -அட்சரனின் வேதா “பிருந்தாவோட கதைல நீ சொன்ன சேஞ்சஸ் எல்லாத்தையும் பாத்துட்டேன் அச்சு. இன்னும் ஒன் வீக் டைம் வேணும் எடிட் பண்ணுறதுக்கு” இலக்கியா சொல்லவும் சரியெனத் தலையசைத்தான். “கவிநேசன் புக் வேலை எல்லாம் முடிஞ்சுதா? அவரோட புக்குக்கு சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்குக்கான வேலைய சஞ்சய் எந்த லெவல்ல பண்ணிருக்கான்?” “கவிநேசன் புக்கோட ஒர்க் ஃபைனல் … Continue reading “அட்சரம் 16”

 

Share your Reaction

Loading spinner

அன்பு 20

இந்த உலகம் நம்மை எவ்வளவு எளிதில் ‘ஜட்ஜ்’ செய்துவிடும் தெரியுமா? நீ எப்படி இதைச் செய்யலாம், நீ அன்று செய்த காரியத்தின் விளைவால் உன்னை என்னால் நம்ப முடியாது என்று இஷ்டத்துக்கு பழித்துப் பேசும். இந்த உலகம், சமூகம் எல்லாம் வேறு யாரோ அல்ல. நீங்களும் நானும் நம்மை போல பிற மனிதர்களும் தான். அடுத்தவரின் சூழலை அறியாமல் பேசி காயப்படுத்துவது, அவர்கள் அப்படிதான் என்று முத்திரை குத்துவதும் நமக்கு எவ்வளவு எளிதான காரியமாக இருக்கிறது! எந்த … Continue reading “அன்பு 20”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 15

மஞ்சமும் கூடமும் மயக்கம் தரவே, கஞ்சத்தனம் ஏனோ அவனின் சிரிப்பில்! பஞ்சணை வீட்டின் பகட்டை ரசிக்க, நஞ்சென முறைத்தே நச்சரிக்கிறானே! -அட்சரனின் வேதா ராஜேஸ்வரியை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள். வந்ததிலிருந்து வீட்டில் கனத்த மௌனம் நிலவியது. இந்த மௌனத்திற்கான பிள்ளையார்சுழி மருத்துவமனைக்குச் சதானந்தன் பதறியடித்து வந்த நொடியில் போடப்பட்டது. வந்தவர் மகனிடம் தப்பித்தவறிக்கூட என்ன ஏதென்று விசாரிக்கவில்லை. நேரே வேதவதியிடம்தான் போனார். அவளும் நடந்ததில் ஒரு வரியைக் கூட மறக்காமல் புத்திசாலி மாணவி வகுப்பறையில் ஆசிரியரின் கேள்விக்கு … Continue reading “அட்சரம் 15”

 

Share your Reaction

Loading spinner