பூங்கொடி 18.1

“என் யூடியூப் சேனல் ரெவன்யூ டீடெய்ல் செக் பண்ணுனேன்… இப்ப வரைக்கும் தொண்ணூத்தேழு டாலரோட நிக்குது…. இன்னும் மூனு டாலர் வந்துச்சுனா பேமெண்ட் க்ரெடிட் ஆகிடும்… அதுல ஃபிப்டி பர்சென்ட் ரெவன்யூவை நான் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்டியூட்டுக்கு டொனேட் பண்ணலாம்னு இருக்கேன்… அப்பா கிட்ட இதை பத்தி பேசிட்டேன்… அவருக்கும் இதுல ரொம்ப சந்தோசம்… என் வீடியோஸ்லயும் சப்ஸ்கிரைபர்ஸ் கிட்ட டொனேட் பண்ணுங்கனு ரெக்வஸ்ட் பண்ணலாம்னு இருக்கேன்”                                                                         -நித்திலா கெட்வெல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, … Continue reading “பூங்கொடி 18.1”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 18.2

சாகர் நிவாஸ், சென்னை… .கிருஷ்ணராஜசாகரின் அறையில் சோகமே உருவாய் அமர்ந்திருந்தான் அம்ரித். அதோடு பத்து முறைகளுக்கு மேல் நித்திலாவின் எண்ணுக்கு அழைத்துவிட்டான். முழு ரிங் போய் அழைப்பு ஏற்கப்படவில்லை. தினமும் நித்திலாவிடம் வீடியோ கால் பேசி இங்கே நடப்பதை ஒப்பிக்கவில்லை என்றால் அம்ரித்துக்குத் தூக்கமே வராது. அப்படி இருக்கையில் இரு தினங்களாக அவளைப் பார்க்க முடியவில்லை என்றதும் சோர்ந்து போய்விட்டான். கிருஷ்ணராஜசாகர் விக்ரமிடம் விசாரித்ததற்கு நித்திலாவிற்கு அறுவைசிகிச்சை நடப்பதாக பதில் வந்தது. பின்னர் அவளுக்கு அனஸ்தீசியா மயக்கம் … Continue reading “பூங்கொடி 18.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 29.2

“நைட் ரொம்ப நேரம் முழிச்சது தலைவலிக்குது அத்தை” பொய் சொல்லிச் சமாளித்தவள் ஹெல்வட்டாஸுக்குக் கிளம்ப ஆயத்தமாகிச் சாப்பிட வந்த அட்சரன் அக்கறையாய் நெற்றி கழுத்தில் கை வைத்து உடல்நலனைச் சோதித்தபோது இறுகிப்போனாள். “உடம்பு சூடு இல்லையே! எனக்காக முழிச்சிருந்தல்ல? அதான் தலை வலிக்குது. சாரி” “இட்ஸ் ஓகே” அவனது கரத்தை விலக்கிவிட்டவள் ஏறிட்டுப் பார்க்காமல் சாப்பிட்டு முடித்தாள். கிளம்பும்போது சதானந்தனிடம் “இன்னைக்கு என்னால சூப்பர் மார்க்கெட் போக முடியுமானு தெரியல மாமா” என்க “நீ எக்ஸாம் எழுதிட்டு … Continue reading “அட்சரம் 29.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 29.1

விண்மீன் உதிரும் விசித்திர இரவில் தாபங்கள் தீர்க்கும் காதலின் தாண்டவம்! உள்ளுயிரை ஈர்க்கும் ஸ்பரிசத்தின் தேடலில் பிரியாதப் பிணைப்பில் பிறந்ததொரு மோகம்! பின்னியக் கைகளும் மயங்கிய இதயங்களும் விழுமிய உறவாய் காதலின் தழுவலாய்! -அட்சரனின் வேதா “நீ போய்த் தூங்குடா வேதா! இந்தப் பையன் பர்த்டே பார்ட்டி வச்சான்னா வீட்டுக்கு வர மிட் நைட்டுக்கு மேல ஆகிடும். நாளைக்கு உனக்கு எக்ஸாம் வேற. முழிச்சிருந்தா எப்பிடி ஒழுங்கா எழுத முடியும்?” அட்சரனுக்காகக் காத்திருந்த வேதவதியை உறங்கச் சொன்னார் … Continue reading “அட்சரம் 29.1”

 

Share your Reaction

Loading spinner