உதிரப்போகும் நேரத்தில் நறுமணத்தோடு கிளையிடம் மலர் விடைபெற தனது வாசனையை நினைவாக விட்டுச் செல்ல பிரிவின் தருணத்தில் வாசனை அடர்த்தியாக இதுவொரு விசித்திரமான வசந்தகாலம்! -அட்சரனின் வேதா “என்ன அச்சு? நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேனே? உண்மையா?” காலையில் வந்ததும் வராததுமாக இலக்கியா விசாரித்தாள். “அப்பிடி என்ன கேள்விப்பட்ட நீ?” என்றபடி சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ஹெல்வட்டாஸின் சார்பில் சமர்ப்பிக்கப்படக் கூடிய கேட்டலாக் ஒன்றைத் தயார் செய்துகொண்டிருந்தான் அட்சரன். “நீயும் வேதாவும் பேட்ச் அப் ஆகிட்டீங்களாமே?” ராகமாக … Continue reading “அட்சரம் 20”
Share your Reaction

