அட்சரம் 19

வார்த்தைகளால் காயங்களை நெய்தவர்கள் உறவுக்கயிற்றின் இறுக்கம் தளர்ந்ததும் இயல்பாகினர் மௌனத்தின் மெல்லிய இழைகளால்! தனித்தீவுகளாக மாறப்போகும் உற்சாகத்தில்! -அட்சரனின் வேதா வானதி வந்த தினத்தில் அட்சரன் வேதவதியோடு பேசி ஒரு முடிவை எடுத்திருந்தான். அதில் அவளுக்கும் சம்மதம் என்றதும் கொஞ்சமாய் மனக்கிலேசம் அடங்கியது அவனுக்கு. உறவுச்சிக்கல்களை மில்லினியல்கள் கையாண்ட விதத்துக்கும், ஜென் ஜி தலைமுறையினர் கையாளும் விதத்துக்கும் வித்தியாசமுள்ளது. காதலிலோ உறவிலோ பிரிவு வந்தாலோ மனக்கசப்பு வந்தாலோ விரோதம் பாவிப்பதும், வெறுப்போடு பிரிவதும் மில்லினியல்கள் காலத்தோடு முடிந்து … Continue reading “அட்சரம் 19”

 

Share your Reaction

Loading spinner