அன்பு 20

இந்த உலகம் நம்மை எவ்வளவு எளிதில் ‘ஜட்ஜ்’ செய்துவிடும் தெரியுமா? நீ எப்படி இதைச் செய்யலாம், நீ அன்று செய்த காரியத்தின் விளைவால் உன்னை என்னால் நம்ப முடியாது என்று இஷ்டத்துக்கு பழித்துப் பேசும். இந்த உலகம், சமூகம் எல்லாம் வேறு யாரோ அல்ல. நீங்களும் நானும் நம்மை போல பிற மனிதர்களும் தான். அடுத்தவரின் சூழலை அறியாமல் பேசி காயப்படுத்துவது, அவர்கள் அப்படிதான் என்று முத்திரை குத்துவதும் நமக்கு எவ்வளவு எளிதான காரியமாக இருக்கிறது! எந்த … Continue reading “அன்பு 20”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 15

மஞ்சமும் கூடமும் மயக்கம் தரவே, கஞ்சத்தனம் ஏனோ அவனின் சிரிப்பில்! பஞ்சணை வீட்டின் பகட்டை ரசிக்க, நஞ்சென முறைத்தே நச்சரிக்கிறானே! -அட்சரனின் வேதா ராஜேஸ்வரியை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள். வந்ததிலிருந்து வீட்டில் கனத்த மௌனம் நிலவியது. இந்த மௌனத்திற்கான பிள்ளையார்சுழி மருத்துவமனைக்குச் சதானந்தன் பதறியடித்து வந்த நொடியில் போடப்பட்டது. வந்தவர் மகனிடம் தப்பித்தவறிக்கூட என்ன ஏதென்று விசாரிக்கவில்லை. நேரே வேதவதியிடம்தான் போனார். அவளும் நடந்ததில் ஒரு வரியைக் கூட மறக்காமல் புத்திசாலி மாணவி வகுப்பறையில் ஆசிரியரின் கேள்விக்கு … Continue reading “அட்சரம் 15”

 

Share your Reaction

Loading spinner