அத்தியாயம் 50

“and they lived happily thereafter. ஒவ்வொரு ஃபேரிடேலின் முடிவிலும் தவறாமல் இடம்பெறும் வாக்கியம். எண்ணற இடர்கள், துன்பங்கள், பிரிவுகள், சோதனைகள் என வலியும் போராட்டமுமாக நகரும் கதையில் ஆங்காங்கே சுவாரசியமான காட்சிகள் இடம்பெற்றாலும் அந்த வாக்கியம் கொடுக்கும் மகிழ்ச்சிக்கு ஈடாகாது. நம் மேகாவும் முகிலனும் அந்த வாக்கியத்திற்கு வாழும் உதாரணமாக என்றும் உங்கள் மனதில் நிலைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… ஏஞ்சல் ஆப் த விண்ட்ஸ் அரேனா, சியாட்டில், […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 49

“லவ் மேல எனக்கு எந்த நெகடிவ் ஒபீனியனும் இல்ல. எந்த ஒரு உணர்வுக்கும் அது யார் மேல உண்டாகுதோ அதை வச்சு தானே மதிப்பு இருக்கும். தகுதியான நபர் மேல வர்ற காதலும் மதிப்பானதே. என்ன ஒன்னு, இப்ப வரைக்கும் நான் அப்பிடி ஒரு நபரை சந்திக்கல. அப்பிடி சந்திச்சேன்னா கட்டாயம் அந்த காதலை மதிப்பான இடத்துல வச்சு அதுக்கான மரியாதைய குடுப்பேன்”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… தவான் ஹோம்ஸ் என்க்ளேவ், […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 18

விரல்களில் மின்னிய பொன்னொளியால் கழுத்தை வருடிய குறுக்குறுப்பால் அதிர்ந்தவள் இமை உயர்த்தினாள் நெஞ்சில் மோதிய மாங்கல்யத்தை ஏந்தியவள் விளித்தாள் தன் பார்வையால்! அன்பின் சுவாசமாய் வாழ்நாள்  பந்தமாய் உன்னை ஏற்ற நொடிதனில் கண்ணீரால் சுட்ட என் மாயப்பூவே உன் வாசம் எங்கே? -பார்த்திபன் கவிதை கவலையாய் அமர்ந்திருந்தார் கலைவாணி. ஸ்னோபெல் அவரது காலினருகே வந்து உரசிவிட்டுப் போனதைக் கூட  உணரவில்லை அவர். சுபத்ரா வீட்டுக்குள் வரவும் “உன் கிட்ட கொஞ்சம் பேசணும் சுபா” என்றார். சுபத்ராவும் அலட்சியப்படுத்தாமல் […]

 

Share your Reaction

Loading spinner