மழை 32

குற்றங்களை ஆராய்ந்து எவரிடத்திலும் பாரபட்சம் காட்டாமல், இவர் வேண்டியவர் இவர் வேண்டாதவர் எனப்பாராது நடுநிலையோடு குற்றத்தினை அறிந்து தண்டனை வழங்கச் சொல்லும் மன்னனின் செங்கோன்மையை வள்ளுவர் பின்வருமாறு உணர்த்துகிறார்.                  “ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வதே முறை” (குறள்.541) இக்கருத்தினை அடியொற்றிய நான்மணிக்கடிகையின் பாடலொன்று, மன்னன் என்பவன் எத்தகையவரிடமும் ஒருசார்பின்றி ஆட்சிபுரிவதே நீதிமுறை எனவும், நடுநிலையோடு இருந்து ஆராய்ந்து நடப்பவனே அரசாளும் இயல்புடையவனாவான் எனவும் அரசாளும் தகைமையினைச் செப்புகிறது.             “கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்து ஆள்வான்   உண்ணோட்டம் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 31

தனியார்மய–தாராளமயத்தால் ஆதாயமடைந்துள்ள நடுத்தர வர்க்கத்தினர், வேலைப்பளுவால் ஏற்படும் மன உளைச்சலுக்குத் தீர்வாக யோகாசனம், தியானம் முதலானவற்றால் அமைதியும் நிம்மதியும் கிடைக்கும் என்று நம்புகின்றனர். இத்தகைய சாமியார்களின் மையங்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து, அவர்கள் யோகா, தியானம் கற்றுக் கொள்வதில் பெருமை அடைகின்றனர். முற்றும் துறந்த ஒரு சாமியாருக்கு எதற்காக இவ்வளவு பிரம்மாண்டமான சொத்துக்கள், இந்தச் சொத்துக்கள் எப்படி வந்தன என்று இயல்பாக எழும் கேள்விகூட இவர்களது மனதில் எழுவதில்லை. இத்தகைய சாமியார்கள் பள்ளிகள், கல்லூரிகள் கட்டி கட்டணக் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 30

வான்வழி புகைப்படம் எடுத்தல் என்பது ஒரு விமானம் அல்லது பிற பறக்கும் பொருளிலிருந்து புகைப்படங்களை எடுப்பது. வான்வழி புகைப்படம் எடுப்பதற்காக நிலையான சிறகுகள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யு.ஏ.வி அல்லது ட்ரோன்கள்), பலூன்கள், பிளிம்ப்ஸ் மற்றும் டிரிகிபிள்ஸ், ராக்கெட்டுகள், புறாக்கள், காத்தாடிகள், பாராசூட்டுகள், தனியாக தொலைநோக்கி மற்றும் வாகனம் பொருத்தப்பட்ட துருவங்கள் போன்றவை பயன்படுத்தப்படும். ஏற்றப்பட்ட கேமராக்கள் தானாக படமெடுக்கும் அல்லது அந்த கேமராவை தரையிலிருந்து புகைப்படக்கலைஞர் இயக்கலாம்.                                   -mimirbook.com வலைதளத்திலிருந்து பின் வந்த நாட்களில் […]

 

Share your Reaction

Loading spinner

 மழை 29

“படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசருள் ஏறு” வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடைய அரசை ஆளும் அரசன் அரசர்களுள் சிங்கத்திற்கு ஒப்பானவன்.             -சாலமன் பாப்பையாவின் விளக்கம் (இறைமாட்சி அதிகாரம்) சவி வில்லா… தலைகுனிந்து அமர்ந்திருந்தான் சித்தார்த். குனிந்திருந்த சிகைக்குள் கைவிரல்களை விட்டு கோதியவனைப் பரிதாபமாக ஏறிட்டான் இந்திரஜித். நாராயணமூர்த்தியும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 28

கார்பரேட் சாமியார்களிடம் புரளும் பணம் சமூகத்தில் பல்வேறு சக்திவாய்ந்த மனிதர்களின் கறுப்புப்பணமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்தச் சாமியார்கள் அவர்களது பினாமிகளாக செயல்படுகின்றனர். இந்தக் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்படும் தகராறுகளே சில சமயம் இவர்கள் மீதான நடவடிக்கைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. ஒரு விழிப்புணர்ச்சியுள்ள சமூகம் இங்கே உருவாகாதவரை இந்த கார்ப்பரேட் போலிப் பக்திக் கலாச்சாரத்தை தடுக்க இயலாது.           -எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், தினகரன் 29.10.2019 முக்தி ஃபவுண்டேசன்… முக்கிய நபர்களுக்கான தங்குமிடமான சனாதி ரிசார்ட் பகுதியில் இருந்த அறை ஒன்று […]

 

Share your Reaction

Loading spinner

மழை 27

ஒரு காட்சியில் ஒன்றிப் போனால் மட்டுமே அந்த காட்சியில் இருந்து சிறந்த தருணத்தை ஒரு கலைஞனால் படம் எடுக்க முடியும் என்பது எனது நம்பிக்கை. புகைப்படக் கலையில் காத்திருத்தல் என்பது மிகவும் முக்கியம். அது மட்டுமே ஒரு நல்ல புகைப்படத்தை நமக்கு பெற்றுத் தரும். ஒரு காட்சி என்பது எண்ணற்ற ஃப்ரேம்களை கொண்டது. அவற்றில் ஒரே ஒரு சிறந்த ஃப்ரேமை வெளியே எடுப்பதுதான் மிகச் சிறந்த கலைஞனின் திறமை.                                                                              -செந்தில் குமரன் புகைப்படக்கலைஞர் (BBC News, 18.10.2019) […]

 

Share your Reaction

Loading spinner

மழை 26

நாட்டையாளும் ஆட்சியாளனாகிய மன்னவன் கற்றறிந்து, செங்கோலாட்சி புரிந்து, பகிர்ந்துண்டு, தக்கநெறியில் பொருள் சேர்த்து, சீரிய திட்டங்கள் வகுத்து, நல்லியல்புடைய அமைச்சரவையோடு கூடியிருந்து தம் ஆட்சித்திறத்தால் பொருள் வழங்கி நல்லாட்சி தருபவனாக இருத்தலே நலமுடையதாகும். இத்தகைய நெறிமுறைகளை உணர்ந்து ஆட்சி செய்பவரை மக்கள், நல்லாட்சியாளர் எனக் கருதுவதோடு மட்டுமல்லாமல் ஒருபடி மேலே சென்று இறைவனுக்கு இணையாக வைத்துப் போற்றுவர் என்கிறது திருக்குறளின் அரசியல் நெறி.  “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு             இறையென்று வைக்கப் படும்” -ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், […]

 

Share your Reaction

Loading spinner

மழை 25

கார்பரேட் சாமியார்களின் பணபலம் சமூக செல்வாக்கில் முக்கியப் பங்கு வகிக்கிறது. காணிக்கைகளால் மட்டும் இந்தச் செல்வம் சேர்வதில்லை. இவர்கள் கல்லூரிகளையும் வர்த்த நிறுவங்களையும் நடத்துகிறார்கள். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கிறார்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்துக்கள் வாங்கிக்குவிக்கிறார்கள். நில ஆக்கிரமிப்புகள் மூலம் பெரும் கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள். இது போன்ற கார்ப்பரேட் ஆன்மீக அமைப்புகள் வருமானவரி கணக்குகளுக்கு ஆட்படுத்தப்படுவதில்லை. செல்வாக்கு மிக்க மனிதர்களின் தொடர்பினால் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கண்டுகொள்ளப்படுவதுமில்லை. சில கார்ப்பரேட் சாமியார்களுக்கு லட்சகணக்கான ‘பின் தொடர்பவர்கள்’ இருப்பதால் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 24

“பூச்சிகள் உருவத்தில் மிகச்சிறியவை. ஆகவே அவற்றைப் படம்பிடிக்க சிறிது சிரமப்பட வேண்டும். அந்நாட்களில் இப்போது இருப்பது போல ‘மேக்ரோ லென்ஸ்கள்’ கிடையாது. ஆகவே பூச்சிகளைப் படம் பிடிக்க கேமராவின் லென்ஸ் பூச்சியில் இருந்து ஒன்றிரண்டு அங்குல தூரத்தில் இருந்தால் தான் பூச்சியின் நுண்ணிய பரிமாணங்கள் தெரியும். ஆனால் கேமராவின் லென்சோ ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் இருந்து எடுத்தால் தான் படம் சரியாகத் தெரியும்.  அப்படி எடுத்தாலோ பூச்சி ஒரு புள்ளியாகத் தெரியும்.  ஆகவே நிலமையைச் சமாளித்திட […]

 

Share your Reaction

Loading spinner

மழை 23

நாட்டை ஆள்வோர் தன்னலத்தைப் பெரிதாகக் கொண்டு நாட்டு வளங்களைச் செழிக்கச் செய்யாமல், கிடைத்த பொருளை வீணாய்ச் செலவிட்டு பொருளனைத்தும் தீர்ந்தபின்பு, அரசை நடத்த மீண்டும் மக்களிடமே பொருள்வேண்டி நிற்கும் நிலையை மிகக் கடுமையாக வள்ளுவர் சாடுகிறார்.  செங்கோல் ஏந்திய மன்னன் மக்களிடத்தில் பொருள்வேண்டுதல் என்பது வழிப்போக்காகச் செல்பரிடம் வழிப்பறி செய்பவன் வேல்எனும் ஆயுதம் கொண்டு பொருள் பறிப்பது போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.                    “வேலோடு நின்றான் இடுஎன்றது போலும் கோலோடு நின்றான் இரவு” -ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், […]

 

Share your Reaction

Loading spinner