மழை 34

அரசு எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை வள்ளுவர் “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு”என்ற குறளின் மூலம் உரைக்கிறார். அதாவது அரசுக்குப் பொருள் சேரும் வழிகளை மேலும் உருவாக்குதலும், அப்படிச் சேர்த்த பொருளை முறையாகத் தொகுத்தலும், அவற்றை தகுந்த முறையில் காத்தலும், காத்தவற்றை தக்க செலவீனங்களுக்குச் செய்தலுமே வல்லமையான அரசு என்கிறார். -ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை ரகு இந்திரஜித்தின் ஹேக்கிங் அறைக்குள் வந்தவன் அங்கிருந்த டெர்மினல்களையும் 42U கேபினட்களையும் பார்த்துவிட்டுப் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 33

போட்டோகிராபியில் மாடிஃபையர்களின் பங்கு முக்கியமானது. படைப்புத்திறனை அதிகரிக்கவும், வெளிச்சத்தைப் பரவ செய்யவும், அந்த இடத்தின் சூழலைச் சரிகட்டவும் மாடிஃபையர்கள் இன்றியமையாதவை. குடைவடிவ மாடிஃபையர்கள் அடிப்படையில் போட்டோகிராபி பயில்பவர்களுக்கு உதவியாக இருக்கும். அவை வெளிச்சத்தை மென்மையாகவும் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே சீராக பரப்பவும் உதவும். அடிப்படை பயிற்சி முடிவடைந்ததும் சாஃப்ட் பாக்ஸ், ஆக்டாபாக்ஸ், ஜெல் போன்றவற்றை மாடிஃபையர்களைப் பயன்படுத்தி நமது படைப்பாற்றலுக்கு உயிர் கொடுக்க முடியும்.                                       – Sergey Kostikov in picturecorrect.com முக்தி ஃபவுண்டேசன், மேகமலை… கோயில் கட்டுமான […]

 

Share your Reaction

Loading spinner