மழை 7

யோகாவை உலகநாடுகள் கவனிக்கத் துவங்கிய பிறகே இந்தியாவில் அதற்கான ஆர்வம் அதிகரிக்கத் துவங்கியது. அதன் விளைவு இன்று புற்றீசல் போல பெருகிய யோகா மையங்கள். யோகா குரு என்ற போர்வையில் பாதகங்களை விளைவிக்கும் குற்றவாளிகள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தங்களது தினசரி வாழ்வில் உண்டாகும் கவலைகள், அலுவலகப்பணியினால் உண்டாகும் மன அழுத்தம் இதிலிருந்து மீள நினைக்கும் இளைய தலைமுறையினரும், ஓய்வுக்காலத்தை அமைதியாகக் கழிக்க விரும்பும் வயோதிகர்களும் இம்மாதியான போலி யோகா குருக்களிடம் கண்மூடித்தனமான நம்பிக்கையை வைத்துவிடுகின்றனர். உலகவாழ்வின் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 6

“Fish eye lens என்பது பனோரமிக் மற்றும் அரைக்கோள புகைப்படங்களை பரந்த கோணத்தில் படம் பிடிக்க உதவுகின்றன. தட்டையான 180 டிகிரி கோணத்தில் படமெடுக்கக் கூடிய Fish Eye Lens அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் மாசசூசெட்ஸ் பல்கலைகழக மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”                  -பெட்டர் போட்டோகிராபி பத்திக்கை, ஆகஸ்ட் 2020 ஹோட்டல் கோல்டன் கிரவுன் பார்ட்டி ஹால்… ஜஸ்டிஷ் டுடேவின் ஊழியர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் குழுமியிருந்த அந்த பார்ட்டி ஹால் ஜேஜேவென இருந்தது. யசோதரா […]

 

Share your Reaction

Loading spinner

மழை 5

யோகா என்பது வெறும் ஆசனங்களை மட்டும் கொண்டதல்ல. பதஞ்சலியின் கூற்றுப்படி அது யமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணம், தியானம் மற்றும் சமாதி என எட்டு பகுதிகளை உள்ளடக்கியது. நம்மிடம் யோகா பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அரைகுறையாக தெரிந்ததை வைத்து அநேகர் யோகக்கலையை அணுகுகிறார்கள். கூடவே யோகாவை மதம் சார்ந்து பார்ப்பவர்களும் அதிகம். யோகா என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக சித்தர்களும் யோகிகளும் பல்லாண்டுகளுக்கு முன்னரே சூத்திர வடிவில் எழுதி வைத்தது. அதற்கு […]

 

Share your Reaction

Loading spinner

மழை 4

“மனிதர்கள் தமது அனுபவங்களைக் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். தொடர்பாடலுக்காக பயன்படுத்தப்படும் ஒலிகளை தான் நாம் மொழி என்கிறோம். அதே போல தொடர்பாடலுக்காகப் பயன்படுத்தப்படும் மற்றொரு ஊடகம் தான் புகைப்படம். எப்படி மொழிக்கென தனி இலக்கணம் உள்ளதோ அதே போல புகைப்படக்கலைக்கும் தனியே இலக்கணம் உள்ளது. இன்று புகைப்படக்கலை ஒரு சிறப்புக்கலையாக வளர்ச்சி பெற்றுள்ளது. வாழ்வில் நாம் சந்திக்கும் முக்கிய தருணங்களை ஆவணப்படுத்துவதில் புகைப்படங்களின் பங்கு அளப்பரியது” “கொஞ்சம் ஆடாம இரேன் மய்யூ… இப்போ […]

 

Share your Reaction

Loading spinner

மழை 3

யோகா என்றவுடன் பலருக்கு நினைவு வருவது உடலை ரப்பராக வளைத்து முறுக்கும் யோகாசனங்கள். ஆசனங்கள் யோகாவின் ஒரு பகுதியே தவிர யோகா என்றாலே ஆசனம் ஆகிவிடாது. யோகம் என்றால் ஒன்றிணைதல் என பொருள். யோக முறைகளில் முக்கியமானது ஜப யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ஹத யோகம், கர்ம யோகம். பிற யோக முறைகள் மனம், விழிப்புணர்வு நிலை மற்றும் குணம் சார்ந்து இருக்கிறது. ஹதயோகம் உடல் சார்ந்தது எனலாம். உடலை இறைவனின் இருப்பிடமாக எண்ணி […]

 

Share your Reaction

Loading spinner

மழை 2

லைட்பெயிண்டிங் என்பது போட்டோகிராப்பியில் புகைப்படம் எடுக்கும் ஒரு முறை. லாங் எக்ஸ்போசர் செட்டிங்கில் ஷட்டரை திறந்து வைத்து நம் விருப்பப்படி டார்ச், மொபைல் டிஸ்பிளே இப்படி லைட்களை வைத்து பெயிண்ட் செய்வது போல் செய்து புகைப்படங்கள் எடுக்கலாம். இதில் நிறைய அட்வான்ஸ் லெவல்கள் உள்ளன. அதில் முக்கியமானது பிக்சல் ஸ்டிக் லைட்டுகளை வைத்து புகைப்படம் எடுக்கும் முறை.                                           -சரவணவேல், புகைப்பட கலைஞர் முக்தி யோகா மையம், வளசரவாக்கம்… குல்மொஹர் மரங்கள் குடைபிடிக்க இரண்டு மாடிகளுடன் நின்றிருந்தது […]

 

Share your Reaction

Loading spinner

மழை 1

யோகா என்பது உடலையும் மனதையும் கட்டுக்குள் வைக்க பாரம்பரியமாக தொடர்ந்து வரும் ஒரு ஒழுக்கநெறியாகும். யோகாவை முறைப்படுத்தி அதற்கென சூத்திரங்களை வடிவமைத்த சிறப்பு பதஞ்சலி முனிவரையே சாரும். இவரை நவீன யோகாவின் தந்தை என்பர். அதே நேரம் இந்தியாவின் தலை சிறந்த யோக குருவான திருமலை கிருஷ்ணமாச்சாரியும் நவீன யோகாவின் தந்தை எனப்படுகிறார். முதல் பாகத்தின் சம்பவங்கள் நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து… லோட்டஸ் ரெசிடென்ஸி… காலை வேளையின் மெல்லிய பரபரப்பு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் […]

 

Share your Reaction

Loading spinner

உறுதி 5

“ஒரு ஆரோக்கியமான உடல்நிலையைக் கொண்ட மனிதன் பொதுமுடக்கத்தின் போது சிறியளவில் காய்ச்சலோ இருமலோ தாக்கினால் மருத்துவரைச் சந்திக்கிற போது அம்மருத்துவர் அவனுக்கு கோவிட் பரிசோதனையுடன் தனிமைப்படுத்துதலை பரிந்துரைப்பார். இத்தகைய தனிமைப்படுத்துதலின் போது சுற்றியுள்ளவர்கள் அவனை ஒதுக்கும் விதம், தன்னிடமிருந்து நோய் தனது குடும்பத்தினருக்குப் பரவி விடுமோ என்ற அச்சம் அவனுக்குள் ஒருவித மன அழுத்தத்தை உண்டாக்கும். இத்தகைய மன அழுத்தம் அவனை தற்கொலை முடிவுக்குத் தள்ளிவிடும். அத்துடன் பொதுமுடக்கத்தால் வருமானத்திற்கு வழியின்றி வறுமையில் தள்ளப்பட்டது, பொருளாதாரத்தில் ஏற்பட்ட […]

 

Share your Reaction

Loading spinner

உறுதி 4

“கிராமப்புறங்களில் வாழும் நாளொன்றுக்கு நூறு ரூபாய் முதல் முன்னூறு ரூபாய் வரை சம்பாதிக்கும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் பொதுமுடக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி, இந்திய கிராமப்புற குடும்பங்களில் மாதாந்திரம் செலவு போக மிச்சமிருக்கும் உபரித்தொகையான ஆயிரத்து நானூற்று பதிமூன்று ரூபாய் அவர்களின் கடனை அடைப்பதற்கே சரியாக இருக்கிறது. ஒன்றிய அரசு அறிவித்த 22.50 பில்லியன் டாலர் மதிப்பிலான நிவாரண தொகுப்பின்படி 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவும், 200 மில்லியன் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் ஐநூறும், […]

 

Share your Reaction

Loading spinner

உறுதி 3

“2021ல் இந்தியாவைக் கோரமாகத் தாக்கிய கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியா சுகாதார துறையில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 2020 போல பொதுமுடக்கம் இல்லையென்றாலும் குறுகிய காலத்தில் கொத்து கொத்தாக மக்கள் மடிந்தது அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு தகர்த்து விட்டது. ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறையால் மருத்துவமனை வாயில்களில் நின்ற மக்கள் கூட்டம், இடைவிடாத ஆம்புலன்ஸ்களின் சத்தம் என இரண்டாம் அலையின் கொடூர முகத்தை இந்தியா பார்த்துவிட்டு ஓய்ந்திருக்கிறது” -கிருஷ்ணா யாதவ் மற்றும் ஷிவானி யாதவ்வின் ஆராய்ச்சி […]

 

Share your Reaction

Loading spinner