அட்சரம் 31

தலைக்கனம் வீழ்ந்தது தரைதனில் இன்று! தவறை உணர்ந்தான் தன்னிலை வென்று! ஆணவப்பாறை அன்பினில் உருக ஆயிரம் பிழைகள் கரைந்து மறைய வார்த்தை முட்களைத் தூக்கி எறிய கௌரவம் கொன்று காதலை மீட்க கண்ணீர்த்துளியில் வேதனை தீர்க்க மன்னிப்பெனும் மாபெரும் வரம் கிடைக்குமா இனி அவனது வாழ்வில்? -அட்சரனின் வேதா  அட்சரன் அலுவலக அறைக்குள் அமைதியிழந்து குட்டி போட்ட பூனையைப் போல நடந்துகொண்டிருப்பதைக் கவனித்த இலக்கியா சஞ்சயிடம் கூறிவிட்டாள். “வேதா இன்னைக்கு ஊருக்குப் போயிட்டானு நதி கால் பண்ணுனப்ப … Continue reading “அட்சரம் 31”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 19

“சாகர் குரூப்போட பேர் பிசினஸ் வேர்ல்ட்ல ரொம்ப ஃபெமிலியர் ஆனது… அதை என்னோட அடையாளமா வச்சிக்க எனக்கு பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல… எனக்குனு ஒரு அடையாளத்தை ஜீரோல இருந்து ஆரம்பிக்கணும்னு நினைச்சேன்… பிசினஸ் பண்ணுற ஐடியா இருந்துச்சு… பட் எந்த ஃபீல்டை செலக்ட் பண்ணலாம், எதுல ப்ராஃபிடபிளிட்டி அதிகம்னு மார்க்கெட்டை கொஞ்சம் ஸ்டடி பண்ண வேண்டியது இருந்துச்சு… அப்ப தான் காஸ்மெட்டிக்ஸ் இண்டர்ஸ்ட்ரியோட அசுர வளர்ச்சி என் கவனத்துக்கு வந்துச்சு… காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரில ஸ்கின்கேர் ப்ராடக்டுக்கு நல்ல … Continue reading “பூங்கொடி 19”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 29.2

“நைட் ரொம்ப நேரம் முழிச்சது தலைவலிக்குது அத்தை” பொய் சொல்லிச் சமாளித்தவள் ஹெல்வட்டாஸுக்குக் கிளம்ப ஆயத்தமாகிச் சாப்பிட வந்த அட்சரன் அக்கறையாய் நெற்றி கழுத்தில் கை வைத்து உடல்நலனைச் சோதித்தபோது இறுகிப்போனாள். “உடம்பு சூடு இல்லையே! எனக்காக முழிச்சிருந்தல்ல? அதான் தலை வலிக்குது. சாரி” “இட்ஸ் ஓகே” அவனது கரத்தை விலக்கிவிட்டவள் ஏறிட்டுப் பார்க்காமல் சாப்பிட்டு முடித்தாள். கிளம்பும்போது சதானந்தனிடம் “இன்னைக்கு என்னால சூப்பர் மார்க்கெட் போக முடியுமானு தெரியல மாமா” என்க “நீ எக்ஸாம் எழுதிட்டு … Continue reading “அட்சரம் 29.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 29.1

விண்மீன் உதிரும் விசித்திர இரவில் தாபங்கள் தீர்க்கும் காதலின் தாண்டவம்! உள்ளுயிரை ஈர்க்கும் ஸ்பரிசத்தின் தேடலில் பிரியாதப் பிணைப்பில் பிறந்ததொரு மோகம்! பின்னியக் கைகளும் மயங்கிய இதயங்களும் விழுமிய உறவாய் காதலின் தழுவலாய்! -அட்சரனின் வேதா “நீ போய்த் தூங்குடா வேதா! இந்தப் பையன் பர்த்டே பார்ட்டி வச்சான்னா வீட்டுக்கு வர மிட் நைட்டுக்கு மேல ஆகிடும். நாளைக்கு உனக்கு எக்ஸாம் வேற. முழிச்சிருந்தா எப்பிடி ஒழுங்கா எழுத முடியும்?” அட்சரனுக்காகக் காத்திருந்த வேதவதியை உறங்கச் சொன்னார் … Continue reading “அட்சரம் 29.1”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 17

“எந்த செண்டிமெண்டுக்கும் இடம் குடுக்காம, எந்தவித பற்றும் இல்லாத நிலையை இங்க்லீஸ்ல ‘ஆபதி (apathy)’னு சொல்லுவாங்க… உறவுகள் நமக்குக் குடுத்த ஏமாற்றத்தால உண்டாகுற ட்ராமா (trauma) தான் இந்த ஆபதிக்குக் காரணம்னு சைக்காலஜி சொல்லுது… எப்ப இது சைக்கலாஜிக்கல் டிஸ்சார்டரா மாறும் தெரியுமா? அன்றாட வாழ்க்கையில செய்யவேண்டிய சின்ன சின்ன வேலையில கூட நமக்கு ஆர்வம் இல்லாம போறப்பதான்… நல்லவேளை, என்னோட ஆபதியை நான் ஒய்ப்ங்கிற கேரக்டரோட கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன்… கொஞ்சம் கொஞ்சமா என்னையும் சில செண்டிமெண்ட்ஸ் … Continue reading “பூங்கொடி 17”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 16

“எங்க வீட்டுக்குப் பக்கத்துல புதுசா ஒரு ஃபாஸ்ட் ஃபுட் செயின் ஓப்பன் பண்ணிருக்காங்க… அங்க மேக் அண்ட் சீஸ் ரொம்ப நல்லா இருக்கும்னு என் ஃப்ரெண்ட் சொன்னா… சாப்பிடலாம்னு ஆசைப்பட்டாலும் கையில காசு இல்ல… என்னோட யூடியூப் சேனலோட ஃபர்ஸ்ட் பேமெண்ட் இன்னும் வந்து சேரல… அந்த ஷாப்பை க்ராஸ் பண்ணுறப்பலாம் சீஸ் பேக் பண்ணுற வாசனை மூக்கைத் துளைக்கும்… சாப்பிடக் குடுத்து வைக்கலனு ரொம்ப ஏக்கமா இருந்துச்சு… ஸ்டடி டேபிள்ல தலை வச்சு சோகமா படுத்து … Continue reading “பூங்கொடி 16”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 28.2

“நேத்துதான் உன்னைக் கையில வாங்குன மாதிரி இருந்துச்சு. இன்னைக்கு இருபத்தெட்டு வயசுனா என்னால நம்பவே முடியல அச்சு” பின்னே நின்று தொண்டையைச் செருமினார் சதானந்தன். “அடுத்த வருஷம் அவனோட புள்ளையக் கையில வாங்குன அப்புறமாச்சும் உன் மகன் வளர்ந்துட்டான்னு நம்புவியா ராஜி?” ராஜேஸ்வரி சிரிக்க அட்சரன் “உஃப்” என்று பெருமூச்சு விட்டான். “பேரப்புள்ளைக்கு ஆசைப்பட்டா ஆச்சா?” என்று முரண்டியபடி எழுந்தவனை நமட்டுச்சிரிப்போடு பார்த்தவர் “மே கடைசிலதான் வளர்பிறை முகூர்த்தம் வருது. அதுல ஒரு நாளைக் குறிப்போம் நாங்க” … Continue reading “அட்சரம் 28.2”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 15

“எந்த ஒரு காரியத்துலயும் நீங்க ஜெயிக்கணும்னா உங்க கவனம் அதுல மட்டுமே இருக்கணும்… இதை சொல்லி தான் எங்கப்பா என்னையும் சந்தீப்பையும் வளர்த்தார்… பொதுவா பிசினஸ் பண்ணுற ஃபேமிலிஸ்ல சின்ன வயசுல இருந்தே பிசினஸ்ல இறங்குறதுக்காக யங்ஸ்டர்ஸை தயார் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க… வேர்ல்ட்லயே பெஸ்ட் பிசினஸ் ஸ்கூல்ஸ்ல படிக்க வைக்குறதுலயே அதுக்கான ட்ரெய்னிங் ஆரம்பிச்சிடும்… மேஜர் ஆனதுக்கு அப்புறம் அவங்க கம்பெனில ஷேர் அலாட் பண்ணுற ஸ்டேஜ்ல திடீர்னு ஒரு பொறுப்பை தூக்கி தலையில வச்ச ஃபீல் … Continue reading “பூங்கொடி 15”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 14

“சின்ன வயசுல இருந்து எனக்கு வலிய தாங்கிக்கிற அளவுக்குத் தைரியம் கிடையாது… ஸ்கூல் யூனிஃபார்ம்கு துப்பட்டா குத்துறப்ப கையில ஊக்கு குத்திடுச்சுனா அதை நினைச்சு அரைமணிநேரம் அழுத வரலாறுலாம் இருக்கு… பொண்ணா பிறந்துட்டு வலிய பொறுத்துக்க முடியலனா எப்பிடினு எங்கம்மா கிண்டல் பண்ணுவாங்க… ப்ச்… அதுக்கு அப்புறம் நான் ரொம்ப வேதனை அனுபவிச்சேன்… வலியால உடம்பே சல்லடையா மாறிடுமோனு மிரண்டு போற அளவுக்கு உச்சபட்ச வலி அது… அந்த வலிய அனுபவிச்சதுக்கு அப்புறமா வாழ்க்கையில வேற எந்த … Continue reading “பூங்கொடி 14”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 27

விழுங்கும் பார்வையில் விழுவதே விதியாய்! பனியாய் உருகும் தழுவலில் பற்றிய தீயாய்! சிதறும் முத்தங்கள் சிப்பிக்குள் முத்தாய்! கலந்து தவிக்கும் உடல்கள் கரையும் மெழுகாய்! மின்காந்த ஈர்ப்பில் இணைகிற தாபமாய்! காதலின் கடல்தனில் காயங்கள் கூட அணிகலனாய்! -அட்சரனின் வேதா செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணை வந்துவிட்டது அன்றைய தினம். பிரியம்வதா தேர்வுக்கு விடுமுறை விடுகையில் வேதவதியோடு சேர்ந்து படிக்கும் ஐடியாவில் இருந்தாள். “உன் வீட்டுக்கு நான் வரலாம் தானே பேப்?” “அஃப்கோர்ஸ். எனக்குப் புரியாததை நீ சொல்லிக் … Continue reading “அட்சரம் 27”

 

Share your Reaction

Loading spinner