மழை 23

நாட்டை ஆள்வோர் தன்னலத்தைப் பெரிதாகக் கொண்டு நாட்டு வளங்களைச் செழிக்கச் செய்யாமல், கிடைத்த பொருளை வீணாய்ச் செலவிட்டு பொருளனைத்தும் தீர்ந்தபின்பு, அரசை நடத்த மீண்டும் மக்களிடமே பொருள்வேண்டி நிற்கும் நிலையை மிகக் கடுமையாக வள்ளுவர் சாடுகிறார்.  செங்கோல் ஏந்திய மன்னன் மக்களிடத்தில் பொருள்வேண்டுதல் என்பது வழிப்போக்காகச் செல்பரிடம் வழிப்பறி செய்பவன் வேல்எனும் ஆயுதம் கொண்டு பொருள் பறிப்பது போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.                    “வேலோடு நின்றான் இடுஎன்றது போலும் கோலோடு நின்றான் இரவு” -ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், […]

 

Share your Reaction

Loading spinner

மழை 22

 மரபான நம்பிக்கைகளில் ஏற்படும் தளர்ச்சியும் பெரு நகர கலாச்சாரம் உருவாக்கும் வேர்களற்ற தன்மையும் இதுபோன்ற கார்ப்பரேட் தனிநபர் பக்திக் கலாச்சாரத்தை பெரிதும் ஊக்குவிக்கின்றன. இவர்களைப் பின்பற்றுகிறவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள். நல்ல வசதி படைத்தவர்கள். உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள். அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகள், ஐ.டி பணிகளில் இருப்பவர்கள், டாக்டர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டவர் என எல்லாதரப்பினரையும் இந்தக் கூட்டத்தில் பார்க்கலாம். ஆன்மிக வெறுமையும் எதிர்காலம் குறித்த அச்சமும் பண்பாட்டு அடையாளச் சிக்கல்கள் காரணமாக புதிய குழுக்களில் அடையாளம் தேடும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 21

ஒரு நல்ல படம் அலமாரி நிறைய உள்ள புத்தகங்களை காட்டிலும் சிறந்த விளக்கம் அளித்திடும் ஒரு பறவை அல்லது விலங்கை பற்றி என்பார் புகைப்பட நிபுணர் டி.என்.ஏ பெருமாள். அவரது கூற்றுப்படி பறவைகளைப் படம் பிடிக்க இரு வழிகள் உள்ளன. ஒன்று கூடுவழி (Nest Technique), மற்றொன்று டெலிபோட்டோ லென்ஸ் பொருத்திய கேமராவால் எடுப்பது.                 -புகைப்பட நிபுணரும் தனது குருவுமான டி.என்.ஏ பெருமாள் பற்றி புகைப்பட அனுபவங்கள் புத்தகத்தில் கல்பட்டு நடராஜன் “சிஸ்டம் செக்யூரிட்டி பக்காவா […]

 

Share your Reaction

Loading spinner

மழை 20

அரசின்கீழ் இயங்கும் நாடானது என்பதை “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு”என்ற குறளில் விளக்குகிறார் வள்ளுவர். அதாவது பசியில்லாமலும், பிணியில்லாமலும், அயல்நாட்டின் பகையில்லாமலும் இருத்தலே நலமாக அமையும். நாட்டினது அரசு நாட்டுப்பொருளால் பாரபட்சமின்றி அனைவருக்கும் பசிதீர்க்கும் அரசாகவும், பற்பலத் திட்டங்களின் வழி நாட்டு மக்களின் சுகாதாரத்தைப் பேணும் அரசாகவும், மற்றைய நாடுகளுடன் பகைகொள்ளாது அமைதியை விரும்பும் நாடாகவும் இருப்பதையே சிறந்த நாடென திருக்குறளானது நாடு இருக்கவேண்டிய இயல்பினை எடுத்துரைக்கிறது. -ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், […]

 

Share your Reaction

Loading spinner

மழை 18

கார்ப்பரேட் சாமியார்களின் தகிடுதத்தங்கள் பற்றிய செய்திகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. எந்த செய்தியிடமிருந்தும் இவர்களை நம்பும் மக்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் நம்பிக்கையும் தளர்வதில்லை. எந்த சாமியார்களின் பின்புலமும் சில ஆண்டுகளில் இவர்களின் வளர்ச்சியும் நம்பமுடியாத அளவுக்கு பிரமாண்டமானவை. குறுகிய காலத்தில் இவர்கள் மிகப்பெரிய சமூக சக்தியாக வளர்ந்துவிடுகிறார்கள். ஒரு அரசியல் கட்சியோ வர்த்தக நிறுவனமோ கூட அவ்வளவு துரிதமாக வளர்வதில்லை. இவர்களது சட்டவிரோத செயல்கள் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்தால்கூட அது சட்டம் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 17

சாதாரணமாக படங்கள் எல்லாமே நீள்சதுர வடிவில் தான் இருக்கும். படங்களில் மையப்புள்ளிகள் (Focal Points) என்று ஒன்று உண்டு. பார்ப்பவரின் கண்கள் அந்தப் புள்ளிகள் இருக்குமிடத்திற்கு தான் அதிகமாக இழுத்துச் செல்லப்படும். ஒரு நீள் சதுரத்தில் மேலிருந்து கீழாகவும், இடவலமாகவும் இரண்டு இரண்டு கோடுகள் கிழித்து சமபாகங்களாக வெட்டும்போது அந்த நான்கு கோடுகளும் சந்திக்கும் இடங்களான A,B,C,D இவை தான் மையப்புள்ளிகள். நீங்கள் எடுக்கும் படங்களில் எந்தவொரு பொருளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறீர்களோ அதை இந்த […]

 

Share your Reaction

Loading spinner

மழை 15

“வெற்றுக்கால்களும் எளிமையுமாக உலகவாழ்க்கை எனும் லௌகீக வாழ்க்கையை வெறுத்து இமயமலைச்சாரலில் தியானம் செய்யும் சாதுக்களின் காலம் மலையேறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரபலங்களாகவும், புகழ் வெளிச்சத்தில் உலா வருபவர்களாகவும், அரசியலையும் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியங்களையும் கட்டுப்படுத்துபவர்களாகவும் சாமியார்கள் உருமாறிவிட்டனர். துறவறமும் லௌகீக வாழ்க்கையும் ஒரே இடத்தில் இருக்கமுடியாது. அத்துடன் அன்பை மட்டும் போதிப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இந்தச் சாமியார்களின் பணப்பசியானது மனிதகுலத்திற்கு அமைதியைத் தராது; சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வை மட்டுமே உருவாக்கும். இங்கே நம்பிக்கைக்குப் பதில் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 14

புகைப்படக்கருவியில் மூன்று விசயங்கள் முக்கியமானவை. அவை அபஷர் (aperture), ஷட்டர் ஸ்பீட் (shutter speed) மற்றும் ஐ.எஸ்.ஓ. அபஷர் என்பது நமது புகைப்படக்கருவியின் லென்சிற்குள் வெளிச்சம் பாய்வதற்கான வட்டமான வழியாகும். இந்த வழியில் வெளிச்சம் எவ்வளவு நேரம் பாயவேண்டும் என்பதை தீர்மானிப்பது தான் ஷட்டர் ஸ்பீட். ஐ.எஸ்.ஓ என்பது ஒரு புகைப்படத்தின் பிரகாசத்தைக் குறிக்கும். ஜஸ்டிஷ் டுடே… தனது கேபினில் அமர்ந்து சமீபத்தில் முடித்த வேலையைப் பற்றிய குறிப்புகளை தட்டச்சு செய்து கொண்டிருந்தாள் யசோதரா. இன்னும் சில […]

 

Share your Reaction

Loading spinner

மழை 13

“இந்தியமக்கள் விசித்திரங்களை நம்பி அதன் பின்னே ஓடுபவர்கள். அதனாலேயே காவியுடைகளை நம்பி அவர்கள் பின்னே செல்கின்றனர். அவர்களைத் தங்களது ரட்சகராக கருதுகின்றனர். இதன் முடிவில் குருட்டு நம்பிக்கை அனைத்தையும் அழித்துவிடுகிறது”                                        -பிரதீப் சிங், சமூகவியலாளர் சவி வில்லா… இரவுணவுக்குப் பின்னர் சர்வருத்ரானந்தாவுடன் பேச அமர்ந்திருந்தனர் மாதவனும் சித்தார்த்தும். ரவீந்திரன் பணிவு காட்டி இன்னும் இருக்கையில் அமராது நின்று கொண்டிருக்கவும் மாதவன் அவரை அமருமாறு பணித்தான். அவர் இன்னும் யோசனையுடன் ருத்ராஜியைப் பார்க்க “உக்காருங்க ரவீந்திரன்… நீங்க தானே […]

 

Share your Reaction

Loading spinner

மழை 12

புகைப்படம் எடுப்பதில் ஸ்போர்ட்ஸ் மோட் நகரும் பொருட்களைப் படமெடுக்க உதவும். நகரும் பொருளொன்றின் நகர்வை படமெடுக்க உதவுகிறது இந்த ஸ்போர்ட்ஸ் மோட். இந்த முறையில் படமெடுக்க கேமரா ஷட்டர் மூடும் வேகம் முக்கியமானது. அதாவது அந்த கேமரா எவ்வளவு வேகமாக அந்த நகரும் பொருளை படம்பிடிக்கிறதோ அந்த அளவுக்கு அந்தப் பொருளின் புகைப்படம் தெளிவாக வரும்.                                         -Jim Miotke in his book ‘Better Photo Basics’ லோட்டஸ் ரெசிடென்சி… வழக்கமான பரபரப்பின்றி இலகுவாக கல்லூரிக்குக் […]

 

Share your Reaction

Loading spinner