மழை 39

ஸ்டூடியோவில் இருக்க வேண்டிய முக்கியமான பொருட்களில் ஒன்று வெண்ணிற ஃபோம் போர்ட் (white foam board). இந்த ஃபோம் போர்ட்கள் ஸ்டூடியோவினுள் வரும் இயற்கையான வெளிச்சத்தை புகைப்படத்தின் கருப்பொருளின் மீது திருப்பிவிடும் ரிஃப்லெக்ட்ராக பயன்படுகின்றன. இந்த ஃபோம் போர்ட்கள் புகைப்படத்திற்கான கருப்பொருள் மீது நிழல் படியாது தடுக்கும். இதை ரிஃப்லெக்டராக பயன்படுத்துவதால் புகைப்படம் நல்ல வெளிச்சத்துடன் பார்ப்பதற்கு தெளிவாக இருக்கும்.                                             -By Krysten Leighty in pixelz.com “பெரியம்மா யசோக்கு இப்போ ஒர்க் கொஞ்சம் டைட்டா போகுது… அதான் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 36

“ஒரு சிறிய போட்டோ ஸ்டூடியோவில் கட்டாயம் இருக்க வேண்டியவை விளக்குகள், ஃப்ளாஷ் ட்ரிக்கர்கள், மாடிஃபையர்கள், விளக்குகளை தாங்கும் ஸ்டாண்ட்கள் மற்றும் பேக் ட்ராப்கள். இது போக ரிஃப்லெக்டர்களும் அவசியம். போட்டோ ஷூடியோ இருக்குமிடம் சிறியதாக இருந்தால் விளக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளலாம்.  ஆரம்ப நிலை புகைப்படக் கலைஞர்களுக்காக ஹோம் போட்டோகிராபி கிட் உள்ளது.                                                         -Format Magazine 28.06.2019 லோட்டஸ் ரெசிடென்சி… காலை நேரத்தில் என்பது அனைத்து இல்லங்களும் கிட்டத்தட்ட யுத்த களம் போலவே காட்சியளிக்கும். பள்ளிக்குச் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 35

“கடந்த சில ஆண்டுகளில் ஆன்மீகவாதிகளின் மீது சுமத்தப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளன. நிதிமோசடியில் ஆரம்பித்து பாலியல் குற்றங்கள், கொலை போன்ற குற்றங்களிலும் இந்திய ஆன்மீகவாதிகள் மாட்டிக்கொள்வது சமீபத்தில் அதிகரித்துவிட்டது. இவ்வாறு மாட்டிக்கொண்டவர்கள் தங்களது பக்தர்கள் மத்தியில் தங்களை அப்பாவியாகவே காட்டிக்கொள்வதால் அந்தக் கண்மூடித்தனமான பக்தர்கள் கூட்டம் அரசாங்கம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அவருக்குத் துணையாக நிற்கின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டு அந்த ஆன்மீகவாதி சிறைக்குச் சென்றால் கூட அந்தப் பக்தர்களின் நம்பிக்கை குறைவதில்லை”      -எழுத்தாளர் மற்றும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 34

அரசு எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை வள்ளுவர் “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு”என்ற குறளின் மூலம் உரைக்கிறார். அதாவது அரசுக்குப் பொருள் சேரும் வழிகளை மேலும் உருவாக்குதலும், அப்படிச் சேர்த்த பொருளை முறையாகத் தொகுத்தலும், அவற்றை தகுந்த முறையில் காத்தலும், காத்தவற்றை தக்க செலவீனங்களுக்குச் செய்தலுமே வல்லமையான அரசு என்கிறார். -ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை ரகு இந்திரஜித்தின் ஹேக்கிங் அறைக்குள் வந்தவன் அங்கிருந்த டெர்மினல்களையும் 42U கேபினட்களையும் பார்த்துவிட்டுப் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 33

போட்டோகிராபியில் மாடிஃபையர்களின் பங்கு முக்கியமானது. படைப்புத்திறனை அதிகரிக்கவும், வெளிச்சத்தைப் பரவ செய்யவும், அந்த இடத்தின் சூழலைச் சரிகட்டவும் மாடிஃபையர்கள் இன்றியமையாதவை. குடைவடிவ மாடிஃபையர்கள் அடிப்படையில் போட்டோகிராபி பயில்பவர்களுக்கு உதவியாக இருக்கும். அவை வெளிச்சத்தை மென்மையாகவும் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே சீராக பரப்பவும் உதவும். அடிப்படை பயிற்சி முடிவடைந்ததும் சாஃப்ட் பாக்ஸ், ஆக்டாபாக்ஸ், ஜெல் போன்றவற்றை மாடிஃபையர்களைப் பயன்படுத்தி நமது படைப்பாற்றலுக்கு உயிர் கொடுக்க முடியும்.                                       – Sergey Kostikov in picturecorrect.com முக்தி ஃபவுண்டேசன், மேகமலை… கோயில் கட்டுமான […]

 

Share your Reaction

Loading spinner

மழை 32

குற்றங்களை ஆராய்ந்து எவரிடத்திலும் பாரபட்சம் காட்டாமல், இவர் வேண்டியவர் இவர் வேண்டாதவர் எனப்பாராது நடுநிலையோடு குற்றத்தினை அறிந்து தண்டனை வழங்கச் சொல்லும் மன்னனின் செங்கோன்மையை வள்ளுவர் பின்வருமாறு உணர்த்துகிறார்.                  “ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வதே முறை” (குறள்.541) இக்கருத்தினை அடியொற்றிய நான்மணிக்கடிகையின் பாடலொன்று, மன்னன் என்பவன் எத்தகையவரிடமும் ஒருசார்பின்றி ஆட்சிபுரிவதே நீதிமுறை எனவும், நடுநிலையோடு இருந்து ஆராய்ந்து நடப்பவனே அரசாளும் இயல்புடையவனாவான் எனவும் அரசாளும் தகைமையினைச் செப்புகிறது.             “கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்து ஆள்வான்   உண்ணோட்டம் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 30

வான்வழி புகைப்படம் எடுத்தல் என்பது ஒரு விமானம் அல்லது பிற பறக்கும் பொருளிலிருந்து புகைப்படங்களை எடுப்பது. வான்வழி புகைப்படம் எடுப்பதற்காக நிலையான சிறகுகள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யு.ஏ.வி அல்லது ட்ரோன்கள்), பலூன்கள், பிளிம்ப்ஸ் மற்றும் டிரிகிபிள்ஸ், ராக்கெட்டுகள், புறாக்கள், காத்தாடிகள், பாராசூட்டுகள், தனியாக தொலைநோக்கி மற்றும் வாகனம் பொருத்தப்பட்ட துருவங்கள் போன்றவை பயன்படுத்தப்படும். ஏற்றப்பட்ட கேமராக்கள் தானாக படமெடுக்கும் அல்லது அந்த கேமராவை தரையிலிருந்து புகைப்படக்கலைஞர் இயக்கலாம்.                                   -mimirbook.com வலைதளத்திலிருந்து பின் வந்த நாட்களில் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 27

ஒரு காட்சியில் ஒன்றிப் போனால் மட்டுமே அந்த காட்சியில் இருந்து சிறந்த தருணத்தை ஒரு கலைஞனால் படம் எடுக்க முடியும் என்பது எனது நம்பிக்கை. புகைப்படக் கலையில் காத்திருத்தல் என்பது மிகவும் முக்கியம். அது மட்டுமே ஒரு நல்ல புகைப்படத்தை நமக்கு பெற்றுத் தரும். ஒரு காட்சி என்பது எண்ணற்ற ஃப்ரேம்களை கொண்டது. அவற்றில் ஒரே ஒரு சிறந்த ஃப்ரேமை வெளியே எடுப்பதுதான் மிகச் சிறந்த கலைஞனின் திறமை.                                                                              -செந்தில் குமரன் புகைப்படக்கலைஞர் (BBC News, 18.10.2019) […]

 

Share your Reaction

Loading spinner

மழை 26

நாட்டையாளும் ஆட்சியாளனாகிய மன்னவன் கற்றறிந்து, செங்கோலாட்சி புரிந்து, பகிர்ந்துண்டு, தக்கநெறியில் பொருள் சேர்த்து, சீரிய திட்டங்கள் வகுத்து, நல்லியல்புடைய அமைச்சரவையோடு கூடியிருந்து தம் ஆட்சித்திறத்தால் பொருள் வழங்கி நல்லாட்சி தருபவனாக இருத்தலே நலமுடையதாகும். இத்தகைய நெறிமுறைகளை உணர்ந்து ஆட்சி செய்பவரை மக்கள், நல்லாட்சியாளர் எனக் கருதுவதோடு மட்டுமல்லாமல் ஒருபடி மேலே சென்று இறைவனுக்கு இணையாக வைத்துப் போற்றுவர் என்கிறது திருக்குறளின் அரசியல் நெறி.  “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு             இறையென்று வைக்கப் படும்” -ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், […]

 

Share your Reaction

Loading spinner

மழை 25

கார்பரேட் சாமியார்களின் பணபலம் சமூக செல்வாக்கில் முக்கியப் பங்கு வகிக்கிறது. காணிக்கைகளால் மட்டும் இந்தச் செல்வம் சேர்வதில்லை. இவர்கள் கல்லூரிகளையும் வர்த்த நிறுவங்களையும் நடத்துகிறார்கள். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கிறார்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்துக்கள் வாங்கிக்குவிக்கிறார்கள். நில ஆக்கிரமிப்புகள் மூலம் பெரும் கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள். இது போன்ற கார்ப்பரேட் ஆன்மீக அமைப்புகள் வருமானவரி கணக்குகளுக்கு ஆட்படுத்தப்படுவதில்லை. செல்வாக்கு மிக்க மனிதர்களின் தொடர்பினால் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கண்டுகொள்ளப்படுவதுமில்லை. சில கார்ப்பரேட் சாமியார்களுக்கு லட்சகணக்கான ‘பின் தொடர்பவர்கள்’ இருப்பதால் […]

 

Share your Reaction

Loading spinner