“மனுசங்க எல்லாருமே ஏதோ ஒரு கட்டத்துல தடுமாறுவாங்க… தப்பான முடிவை எடுப்பாங்க… அந்த முடிவு தப்பானதுனு காலப்போக்குல புரியுறப்ப அதால பாதிக்கப்பட்டவங்க கிட்ட மன்னிப்பு கேக்குறவங்க ரொம்ப சிலர் மட்டும் தான்… அப்ப மேக்சிமம் மக்கள் என்ன பண்ணுவாங்க? நான் செஞ்சது தப்பே இல்லனு ஸ்ட்ராங்கா ஆர்கியூ பண்ணுவாங்க… தன்னோட தப்பால பாதிக்கப்பட்டவங்களையே ப்ளேம் பண்ணுவாங்க… சில விசித்திரமான கேரக்டர்ஸ் சம்பவத்துக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஆளை கனெக்ட் பண்ணி தன்னோட தப்பை அவங்க மேல … Continue reading “பூங்கொடி 36”
Share your Reaction

