Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

VKV 12

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பன்னிரண்டாம் அத்தியாயம்

வசந்தம் 12

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : June 19, 2026 10:47 AM
(@crvs2797)
Honorable Member Member

வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 12)

எனக்கென்னவோ இந்த வசீ தன் அம்மாவுக்கும், தங்கச்சிக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை தன் மனைவிக்கு கொடுக்கலையோன்னுத் தோணுது. அதே மாதிரி தன் குடும்பத்து ஆளுங்களுக்கு கொடுக்கிற ரெஸ்பான்சிபிலிட்டியை வசு வீட்டு குடும்பத்தார்க்கும் கொடுக்கிறதில்லைன்னுத் தோணுது. மொத்த ஃபால்ட்டையும் இவன் மே வைச்சுக்கிட்டு, அவளை மட்டும் ப்ளேம் பண்ணினால்
இது ரெண்டு பேருக்குமிடையே பெரிய விரிசலையும், மனக் கசப்பையும் ஏற்படுத்தும்ன்னும்
தோணுது. "சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்தி தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோன்னுத் தான் சொல்ல முடியும்.

போச்சு போ, வார்த்தைகள் தடித்தாலே அது விபரீதத்துலத் தான் போய் முடியும், இதுல கையை வேற நீட்டுனா... இப்படித் தான் முடியும். வாய் பேச முடியலைன்னா, உடனே கையை நீட்டிட வேண்டியது தானா...? அப்படிப்பார்த்தால் நேத்தைக்கு இதே ட்ரிக்ஸை அவனோட தங்கச்சி கிட்ட காட்ட வேண்டியது தானே...? ஏன் நேத்து மகிழினி மாமியார் தெரியாமல் செய்த தவறுக்கு அவனுடைய தங்கச்சி மட்டு மரியாதையில்லாமல் பேசியதற்கு, இதே மாதிரி மகிழினி மாமியோரோ, இல்லை அவளுடைய கணவனோ அவளிடம் கை நீட்டியிருந்தால் அப்பொழுது இவன் என்ன செய்திருப்பானாம்...? இதுல
இவன் மட்டும் வசுக்கு வாழ்க்கை கொடுக்கலைன்னா, அவளோட வாழ்க்கையே வீணா போயிருக்கும் என்கிற மாதிரி என்னென்ன வார்த்தையெல்லாம் விட்டுட்டான்...? கல்யாணம் என்கிற பேர்ல சுறுசுறுப்பாவும், சுய மரியாதையோடும் வேலை பார்த்திட்டிருந்த ஒரு பெண்ணை
பழைய பஞ்சாங்க கதையெல்லாம் பேசி வீட்டோட முடக்கி போட்டதும் இல்லாமல், அவ அக்கவுண்ட்ல பணத்தையும் போட்டு அதை இப்படித்தான், இதுக்குத்தான் செலவு பண்ணனும்ன்னு பலவிதமான ரெஸ்ட்ரிக்சனும் விதிச்சுன்னு.... என்னெல்லாம் பண்ணிட்டான்...?

பொம்பிளைங்க அனுசரிச்சு, அரவணைச்சு போனால் தான்
வீட்லயும், குடும்பத்துலயேயும்
நிம்மதியும், அவன் கேட்ட அமைதியும் இருக்கும். அதுவே அவளை சீண்டி விட்டுட்டால்...
அந்த நிம்மதிக்கே அமைதி இருக்காது என்கிறதை இந்த வசீகரன் பட்டு புரிஞ்சிக்கிடட்டும்.
அமைதிக்குப் பெயர் தான் சாந்தி..
அந்த அமைதியில்லா விட்டால்..
நிசாந்தி.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 19, 2026 1:44 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍💕💕💕💕💕💕🥰

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 19, 2026 2:58 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images