அட்சரம் 34.2

அட்சரன் தனது அன்னைக்கு வீடியோ கால் செய்தான். “ம்மா! இங்க பாருங்க. இதுதான் திருமலைக்கோவில்.” மலையையும் உச்சியில் இருக்கும் கோவிலையும் படிகளையும் காட்டினான் அவரிடம். “சம்பந்தி கிட்ட குடு அச்சு” ராஜேஸ்வரி சொல்லவும், மொபைல் கஜேந்திரன் கனகவல்லியிடம் தாவியது. நலம் விசாரிப்பு, இலகுவான பேச்சில் சம்பந்திகள் கலந்துகொள்ள, இறுதியாக மொபைல் வந்தது வேதவதியின் கரங்களுக்கு. “வேதா! இந்தப் புடவை ரொம்ப நல்லா இருக்குடா உனக்கு.” “தேங்க்ஸ் அத்தை.” “எதுவும் பிரச்சனை இல்லையே?” வேதவதி அட்சரனைப் பார்க்க, அவன் … Continue reading “அட்சரம் 34.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 34.1

மௌனமொழியாய் சம்மதம் தர மகிழ்ச்சித் தீவினில் வசந்தம் வர மண்ணைத் தொட்ட மழையின் துளியாய்! மனதைத் தொட்டது ஏகாந்த அலையாய்! உதிராப்பூவின் உள்ளுறை வாசம் உயிரில் கலந்தவளின் உன்னத நேசம் விடியலை ஏற்கும் விரிந்த வானாய்! தலைவனை ஏற்றாள் நெஞ்சத்தில் தானாய்! -அட்சரனின் வேதா மறுநாள் காலையில் வேதவதி செங்கோட்டை நூலகத்துக்குக் கிளம்பினாள். அவளது புத்தகத்தை அங்கே கொடுக்கவேண்டும் என்பது முன்னரே யோசித்ததுதான். அட்சரன் காரில் அழைத்துப்போவதாகச் சொன்னதும் மறுக்க வாயெடுத்தவள், தந்தையும் தாயும் வற்புறுத்தவும் கிளம்பினாள் … Continue reading “அட்சரம் 34.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 33

காலைப்பனிக்குள் காயும் வெயிலாய்! காற்று அசைக்கும் கிளையின் இலையாய்! அரும்புக்குள் தேனாய் தத்தளிக்கும் மனம்! மொழிகளைத் தவிர்க்கும் மௌன வேட்கையாய்! உதடுகள் மறுக்க உணர்வுகள் பூவாய்! உள்ளும் ஒளியாய் பூத்தது காதலும்தானே! -அட்சரனின் வேதா காலையில் சோம்பல் முறித்தபடி எழுந்த அட்சரனின் பார்வையில் விழுந்தாள், அவனை முறைத்தபடி அருகில் அமர்ந்திருந்த வேதவதி. “குட்மானிங் வேதா!” எழுந்து அமர்ந்தவன் அவளை அணைக்க வரவும், நறுக்கென அவனது இடுப்பில் கிள்ளிவைத்தாள் கோபத்தோடு. “அம்மாஆஆ!” என அலறியபடி விலகியவனிடம், “எதுக்கு இங்க … Continue reading “அட்சரம் 33”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 31

தலைக்கனம் வீழ்ந்தது தரைதனில் இன்று! தவறை உணர்ந்தான் தன்னிலை வென்று! ஆணவப்பாறை அன்பினில் உருக ஆயிரம் பிழைகள் கரைந்து மறைய வார்த்தை முட்களைத் தூக்கி எறிய கௌரவம் கொன்று காதலை மீட்க கண்ணீர்த்துளியில் வேதனை தீர்க்க மன்னிப்பெனும் மாபெரும் வரம் கிடைக்குமா இனி அவனது வாழ்வில்? -அட்சரனின் வேதா  அட்சரன் அலுவலக அறைக்குள் அமைதியிழந்து குட்டி போட்ட பூனையைப் போல நடந்துகொண்டிருப்பதைக் கவனித்த இலக்கியா சஞ்சயிடம் கூறிவிட்டாள். “வேதா இன்னைக்கு ஊருக்குப் போயிட்டானு நதி கால் பண்ணுனப்ப … Continue reading “அட்சரம் 31”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 19

“சாகர் குரூப்போட பேர் பிசினஸ் வேர்ல்ட்ல ரொம்ப ஃபெமிலியர் ஆனது… அதை என்னோட அடையாளமா வச்சிக்க எனக்கு பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல… எனக்குனு ஒரு அடையாளத்தை ஜீரோல இருந்து ஆரம்பிக்கணும்னு நினைச்சேன்… பிசினஸ் பண்ணுற ஐடியா இருந்துச்சு… பட் எந்த ஃபீல்டை செலக்ட் பண்ணலாம், எதுல ப்ராஃபிடபிளிட்டி அதிகம்னு மார்க்கெட்டை கொஞ்சம் ஸ்டடி பண்ண வேண்டியது இருந்துச்சு… அப்ப தான் காஸ்மெட்டிக்ஸ் இண்டர்ஸ்ட்ரியோட அசுர வளர்ச்சி என் கவனத்துக்கு வந்துச்சு… காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரில ஸ்கின்கேர் ப்ராடக்டுக்கு நல்ல … Continue reading “பூங்கொடி 19”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 29.2

“நைட் ரொம்ப நேரம் முழிச்சது தலைவலிக்குது அத்தை” பொய் சொல்லிச் சமாளித்தவள் ஹெல்வட்டாஸுக்குக் கிளம்ப ஆயத்தமாகிச் சாப்பிட வந்த அட்சரன் அக்கறையாய் நெற்றி கழுத்தில் கை வைத்து உடல்நலனைச் சோதித்தபோது இறுகிப்போனாள். “உடம்பு சூடு இல்லையே! எனக்காக முழிச்சிருந்தல்ல? அதான் தலை வலிக்குது. சாரி” “இட்ஸ் ஓகே” அவனது கரத்தை விலக்கிவிட்டவள் ஏறிட்டுப் பார்க்காமல் சாப்பிட்டு முடித்தாள். கிளம்பும்போது சதானந்தனிடம் “இன்னைக்கு என்னால சூப்பர் மார்க்கெட் போக முடியுமானு தெரியல மாமா” என்க “நீ எக்ஸாம் எழுதிட்டு … Continue reading “அட்சரம் 29.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 29.1

விண்மீன் உதிரும் விசித்திர இரவில் தாபங்கள் தீர்க்கும் காதலின் தாண்டவம்! உள்ளுயிரை ஈர்க்கும் ஸ்பரிசத்தின் தேடலில் பிரியாதப் பிணைப்பில் பிறந்ததொரு மோகம்! பின்னியக் கைகளும் மயங்கிய இதயங்களும் விழுமிய உறவாய் காதலின் தழுவலாய்! -அட்சரனின் வேதா “நீ போய்த் தூங்குடா வேதா! இந்தப் பையன் பர்த்டே பார்ட்டி வச்சான்னா வீட்டுக்கு வர மிட் நைட்டுக்கு மேல ஆகிடும். நாளைக்கு உனக்கு எக்ஸாம் வேற. முழிச்சிருந்தா எப்பிடி ஒழுங்கா எழுத முடியும்?” அட்சரனுக்காகக் காத்திருந்த வேதவதியை உறங்கச் சொன்னார் … Continue reading “அட்சரம் 29.1”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 17

“எந்த செண்டிமெண்டுக்கும் இடம் குடுக்காம, எந்தவித பற்றும் இல்லாத நிலையை இங்க்லீஸ்ல ‘ஆபதி (apathy)’னு சொல்லுவாங்க… உறவுகள் நமக்குக் குடுத்த ஏமாற்றத்தால உண்டாகுற ட்ராமா (trauma) தான் இந்த ஆபதிக்குக் காரணம்னு சைக்காலஜி சொல்லுது… எப்ப இது சைக்கலாஜிக்கல் டிஸ்சார்டரா மாறும் தெரியுமா? அன்றாட வாழ்க்கையில செய்யவேண்டிய சின்ன சின்ன வேலையில கூட நமக்கு ஆர்வம் இல்லாம போறப்பதான்… நல்லவேளை, என்னோட ஆபதியை நான் ஒய்ப்ங்கிற கேரக்டரோட கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன்… கொஞ்சம் கொஞ்சமா என்னையும் சில செண்டிமெண்ட்ஸ் … Continue reading “பூங்கொடி 17”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 16

“எங்க வீட்டுக்குப் பக்கத்துல புதுசா ஒரு ஃபாஸ்ட் ஃபுட் செயின் ஓப்பன் பண்ணிருக்காங்க… அங்க மேக் அண்ட் சீஸ் ரொம்ப நல்லா இருக்கும்னு என் ஃப்ரெண்ட் சொன்னா… சாப்பிடலாம்னு ஆசைப்பட்டாலும் கையில காசு இல்ல… என்னோட யூடியூப் சேனலோட ஃபர்ஸ்ட் பேமெண்ட் இன்னும் வந்து சேரல… அந்த ஷாப்பை க்ராஸ் பண்ணுறப்பலாம் சீஸ் பேக் பண்ணுற வாசனை மூக்கைத் துளைக்கும்… சாப்பிடக் குடுத்து வைக்கலனு ரொம்ப ஏக்கமா இருந்துச்சு… ஸ்டடி டேபிள்ல தலை வச்சு சோகமா படுத்து … Continue reading “பூங்கொடி 16”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 28.2

“நேத்துதான் உன்னைக் கையில வாங்குன மாதிரி இருந்துச்சு. இன்னைக்கு இருபத்தெட்டு வயசுனா என்னால நம்பவே முடியல அச்சு” பின்னே நின்று தொண்டையைச் செருமினார் சதானந்தன். “அடுத்த வருஷம் அவனோட புள்ளையக் கையில வாங்குன அப்புறமாச்சும் உன் மகன் வளர்ந்துட்டான்னு நம்புவியா ராஜி?” ராஜேஸ்வரி சிரிக்க அட்சரன் “உஃப்” என்று பெருமூச்சு விட்டான். “பேரப்புள்ளைக்கு ஆசைப்பட்டா ஆச்சா?” என்று முரண்டியபடி எழுந்தவனை நமட்டுச்சிரிப்போடு பார்த்தவர் “மே கடைசிலதான் வளர்பிறை முகூர்த்தம் வருது. அதுல ஒரு நாளைக் குறிப்போம் நாங்க” … Continue reading “அட்சரம் 28.2”

 

Share your Reaction

Loading spinner