அகம் 28.2

அவள் கிளம்ப எத்தனிக்கையில் ஒரு பாலிதீன் கவரில் பனம்பழங்களைப் போட்டுக் கொடுத்தார் சௌந்தரவல்லி. “இதை அதிகமா சாப்பிடக்கூடாதுல. பிள்ளை மந்தமாகிடும்னு சொல்லுவாவ. அளவா சாப்பிடு” என்று அன்போடு சொல்லி அவளை வழியனுப்பிவைத்தார். ஈஸ்வரி வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது பவிதரன் அவளுக்காகக் காத்திருந்தான். சந்தோஷமிகுதியில் வேகநடை வைத்து வந்து அவனருகே திண்ணையில் அமர்ந்தவளை அவன் பார்த்த பார்வையில் அத்துணை காட்டம்! “சொல்லாம கொள்ளாம எங்க போன நீ? எழுந்திரிச்சதும் உன்னைக் காணலனு நான் பதறிட்டேன்டி” ஈஸ்வரி அசடு வழிந்தபடி […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 28.1

“முதல் தடவையா தொழில்ல வர்ற அழுத்தங்களோட பாரத்தைத் தாங்க முடியாம அந்த மனுசன் தவிக்குறதை நான் என் கண்ணால பாத்தேன். ஏதோ ஒரு விதத்துல அவர் இந்தப் பாரத்தை என் கிட்ட பகிர்ந்துக்கோங்கனு சொன்னாலும் கேக்கமாட்டார். எனக்கு ப்ரஷர் ஏறிடுமாம். இங்க சாம்ராஜ்ஜியம் ஒன்னும் சரிஞ்சிடலையே. அப்பிடியே சரிஞ்சாலும்தான் என்ன? இவரால அதை மறுபடி கட்ட முடியாதா என்ன? கொந்தளிக்குற மனசை அமைதியாக்குற சின்ன பொறுப்பைக் கூட எனக்கு இந்த மனுசன் குடுக்குறதில்ல. எனக்கு ரொம்ப வருத்தம்பா” […]

 

Share your Reaction

Loading spinner

அலை 17

மலரைச் சுற்றும் தேனியின் ரீங்காரம் தாயைத் துளைத்தெடுக்கும் குழந்தையின் கேள்விக்கணை உறக்கத்தில் நாசியைத் தீண்டும் காபியின் நறுமணம் இவை போலத் தான் நீ எனக்குக் கொடுக்கும் அன்புத்தொல்லைகள்! மதுரவாணி தயக்கத்துடன் ரேவதியை ஏறிட்டவள், “உங்களுக்கு என் மேல கோவம் இருக்கும் ஆன்ட்டி… ஆனா எனக்கு வேற வழி தெரியல… அதான் வீட்டை விட்டு வந்துட்டேன்… ப்ளீஸ் ஆன்ட்டி! அப்பா அண்ணா யாருக்கும் நான் இங்க இருக்கிறது தெரிய வேண்டாம்… ப்ளீஸ்,” என்று அவரது கையைப் பற்றிக் கொள்ள, […]

 

Share your Reaction

Loading spinner

அலை 16

கட்டுப்பாடின்றி கரைபுரண்டோடும் என் பிரியத்திற்குரிய நதியவளே உனை கரையிட்டுத் தடுக்க விரும்பாது என் அகண்டக் கரங்களை விரித்து உனை ஆவலுடன் அணைக்கக் காத்திருக்கும் உன் அன்பு சாகரன் நான்!   எல்க் மலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில்… குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கிணங்க, எல்க் மலை எனும் குன்றில் குறிஞ்சிக்கடவுளான முருகனின் நாற்பது அடி சிலையுடன் பச்சைப்பசேல் என்ற ரம்மியமான சூழலில் அமைந்திருந்தது அத்திருத்தலம். எல்க் எனும் மான் இனங்கள் மூலம் இம்மலைக்கு இப்பெயர் வந்தது […]

 

Share your Reaction

Loading spinner

அலை 14

உன் கரம் கோர்த்தால் நிம்மதி அடையும் மனம் உன் விழி பார்த்தால் பூரிப்பில் விரியும் இதழ் உன் கண்ணசைவுக்குத் தவமிருக்கும் இதயம் இது தான் காதலா? அன்றைய தினம் ஊட்டிக்குத் திரும்பிய பிறகு கூட ஸ்ரீரஞ்சனியின் முகம் தெளியவில்லை. மதுரவாணி மற்றவர் அறியாவண்ணம் அவளைச் சமாதானம் செய்ய முயன்றாள். ஆனால் ராகினி கூடவே ஒட்டிக் கொண்டிருந்ததால், அவளால் எதுவும் பேசமுடியவில்லை. அன்றைய தினம் இரவு உணவுக்குப் பின்னர் மதுரவாணியின் அறையில் இருக்கும் பால்கனியில் நின்று, சுற்றிலும் இருளில் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 13

கனிவு சொட்டும் விழிகள் கனலாய் மாறி எரிய நாணத்தில் சிவக்கும் வதனம் சினத்தில் செந்நிறம் கொள்ள தேன்மதுரச் சொற்கள் சிந்தும் நாவு தேளின் கொடுக்காய் கொட்ட தீப்பிழம்பாய் குமுறும் என்னவளே! உன் கோபம் தீர்க்கும் வழியறியா உன்னவன் நான்! மதுரவாணி செவி மடலைத் தேய்த்துவிட்டுக் கொண்டாள். ஆரத்யாவின் அழுகை மனிதச்செவியால் உணரக்கூடிய டெசிபிலையும் தாண்டி ஒலிக்க, அவளுக்கு வந்த கோபத்தில் மூன்றாவது கண்ணைத் திறந்து சுற்றியிருந்தவர்களை எரிக்காத குறை தான்! ஆரத்யாவின் அழுகையைப் பார்த்த சாய்சரணும் தானும் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 12

இரும்பாய் இறுகியவன் உன்னால் மெழுகாய் உருகுகிறேன்! சுவாசிக்கும் காற்றில் தினசரி உன் வாசம் தேடுகிறேன்! கவனமாய் இருப்பவன் இடறி உன் கன்னக்குழியில் வீழ்கிறேன்! மதுசூதனனுடன் வீட்டுக்குள் நுழைந்த மதுரவாணியைச் சங்கவி திட்டித் தீர்க்க ஆரம்பித்தாள். யாழினி அவனை வரவேற்று அமர வைக்க, மதுசூதனன் திட்டு வாங்கும் மதுரவாணியை நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். “மழைல நனைஞ்சா ஒத்துக்காதுனு தெரிஞ்சும் இப்பிடி தொப்பலா நனைஞ்சுருக்கியேடி,” என்று அவளைத் திட்டிக் கொண்டே டவலால் அவளது கூந்தலைத் துவட்ட ஆரம்பித்தாள் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 11

கடற்கரை மணலில் எழுதிய பெயர்களாய் அலை வந்ததும் அழியக் கூடியவை அல்ல கல்வெட்டில் பதிக்கப்பட்ட எழுத்துகளாய் காலம் கடந்தும் நிற்கும் உன் நினைவுகள்  நதியூர்… ரத்தினவேல் பாண்டியனின் வீட்டில் எப்போதும் போல அவரது ஏவலாட்களின் அரவம் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டின் இளவரசி காணாமல் போய் வெகுநாட்களாகி விட்டது. இன்னும் அவளைத் தேடிக் கண்டுபிடிக்க இயலாது அவர்கள் திரும்பி வரும்போதெல்லாம் அழகம்மையின் ஏச்சுப்பேச்சையும் வாங்கிக் கட்டிக் கொண்டனர். சரவணனும் கார்த்திக்கேயனும் அவ்வப்போது அழகம்மைக்குப் பதிலடி கொடுத்தாலும், தன் பேத்தி […]

 

Share your Reaction

Loading spinner

அலை 8

மனம் எனும் வெள்ளைக் காகிதத்தில் அழியா மையால் எழுதப்பட்ட எழுத்துகளாய் உன் நினைவுகள்.. அழிக்க முற்பட்டுத் தோற்றுப் போகிறேன் நான்!   மதுசூதனன் அன்னையின் மடியில் தலை சாய்த்துப் படுத்திருந்தவன், அன்றைய தினம் நடந்த அனைத்தையும் அவரிடம் கொட்டிவிட்டான். மைதிலி மகனது சிகையைக் கோதிக் கொடுத்தவர், பெருமூச்சுவிட்டபடி அமைதியாக அவனது அறையில் கிடந்த சோபாவில் அமர்ந்திருந்தார். அவரது மகனைப் பற்றி அவர் நன்கு அறிவார். அன்னையான தன்னையும், வைஷாலியையும் தவிர்த்து வேறு எந்தப் பெண்ணையும் தனது கரத்தைக் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 7

மனம் எனும் வெள்ளைக் காகிதத்தில் அழியா மையால் எழுதப்பட்ட எழுத்துகளாய் உன் நினைவுகள்.. அழிக்க முற்பட்டுத் தோற்றுப் போகிறேன் நான்!   திருநெல்வேலி… ரேவதி தனக்கும் மகனுக்குமாய் இரவுக்குத் தோசை வார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தவர், அதற்குக் கொத்தமல்லி சட்னி அரைத்துத் தாளித்துக் கொண்டிருந்த நேரம் ஸ்ரீதரின் ஜீப் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. பின்னர் ஜீப்பின் கதவைத் திறந்து மூடும் சத்தமும், அதைத் தொடர்ந்து ஷூ அணிந்த கால்களின் சத்தமும் கேட்க, சமையலறையிலிருந்து வெளியே வந்தவர் […]

 

Share your Reaction

Loading spinner