திடீரென PTSDயின் பாதிப்பினால் நோயாளிகள் வன்முறையில் ஈடுபடும் போது அவர்கள் தங்களை அமைதிப்படுத்த சில தடுப்புமுறைகளைக் கையாளுவார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆழ்ந்து மூச்சை எடுத்துவிடுவது, தசைகளை இலகுவாக்குவது போன்றவை. முதலில் PTSD எப்படிப்பட்ட பாதிப்பு என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பாதுகாப்பான சூழல் உருவாக்கிக்கொடுப்பது அவசியம். அவர்களின் அனுபவம் மற்றும் உணர்வுகளை பகிர்வதை ஊக்குவிக்க வேண்டும். கூடவே இந்தப் பாதிப்புக்கான சிகிச்சையை எடுத்துக்கொள்வது அவசியம் என்பதைப் புரியவைக்கவேண்டும். இந்தப் பாதிப்பு PTSD குணமாக … Continue reading “அத்தியாயம் 78”
Share your Reaction

