அட்சரம் 34.2

அட்சரன் தனது அன்னைக்கு வீடியோ கால் செய்தான். “ம்மா! இங்க பாருங்க. இதுதான் திருமலைக்கோவில்.” மலையையும் உச்சியில் இருக்கும் கோவிலையும் படிகளையும் காட்டினான் அவரிடம். “சம்பந்தி கிட்ட குடு அச்சு” ராஜேஸ்வரி சொல்லவும், மொபைல் கஜேந்திரன் கனகவல்லியிடம் தாவியது. நலம் விசாரிப்பு, இலகுவான பேச்சில் சம்பந்திகள் கலந்துகொள்ள, இறுதியாக மொபைல் வந்தது வேதவதியின் கரங்களுக்கு. “வேதா! இந்தப் புடவை ரொம்ப நல்லா இருக்குடா உனக்கு.” “தேங்க்ஸ் அத்தை.” “எதுவும் பிரச்சனை இல்லையே?” வேதவதி அட்சரனைப் பார்க்க, அவன் … Continue reading “அட்சரம் 34.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 34.1

மௌனமொழியாய் சம்மதம் தர மகிழ்ச்சித் தீவினில் வசந்தம் வர மண்ணைத் தொட்ட மழையின் துளியாய்! மனதைத் தொட்டது ஏகாந்த அலையாய்! உதிராப்பூவின் உள்ளுறை வாசம் உயிரில் கலந்தவளின் உன்னத நேசம் விடியலை ஏற்கும் விரிந்த வானாய்! தலைவனை ஏற்றாள் நெஞ்சத்தில் தானாய்! -அட்சரனின் வேதா மறுநாள் காலையில் வேதவதி செங்கோட்டை நூலகத்துக்குக் கிளம்பினாள். அவளது புத்தகத்தை அங்கே கொடுக்கவேண்டும் என்பது முன்னரே யோசித்ததுதான். அட்சரன் காரில் அழைத்துப்போவதாகச் சொன்னதும் மறுக்க வாயெடுத்தவள், தந்தையும் தாயும் வற்புறுத்தவும் கிளம்பினாள் … Continue reading “அட்சரம் 34.1”

 

Share your Reaction

Loading spinner