அட்சரன் தனது அன்னைக்கு வீடியோ கால் செய்தான். “ம்மா! இங்க பாருங்க. இதுதான் திருமலைக்கோவில்.” மலையையும் உச்சியில் இருக்கும் கோவிலையும் படிகளையும் காட்டினான் அவரிடம். “சம்பந்தி கிட்ட குடு அச்சு” ராஜேஸ்வரி சொல்லவும், மொபைல் கஜேந்திரன் கனகவல்லியிடம் தாவியது. நலம் விசாரிப்பு, இலகுவான பேச்சில் சம்பந்திகள் கலந்துகொள்ள, இறுதியாக மொபைல் வந்தது வேதவதியின் கரங்களுக்கு. “வேதா! இந்தப் புடவை ரொம்ப நல்லா இருக்குடா உனக்கு.” “தேங்க்ஸ் அத்தை.” “எதுவும் பிரச்சனை இல்லையே?” வேதவதி அட்சரனைப் பார்க்க, அவன் … Continue reading “அட்சரம் 34.2”
Share your Reaction

