பூங்கொடி 24

“என்னோட ட்ரீட்மெண்ட் முடிஞ்சு மறுபடியும் ஸ்கூலுக்குப் போனப்ப என் க்ளாஸ்ல இருந்த கேர்ள்ஸ் எல்லாரும் என்னை விட சின்னவங்க… முதல்ல யாருமே என் கூட பேசல… அவங்களை விட நான் த்ரீ இயர்ஸ் எல்டர்… என் கிட்ட டிஸ்டண்ட்ஸ் மெயிண்டெய்ன் பண்ணுவாங்க… எனக்கும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சிக்க நேரமில்ல… ஆல்ரெடி என் வாழ்க்கையில நான் த்ரீ இயர்ஸ் பின்னாடி போன ஃபீல்ல இருந்தேன்… அதனால படிப்புல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணுனேன்… வீட்டுக்கு வந்தா நிஹி காலேஜ் ஃப்ரெண்ட்ஸை அழைச்சிட்டு … Continue reading “பூங்கொடி 24”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 23

“என்னோட எம்.பி.ஏ கம்ப்ளீட் ஆனதும் டாட் என்னை சாகர் பெட்ரோ கெமிக்கல்ஸோட மேனேஜிங் டைரக்டரா பொறுப்பேத்துக்கச் சொன்னார்… சாகர் குரூப் ஆல்ரெடி எஸ்டாப்ளிஷ் ஆன ஒரு ப்ராண்ட்… அதோட எம்.டியா போய் உக்காந்து டாட் சொல்லுற மாதிரி சேஃப்ஜோன்ல பிசினஸ் பண்ணுறதுல எனக்குப் பெருசா உடன்பாடு இல்ல… ஐ வாண்ட் டு டேக் ரிஸ்க்ஸ்… ஐ லைக் டு டேஸ்ட் தி சக்சஸஸ் அண்ட் ஃபெயிலியர்ஸ்… ஐ விஷ் டு க்ரியேட் மை ஓன் பிசினஸ் கிங்டம்… … Continue reading “பூங்கொடி 23”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 31

தலைக்கனம் வீழ்ந்தது தரைதனில் இன்று! தவறை உணர்ந்தான் தன்னிலை வென்று! ஆணவப்பாறை அன்பினில் உருக ஆயிரம் பிழைகள் கரைந்து மறைய வார்த்தை முட்களைத் தூக்கி எறிய கௌரவம் கொன்று காதலை மீட்க கண்ணீர்த்துளியில் வேதனை தீர்க்க மன்னிப்பெனும் மாபெரும் வரம் கிடைக்குமா இனி அவனது வாழ்வில்? -அட்சரனின் வேதா  அட்சரன் அலுவலக அறைக்குள் அமைதியிழந்து குட்டி போட்ட பூனையைப் போல நடந்துகொண்டிருப்பதைக் கவனித்த இலக்கியா சஞ்சயிடம் கூறிவிட்டாள். “வேதா இன்னைக்கு ஊருக்குப் போயிட்டானு நதி கால் பண்ணுனப்ப … Continue reading “அட்சரம் 31”

 

Share your Reaction

Loading spinner