“நேத்துதான் உன்னைக் கையில வாங்குன மாதிரி இருந்துச்சு. இன்னைக்கு இருபத்தெட்டு வயசுனா என்னால நம்பவே முடியல அச்சு” பின்னே நின்று தொண்டையைச் செருமினார் சதானந்தன். “அடுத்த வருஷம் அவனோட புள்ளையக் கையில வாங்குன அப்புறமாச்சும் உன் மகன் வளர்ந்துட்டான்னு நம்புவியா ராஜி?” ராஜேஸ்வரி சிரிக்க அட்சரன் “உஃப்” என்று பெருமூச்சு விட்டான். “பேரப்புள்ளைக்கு ஆசைப்பட்டா ஆச்சா?” என்று முரண்டியபடி எழுந்தவனை நமட்டுச்சிரிப்போடு பார்த்தவர் “மே கடைசிலதான் வளர்பிறை முகூர்த்தம் வருது. அதுல ஒரு நாளைக் குறிப்போம் நாங்க” … Continue reading “அட்சரம் 28.2”
Share your Reaction

