அட்சரம் 28.2

“நேத்துதான் உன்னைக் கையில வாங்குன மாதிரி இருந்துச்சு. இன்னைக்கு இருபத்தெட்டு வயசுனா என்னால நம்பவே முடியல அச்சு” பின்னே நின்று தொண்டையைச் செருமினார் சதானந்தன். “அடுத்த வருஷம் அவனோட புள்ளையக் கையில வாங்குன அப்புறமாச்சும் உன் மகன் வளர்ந்துட்டான்னு நம்புவியா ராஜி?” ராஜேஸ்வரி சிரிக்க அட்சரன் “உஃப்” என்று பெருமூச்சு விட்டான். “பேரப்புள்ளைக்கு ஆசைப்பட்டா ஆச்சா?” என்று முரண்டியபடி எழுந்தவனை நமட்டுச்சிரிப்போடு பார்த்தவர் “மே கடைசிலதான் வளர்பிறை முகூர்த்தம் வருது. அதுல ஒரு நாளைக் குறிப்போம் நாங்க” … Continue reading “அட்சரம் 28.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 28.1

அனலாய் தகிக்கும் அணைப்பு அபூர்வராகமாய்! உயிரைத் துளைக்கும் ஸ்பரிசம் உன்னத ஆசையாய்! கரைய வைத்திடும் கழுத்து முத்தம் காதல் யுத்தமாய்! பிணைப்பும் அணைப்பும் இறுகியதில் இனியில்லை பிரிவொன்று! -அட்சரனின் வேதா அட்சரனின் பிறந்தநாளுக்கு முந்தைய மாலையில் ஹெல்வட்டாஸுக்கு அவனைத் தேடி வந்தான் அருள்மொழி. அவனை மட்டுமல்ல. இலக்கியா, சஞ்சயையும்தான். வந்தவனின் கையில் சாக்லேட் பாக்ஸ். “ஹேய் அருள்!” மூவரும் ஒரே குரலாக அழைத்தபடி ஒன்று கூடிவிட்டார்கள். “சாக்லேட் எடுத்துக்கோங்கடா! நதி இஸ் ப்ரெக்னெண்ட்” ஆண்கள் எடுத்துக்கொண்டாலும் இலக்கியா … Continue reading “அட்சரம் 28.1”

 

Share your Reaction

Loading spinner