விழுங்கும் பார்வையில் விழுவதே விதியாய்! பனியாய் உருகும் தழுவலில் பற்றிய தீயாய்! சிதறும் முத்தங்கள் சிப்பிக்குள் முத்தாய்! கலந்து தவிக்கும் உடல்கள் கரையும் மெழுகாய்! மின்காந்த ஈர்ப்பில் இணைகிற தாபமாய்! காதலின் கடல்தனில் காயங்கள் கூட அணிகலனாய்! -அட்சரனின் வேதா செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணை வந்துவிட்டது அன்றைய தினம். பிரியம்வதா தேர்வுக்கு விடுமுறை விடுகையில் வேதவதியோடு சேர்ந்து படிக்கும் ஐடியாவில் இருந்தாள். “உன் வீட்டுக்கு நான் வரலாம் தானே பேப்?” “அஃப்கோர்ஸ். எனக்குப் புரியாததை நீ சொல்லிக் … Continue reading “அட்சரம் 27”
Share your Reaction

