பூங்கொடி 11

“யாரையும் வற்புறுத்தி ஒரு காரியத்தைச் சாதிக்கிறது சேடிஸ்ட் மெண்டாலிட்டி… அதுக்காக நமக்கு வேண்டியதை அடுத்தவங்க மனசு கஷ்டப்படுமேனு விட்டுக்குடுக்குறது ஏமாளித்தனம்… சேடிஸ்ட் மெண்டாலிட்டிக்கும் ஏமாளித்தனத்துக்கும் இடையில சின்னதா ஒரு கோடு போகும்… அந்தக் கோடு தான் டிப்ளமசி, அதாவது ராஜதந்திரம்… நமக்கு ஆகவேண்டிய காரியத்தைச் சாதிக்கிறதுக்கு நம்ம கையாளுற வழிமுறை தான் நம்ம சேடிஸ்டா ஏமாளியா ராஜதந்திரியானு தீர்மானிக்கும்”                                                                         -கிரிஷ் விக்ரமைத் தனியே அழைத்துச் சென்ற நித்திலா கடுகாய் பொரிய ஆரம்பித்தாள். “ஏன் அந்த … Continue reading “பூங்கொடி 11”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 25

விலகல் முடிந்தொரு வியப்புப் பூக்கும்!   இவன் விழியில் அவளது விம்பம்! கரைகள் உடைந்தொரு கங்கை வெள்ளம்! இரு கண்கள் வழியாய் காதலைச் சொல்லும்! சிதறும் மேகங்கள் சிநேகம் கோர்க்கும்! அவனில் கலந்தாள் அமுதச் சொல்லாய்! –அட்சரனின் வேதா “ஓகே பிருந்தா! நீங்க போயிடுவீங்களா இல்ல உங்களை டிராப் பண்ண நான் வரட்டுமா?” அட்சரன் பேசுவதை எரிச்சலோடு கேட்டபடி நின்றாள் வேதவதி. அன்றைய தினம் அவளுக்கு ஸ்கூட்டி ஓட்டக் கற்றுத் தருவதாகச் சொல்லியிருந்தான் அட்சரன். காலையில் மொத்த … Continue reading “அட்சரம் 25”

 

Share your Reaction

Loading spinner