“யாரையும் வற்புறுத்தி ஒரு காரியத்தைச் சாதிக்கிறது சேடிஸ்ட் மெண்டாலிட்டி… அதுக்காக நமக்கு வேண்டியதை அடுத்தவங்க மனசு கஷ்டப்படுமேனு விட்டுக்குடுக்குறது ஏமாளித்தனம்… சேடிஸ்ட் மெண்டாலிட்டிக்கும் ஏமாளித்தனத்துக்கும் இடையில சின்னதா ஒரு கோடு போகும்… அந்தக் கோடு தான் டிப்ளமசி, அதாவது ராஜதந்திரம்… நமக்கு ஆகவேண்டிய காரியத்தைச் சாதிக்கிறதுக்கு நம்ம கையாளுற வழிமுறை தான் நம்ம சேடிஸ்டா ஏமாளியா ராஜதந்திரியானு தீர்மானிக்கும்” -கிரிஷ் விக்ரமைத் தனியே அழைத்துச் சென்ற நித்திலா கடுகாய் பொரிய ஆரம்பித்தாள். “ஏன் அந்த … Continue reading “பூங்கொடி 11”
Share your Reaction

