“பெரும்பாலான மனுசங்க வாழ்க்கையோட ஒவ்வொரு நாளையும் ரசிச்சு வாழுறதை விட கடமைக்கு வாழுறாங்க… இதுக்கு என்ன காரணமா இருக்கும்? அவங்க கிட்ட வாழ்க்கைய ரசிக்கிறதுக்கான நேரம் இல்லைனு நினைக்கிறிங்களா? எல்லாருக்கும் குடுக்கப்பட்ட நேரம் என்னவோ ஒன்னு தான்… ஆனா அந்த நேரத்துல பணம், புகழ், பதவிக்குப் பின்னாடி அலையுறதுக்கு முன்னுரிமை குடுக்குறதால மனுசங்களுக்கு வாழ்க்கைய ரசிக்கிறதுக்கு நேரம் இருக்கிறதில்ல… எப்ப வாழ்க்கைய ரசிக்கணும்னு தோணும் தெரியுமா? நம்ம இன்னும் ரொம்பநாள் வாழப்போறதில்லனு தெரியுறப்ப… அப்ப தான் நம்ம … Continue reading “பூங்கொடி 10”
Share your Reaction

