அலை 25

உனைக் கண்ட நாள் முதலாய் எனை ஆள்வது உன் நினைவே! உன் ஸ்பரிசம் தீண்டிய உடலோ வெண்பஞ்சாய் மிதந்திடுதே! உன் வாய்மொழி கேட்கும் செவியோ தேன் குரலை ரசிக்கிறதே! என்ன மாயம் தான் செய்தாயோ என்னவளே! ரத்தினவேல் பாண்டியன் மகளைக் கண்ட அடுத்த நொடி, இத்தனை நாள் தேடிய புதையலைக் கண்முன் கண்டவரைப் போல ஓடோடிச் சென்று நெஞ்சார அணைத்துக்கொண்டார். பிறந்ததிலிருந்து அவளைப் பிரிந்திடாத மனிதர். பள்ளி விடுதியில் தங்கியிருந்த சமயத்தில் கூட வாரம் ஒருமுறை வந்து […]

 

Share your Reaction

Loading spinner

அலை 24.2

மதுரவாணியோ இதைக் கவனியாதவளாய் தனுஜாவின் இறைஞ்சும் விழிகளின் நினைவிலேயே இருக்க, மதுசூதனன் ஒரு கையால் ஸ்டீயரிங் வீலைப் பிடித்தபடி மற்றொரு கரத்தால் அவள் கன்னத்தைத் தட்டவும் திடுக்கிட்டுத் திரும்பினாள். அவளது முகவடிவை வட்டமிட்டுக்காட்டி, “ஏன் இவ்வளோ சோகமா வர்ற? கொஞ்சம் சிரியேன்! எனக்குத் தெரிஞ்சு சிரிக்கிறதுக்கு டாக்ஸ் எதுவும் கட்ட வேண்டாம்” என்று கேலியாயச் சொல்ல, “அது… இன்னைக்குத் தனுஜாவோட ரூம்ல….” என்று பேச ஆரம்பித்தவளின் இதழில் ஆட்காட்டி விரலை வைத்து ‘அமைதி’ என்று சைகை செய்தவன், […]

 

Share your Reaction

Loading spinner

அலை 24.1

காணும் யாவற்றிலும் உன் பிம்பம்! வீசும் காற்றுதனில் உன் ஸ்பரிசம்! விழி மூடும் தருணத்தில் உன் நினைவு! என்ன மாயம் தான் செய்தாயோ என்னவனே! ஏ.ஆர்.திருமண மஹால்… கதிரவனின் பொற்கதிர்களால் குளித்த மாலைவேளை மங்கி, இப்போது மெல்லிய கருநிற வண்ணம் பூசிய வானத்தின் அழகோடு அலங்கார விளக்குகளும் சேர்ந்துகொண்டு அந்த மண்டபத்தைச் சொர்க்கலோகமாய் மாற்றிக்காட்டிக் கொண்டிருந்தன. இரு பெரும் நகை மாளிகை அதிபர்களின் புத்திரச் செல்வங்களின் நிச்சயதார்த்தம் அல்லவா! எங்கு நோக்கினும் செல்வ வளம் தெறிக்கும் தோற்றமும், […]

 

Share your Reaction

Loading spinner