அலை 23

உனைக் கண்டதும் துள்ளும் மனந்தனை கரையிட்டு மறைத்தவளால் மலரும் வதனத்தைத் திரையிட்டு மறைக்க இயலவில்லை என் மாயவனே! மதுரவாணி அன்றைக்குச் சீக்கிரமே விழித்துவிட்டாள். இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கியவள், அதிகாலையிலேயே விழித்து வீட்டின் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள். பெரிதாக ஒரு வேலையும் இல்லையென்றாலும், குழந்தைகளுக்குத் தனியாக, பெரியவர்களுக்குத் தனியாக எனச் சமைப்பதே ஒரு பெரும் வேலைதானே! அதைச் செய்துவிட்டு நிமிர்ந்தவளிடம், சுவர்கடிகாரம் நேரம் காலை ஆறு மணி என அறிவித்தது. இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லை. எனவே காபியோ, […]

 

Share your Reaction

Loading spinner

அலை 22

கண்ணாடியில் தெரியும் என் பிம்பமும் நாணுதே! என்னருகில் நிற்கும் உன் பிம்பம் செய்யும் மாயக் குறும்பில்! லவ்டேல்… மதுரவாணி கோப்புகளைச் சங்கவியிடம் ஒப்படைத்தவள், “அக்கா லீகல் டேர்ம்ஸ் மட்டும் ஒருதடவை செக் பண்ணுவியாம்… மத்தபடி படிச்சிட்டு சைன் பண்ணிட்டேனா நாளைக்கு மார்னிங் அவனே வந்து வாங்கிப்பானாம்,” என்று மனப்பாடம் செய்ததைப் போல ஒப்பித்துவிட்டு அகன்றாள். சங்கவி யாழினியிடம் அவற்றை நீட்டியவள், “யாழி இன்னைக்கு ரெண்டு பேரோட முகமும் சரியில்ல! நீ கவனிச்சியா?” என்று கேட்க, “ஆமா கவி! […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 30 (இறுதி)

“ஒரு பொண்ணுக்கு அவளோட ஹஸ்பண்ட் குடுக்குற பெரிய கௌரவம் அவளை அவன் எவ்ளோ மதிக்கிறான்ங்கிறதை அவளுக்குப் புரியவைக்குறது மட்டும்தான். ஆயிரம் பிரச்சினை வந்தாலும் உன் கூட இருக்குறப்ப அது எனக்கு ஒரு பொருட்டா கூட தெரியாதுனு அவங்க சொல்லுற ஒரு வார்த்தை போதும் எனக்கு. ரெண்டு குட்டி ரோஜாக்களோட ஆரம்பிச்ச எங்க தோட்டம் இன்னைக்கு நிறைய பூச்செடிகளோட ஒரு குட்டி நந்தவனமா மாறுன மாதிரி, நானும் அவரும் மட்டுமா இருந்த எங்க வாழ்க்கைல இன்னொரு குட்டி உயிர் […]

 

Share your Reaction

Loading spinner