அலை 21

கலவரமாய் எனை நோக்கும் உன் விழிகள் காதலாய் எனை ஈர்க்கும் நன்னாளுக்காய் காத்திருக்கிறேன் என் கண்மணியே! மதுரவாணி குழப்பமும் கோபமுமாய்த் திகைத்தவள் மதுசூதனனை உறுத்து விழிக்க, அவனோ சிறுகுழந்தை தன்னிடம் கொடுக்கப்பட்ட பொம்மையைக் காணும் ஆவலுடன் அவளை நோக்கிக் கொண்டிருந்தான். அவனது பார்வையை விலக்கியவள், “நீ வரச் சொன்னது உன்னோட அப்கம்மிங் மேரேஜ் ஆஃபர் பத்திப் பேசத்தானே! நம்ம பேச ஆரம்பிப்போமா?” என்று வருவித்துக் கொண்ட இயல்பான குரலில் கேட்டவளை நமட்டுச்சிரிப்போடு எதிர்கொண்டவன், “யெஸ்! அஃப்கோர்ஸ்… பேசலாமே,” […]

 

Share your Reaction

Loading spinner

அலை 20

கோபத்தில் சிவக்கும் வதனம் நாணத்தில் சிவந்த மாயம் என்ன! வாதமும் விவாதமுமாய் நகர்ந்த வாழ்க்கை வர்ணஜாலமான மாயம் என்ன! புரியாமல் விழித்தவள் உன்னால் உணர்கிறேன் என் வாழ்வின் முதல் அழகிய குழப்பந்தனை! “நீ பார்த்த விழிகள்! நீ பார்த்த நொடிகள்! கேட்டாலும் வருமா! கேட்காத வரமா!” நன்றாக உறங்கிக்கொண்டிருந்த மதுரவாணியின் காதுக்குள் பாடல் சத்தம் கேட்டதும், கனவில் கேட்டது போல இருக்கவே கண்ணை மூடி உறக்கத்தில் ஆழத் துவங்கினாள் மதுரவாணி. ஆனால் பாடல் ஒலித்த இடமோ அவளது […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 29.2

பின்னர் ஒவ்வொருவராக காம்ப்ரமைஸ் மெமோவில் கையெழுத்திட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்து அனுப்பிவைத்த பவிதரன், ஞானபிரகாசத்தோடு மீண்டும் காவல் நிலையத்திற்குக் கிளம்பினான். அங்கே ஆய்வாளர் எஃப்.ஐ.ஆர். போடும் அவசரத்தில் இருந்தார். இருவரையும் கண்டதும், “வாங்க! சமாதானப் பேச்சுவார்த்தை முடிஞ்சுதா?” எனக்கேட்டார். ஞானபிரகாசம் அவரிடம் ஒரு கோப்பினை நீட்டினார். “சார்… இது கம்ப்ளைண்ட் கொடுத்த நாப்பத்தெட்டு பேர்கிட்ட கையெழுத்து வாங்குன ‘Compromise Deed’. எல்லாரும் பெட்டிஷனை வாபஸ் வாங்கிட்டாங்க. இனிமே இது ‘Civil Dispute’. நீங்க எஃப்.ஐ.ஆர். போடத் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 29.1

“போராடி ஜெயிக்கிற மனுஷன் பெரும்பாலும் தனிமைவாதியாத்தான் இருப்பான். அந்தத் தனிமை அவனுக்குப் பல நேரங்கள்ல வரம். ஆனா, அப்பேர்ப்பட்ட மனுஷனும் தனக்கான போராட்டத்துல துணையா நிக்க ஆட்களைத் தேடுவான். யாருக்கும் தன்னை நிரூபிக்க அவன் போராடுறதில்ல. தனக்குத் தானே செஞ்சுக்குற ‘Self validation’ தான் அவனுக்குப் பிரதானம். அது ஒருத்தனுக்குக் கிடைச்சிடுச்சுன்னா, அவன் ‘எனக்குப் புகழ் கிடைக்கலையே’னு புலம்பமாட்டான். ‘நான் இதெல்லாம் பாத்துட்டேன்டா’ங்கிற மெச்சூரிட்டி அவனுக்கு வந்துடும். தன்னோட வெற்றிய ஊரே கொண்டாடனும்ங்கிற எண்ணமே அவனுக்குத் தோணாது. […]

 

Share your Reaction

Loading spinner