துளி 1

இரவு நேரத்தில் நியான் விளக்குகளின் ஒளியில் “கோல்டன் கிரவுன் பப்” என்ற வார்த்தை மிளிர அந்தக் கட்டிடத்தின் பார்க்கிங்கில் நிற்கும் விலையுயர்ந்த கார்களே அதனுடைய தரத்தைக் காட்டியது. கிழக்கு கடற்கரை சாலையின் எத்தனையோ பப்களில் அது மட்டும் தனித்து நின்றதற்கானக் காரணம் தமிழகத்தின் திரைத்துறை பிரபலங்கள், அரசியல்கட்சியினரின் வாரிசுகள், பெரும் பணமுதலைகள் மட்டுமே அங்கே வந்துச் செல்ல முடியும் என்பது மட்டுமே! அதன் வாயிலில் வந்து நின்ற ஊபர் டாக்சியிலிருந்து இறங்கினாள் அவள். கறுப்புநிற ஸ்லீவ்லெஸ் ஷார்ட் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 1

அரசியல் என்பது கிட்டத்தட்ட ஒரு போரைப் போல உற்சாகமானது, அதே சமயம் ஆபத்தும் கொண்டது. போரில் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே கொல்லப்படுவீர்கள், ஆனால் அரசியலில் பலமுறை அந்நிகழ்வு நடந்தேறும்.                                                                                                   -வின்ஸ்டன் சர்ச்சில் ராஜா அண்ணாமலைபுரம்… ‘நியூஸ் டி.என் நெட்வொர்க்’ என்ற பெயரைத் தாங்கிய எட்டு மாடிக் கட்டிடம் காலை பத்து மணிக்கே உரித்தான பரபரப்புடன் செய்தி தொலைக்காட்சிகளுக்கே உரித்தான சுறுசுறுப்போடு இயங்கி கொண்டிருந்தது. நியூஸ் டி.என் செய்தி சேனலின் நியூஸ் ரூமில் செய்தியாளர் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 50

ஆன்மீகவாதிகள் தலைமைப்பண்பில் சிறந்தவர்கள். அவர்கள் சிறந்த தலைவர்கள், திறன் வாய்ந்த பேச்சாளர்கள், ஏமாற்று வித்தைகளில் கைதேர்ந்தவர்கள். வறுமையில் வாடும் ஆதரவாளர்களிடம் அன்பைப் பொழிந்து அவர்களுக்கு உதவுவதற்காகவே தொண்டு நிறுவனங்களை நடத்துவதாகச் சொல்லிக்கொள்பவர்கள். இயந்திரமயமான வாழ்க்கையில் மக்கள் தங்களுக்கான இளைப்பாறுதலைத் தேடி ஓடுகின்றனர். அவர்களுக்கு இம்மாதிரி ஆன்மீகவாதிகளின் ஆசிரமங்கள் புகலிடமாக அமைகின்றன. ஆன்மீகவாதிகள் தங்களது ஆன்மீக ஞானம், மனோதத்துவ பேச்சுகள் மற்றும் சில அற்புதங்கள் மூலமாக ஆதரவாளர்கள் மத்தியில் நேர்மறை எண்ணங்களை விதைக்கின்றனர். இந்த நேர்மறை எண்ணங்களே மக்களை […]

 

Share your Reaction

Loading spinner

மழை 49

2007ல் ஸ்காட் க்ரே என்பவரை சி.ஈ.ஓவாக கொண்டு ஏற்படுத்தப்பட்ட வேர்ல்ட் போட்டோகிராபி ஆர்கனிசேஷன் புகைப்படக்கலைக்கான உலகளாவிய அமைப்பாகும். கடந்த ஐம்பதாண்டுகளாக புகைப்படக் கலைஞர்களுக்காக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் உலகளவில் புகைப்படக்கலைக்காக நடத்தப்படும் மிகப்பெரிய போட்டியான சோனி வேர்ல்ட் போட்டோகிராபி அவார்ட்ஸ் நிகழ்வை நடத்தி வருகிறது. முக்தி ஃபவுண்டேசன் மீதான விசாரணை சிறப்பாக ஆரம்பித்தது. அதன் மேகமலை ஆசிரமம் மட்டுமன்றி தமிழ்நாடெங்கும் இருந்த அதன் யோகா ஸ்டூடியோக்கள் அனைத்திலும் கணக்கு வழக்குகளுக்கான ஆவணங்களை தோண்டு துருவ […]

 

Share your Reaction

Loading spinner

மழை 48

எதிரிகளை அழித்து குடிமக்களைக் காப்பது தான் முக்கிய அரசநெறியாக சங்க காலத்தில் கருதப்பட்டது. புறநானூற்றில் உள்ள நானூறாவது பாடலில் ஔவையார் எதிரிகளை வென்று வருபவனே தேர்ந்த அரசன் என்கிறார். சங்க காலத்தின் அரசநெறியும் போர்த்தத்துவமும் ஒழுக்கநெறி சார்ந்தே இருந்தது. சங்க இலக்கியங்கள் முறையற்ற போர் வரும் போது எவ்வாறு இராஜதந்திரிகள் செயல்பட்டு போரைத் தடுத்து நிறுத்தி, போரால் அவதிப்படவிருந்த மக்களைக் காத்தனர் என்றும் கூறியுள்ளன. சங்க இலக்கியங்கள் கூறும் அரசியல் தத்துவங்கள் காலத்தால் அழியாதவை மட்டுமன்றி எந்தக் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 47

வைல்ட் லைஃப் போட்டோகிராபிக்கு பொறுமை மிக அவசியம். நீங்கள் போட்டோ எடுக்க போகும் மிருகங்கள் மற்றும் பறவைகளின் குணாதிசயங்களை தெரிந்து கொண்டால் நல்ல படங்களை எடுக்கலாம். இதில் ஜூம் லென்ஸ்கள் அதிகமாக உபயோகிக்கபடுகின்றன. அதிகாலை வேலைகள் இந்த வகை போட்டோ எடுக்க ஏற்ற நேரம் ஆகும். அப்பொழுதுதான் விலங்குகள் மற்றும் பறவைகள் சுறுசுறுப்பாக இயங்கும். உங்கள் ஊரில் சரணாலயம் இருந்தால் அங்கு சென்றும் பயிற்சி செய்யலாம். ஃபுட் அண்ட் புராடக்ட் போட்டோகிராப்கள் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. […]

 

Share your Reaction

Loading spinner

மழை 46

ஒரு தனி நபரையோ அல்லது குழுவையோ அவரின் அல்லது அவர்களின் பெர்சனாலிடியை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படம் எடுப்பது போர்ட்ரெய்ட் என அழைக்கப்படுகிறது. இது புதியவர்கள் பயிற்சி செய்ய ஏற்ற போட்ட கிராபி வகையை சேர்ந்தது.அதிகமான போட்டோகிராபர்களுக்கு வருமானம் அளிப்பதும் இதுதான். திருமணம், மாடலிங், ஃபேஷன், குடும்ப புகைப்படம் என பல உட்பிரிவுகளை கொண்டுள்ளது. உங்கள் போர்ட்ரெய்ட் சிறப்பாக அமைய உங்கள் மாடலிடம் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என எடுத்து கூறி தேவையான போஸை பெறுங்கள். ஒளி விழும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 45

சங்ககால மன்னராட்சியில் சாதாரண குடிமகன் மன்னராக முடியாது. மன்னரின் வம்சாவழியினர் மட்டுமே அரசபதவிக்கு உரியவர்கள். இருப்பினும் அரசநெறிகளைப் பின்பற்றினால் மட்டுமே அவன் அரசனாக மக்கள் மத்தியில் மதிக்கப்படுவான். நெறி தவறி நடந்தால் மக்கள் ஆதரவை இழந்த ஒரு கொடுங்கோலனாக காலந்தள்ளலாமேயன்றி ஒரு மன்னராக செல்வாக்குடன் வாழ முடியாது. ஜஸ்டிஷ் டுடேவின் ரியாலிட்டி செக் ஷோவில் முக்தி ஃபவுண்டேசனைப் பற்றிய முதல் தொகுப்பான ‘முக்தி ஃபவுண்டேசனின் வரிஏய்ப்பு தந்திரங்கள்’ வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது. அதன் விளைவு அனைத்து ஊடகங்களின் கவனமும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 44

ஆன்மீகத்தின் பெயரால் சம்பாதிக்கும் கார்பரேட் சாமியார்கள் இந்தியாவில் மட்டும் இல்லை, உலகெங்கும் காணப்படுகின்றனர். கிரிகரி எஃபிமோவிச் ராஷ்புடின் என்ற ரஷ்ய ஆன்மீகவாதி தன்னை கடவுளாக பிரகடனப்படுத்திக் கொண்டவர். அரச குடும்பத்தினர் கூட அவரைக் கடவுளாகவே மதித்து உயரிடத்தில் வைத்திருந்தனர். 1916ல் அரசகுடும்பத்தின் மகாராணி கிரிகரியின் சூழ்ச்சிக்குப் பலியாகி மர்மமான முறையில் மரணமடைந்தார். அதே போல டேவிட் கோரெஷ் என்ற அமெரிக்கர் தன்னை இறுதி இறைத்தூதுவராக பிரகடனப்படுத்திக் கொண்டார். அவரை பின்பற்றும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. ஆனால் அவர் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 43

மன்னர்களின் ஈகைதிறன் சங்ககாலம் முழுவதும் புகழப்படுவதில் இருந்து அது ஒரு முக்கிய அரசநெறியாக கருதப்பட்டதைப் புரிந்துகொள்ளலாம். அதே போல நீதி தவறாது ஆட்சிபுரிபவனே உண்மையான அரசன் என்ற கருத்தையும் பல்வேறு சங்கப்பாடல்களில் காணலாம். புறநானூற்றில் உள்ள முன்னூற்றி அறுபத்தேழாம் பாடலில் நல்ல செயல்கள் செய்யும் அரசனுக்கு இறவாப்புகழ் வாய்க்கும் என்று கூறப்பட்டதிலிருந்து நல்ல செயல்களும் நீதி தவறாமையும் ஒரு முக்கிய அரசநெறியாக கொள்ளப்பட்டது என்பது தெளிவாகிறது. அட்லாண்டிஸ் ஸ்டூடியோ… “ரியா சலீமாவோட பிரெக்னென்சி போட்டோஷூட்ட நீயும் ஆகாஷும் […]

 

Share your Reaction

Loading spinner