மழை 48

எதிரிகளை அழித்து குடிமக்களைக் காப்பது தான் முக்கிய அரசநெறியாக சங்க காலத்தில் கருதப்பட்டது. புறநானூற்றில் உள்ள நானூறாவது பாடலில் ஔவையார் எதிரிகளை வென்று வருபவனே தேர்ந்த அரசன் என்கிறார். சங்க காலத்தின் அரசநெறியும் போர்த்தத்துவமும் ஒழுக்கநெறி சார்ந்தே இருந்தது. சங்க இலக்கியங்கள் முறையற்ற போர் வரும் போது எவ்வாறு இராஜதந்திரிகள் செயல்பட்டு போரைத் தடுத்து நிறுத்தி, போரால் அவதிப்படவிருந்த மக்களைக் காத்தனர் என்றும் கூறியுள்ளன. சங்க இலக்கியங்கள் கூறும் அரசியல் தத்துவங்கள் காலத்தால் அழியாதவை மட்டுமன்றி எந்தக் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 47

வைல்ட் லைஃப் போட்டோகிராபிக்கு பொறுமை மிக அவசியம். நீங்கள் போட்டோ எடுக்க போகும் மிருகங்கள் மற்றும் பறவைகளின் குணாதிசயங்களை தெரிந்து கொண்டால் நல்ல படங்களை எடுக்கலாம். இதில் ஜூம் லென்ஸ்கள் அதிகமாக உபயோகிக்கபடுகின்றன. அதிகாலை வேலைகள் இந்த வகை போட்டோ எடுக்க ஏற்ற நேரம் ஆகும். அப்பொழுதுதான் விலங்குகள் மற்றும் பறவைகள் சுறுசுறுப்பாக இயங்கும். உங்கள் ஊரில் சரணாலயம் இருந்தால் அங்கு சென்றும் பயிற்சி செய்யலாம். ஃபுட் அண்ட் புராடக்ட் போட்டோகிராப்கள் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. […]

 

Share your Reaction

Loading spinner