அட்சரம் 17.2

சதானந்தன் எப்படி கேப் புக் செய்யவேண்டுமெனச் சொல்லிக் கொடுத்தார் அவளுக்கு. “பைக் டாக்சியும் இருக்கு இதுல. உனக்குக் கார், ஆட்டோ, பைக் எது வசதியோ அதுல போகலாம். இப்ப நீயே புக் பண்ணு பாப்போம்” வேதவதியின் மனம் படபடவென அடித்துக்கொண்டது. எப்படியோ திருமூர்த்தி நகரிலிருந்து ஆழ்வார்ப்பேட்டைக்கு ரைட் ஒன்றை புக் செய்தாள். “பணம் எப்பவுமே லொகேசனுக்குப் போய் இறங்குனதுக்கு அப்புறமா பே பண்ணும்மா.” சிறிது நேரத்தில் ஆட்டோ வரவும் ஓ.டி.பி-யைச் சொல்லிவிட்டு ஏறினாள். “பத்திரமா போயிட்டு வாம்மா” … Continue reading “அட்சரம் 17.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 17.1

பிணைந்தவர் காதலில் பிழையெனத் தன்னை, இணைந்தவர் நடுவே இடியென உணர்ந்தாள்! உருகிய நேசத்தில் உதித்ததோர் தடையாய், கருகிய நெஞ்சோடு கலங்கினாள் பாவை! -அட்சரனின் வேதா “பரிட்சை எழுதக் கூட இங்க வர விருப்பமில்லனா அந்தளவுக்கு என் மக மனசு விட்டுப் போயிருச்சாங்க?” கனகவல்லி கலக்கத்தோடு கஜேந்திரனிடம் கேட்டார். முகத்தில் வாட்டம். “ஏன் அத்தை அப்பிடி யோசிக்குறீங்க? நான்தான் அவளை மெட்ராஸ்ல படிக்கச் சொன்னேன். அதுக்குக் காரணமும் இருக்கு அத்தை” யாழினி அப்போதுதான் மீனாட்சியிடம் சொல்லிவிட்டுக் கனகவல்லியின் வீட்டுக்கு … Continue reading “அட்சரம் 17.1”

 

Share your Reaction

Loading spinner