சதானந்தன் எப்படி கேப் புக் செய்யவேண்டுமெனச் சொல்லிக் கொடுத்தார் அவளுக்கு. “பைக் டாக்சியும் இருக்கு இதுல. உனக்குக் கார், ஆட்டோ, பைக் எது வசதியோ அதுல போகலாம். இப்ப நீயே புக் பண்ணு பாப்போம்” வேதவதியின் மனம் படபடவென அடித்துக்கொண்டது. எப்படியோ திருமூர்த்தி நகரிலிருந்து ஆழ்வார்ப்பேட்டைக்கு ரைட் ஒன்றை புக் செய்தாள். “பணம் எப்பவுமே லொகேசனுக்குப் போய் இறங்குனதுக்கு அப்புறமா பே பண்ணும்மா.” சிறிது நேரத்தில் ஆட்டோ வரவும் ஓ.டி.பி-யைச் சொல்லிவிட்டு ஏறினாள். “பத்திரமா போயிட்டு வாம்மா” … Continue reading “அட்சரம் 17.2”
Share your Reaction

