அட்சரம் 33

காலைப்பனிக்குள் காயும் வெயிலாய்! காற்று அசைக்கும் கிளையின் இலையாய்! அரும்புக்குள் தேனாய் தத்தளிக்கும் மனம்! மொழிகளைத் தவிர்க்கும் மௌன வேட்கையாய்! உதடுகள் மறுக்க உணர்வுகள் பூவாய்! உள்ளும் ஒளியாய் பூத்தது காதலும்தானே! -அட்சரனின் வேதா காலையில் சோம்பல் முறித்தபடி எழுந்த அட்சரனின் பார்வையில் விழுந்தாள், அவனை முறைத்தபடி அருகில் அமர்ந்திருந்த வேதவதி. “குட்மானிங் வேதா!” எழுந்து அமர்ந்தவன் அவளை அணைக்க வரவும், நறுக்கென அவனது இடுப்பில் கிள்ளிவைத்தாள் கோபத்தோடு. “அம்மாஆஆ!” என அலறியபடி விலகியவனிடம், “எதுக்கு இங்க … Continue reading “அட்சரம் 33”

 

Share your Reaction

Loading spinner